புதிய பதிவுகள்
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்பூரவள்ளியே Poll_c10கற்பூரவள்ளியே Poll_m10கற்பூரவள்ளியே Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கற்பூரவள்ளியே Poll_c10கற்பூரவள்ளியே Poll_m10கற்பூரவள்ளியே Poll_c10 
195 Posts - 41%
ayyasamy ram
கற்பூரவள்ளியே Poll_c10கற்பூரவள்ளியே Poll_m10கற்பூரவள்ளியே Poll_c10 
181 Posts - 38%
mohamed nizamudeen
கற்பூரவள்ளியே Poll_c10கற்பூரவள்ளியே Poll_m10கற்பூரவள்ளியே Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கற்பூரவள்ளியே Poll_c10கற்பூரவள்ளியே Poll_m10கற்பூரவள்ளியே Poll_c10 
21 Posts - 4%
prajai
கற்பூரவள்ளியே Poll_c10கற்பூரவள்ளியே Poll_m10கற்பூரவள்ளியே Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
கற்பூரவள்ளியே Poll_c10கற்பூரவள்ளியே Poll_m10கற்பூரவள்ளியே Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கற்பூரவள்ளியே Poll_c10கற்பூரவள்ளியே Poll_m10கற்பூரவள்ளியே Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கற்பூரவள்ளியே Poll_c10கற்பூரவள்ளியே Poll_m10கற்பூரவள்ளியே Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கற்பூரவள்ளியே Poll_c10கற்பூரவள்ளியே Poll_m10கற்பூரவள்ளியே Poll_c10 
7 Posts - 1%
mruthun
கற்பூரவள்ளியே Poll_c10கற்பூரவள்ளியே Poll_m10கற்பூரவள்ளியே Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்பூரவள்ளியே


   
   
TGaneshKumar
TGaneshKumar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 28/08/2010

PostTGaneshKumar Wed 8 Dec 2010 - 22:17

உடலோடு இழையோடும் உந்தன் பச்சை நரம்பினில்
உயிரோடு உணர்வையும் எந்தன் உடல் மறந்தது
ஆயிரம் ஆயிரம் பார்த்ததுண்டு ஆனால் எந்தன்
ஆறாம் அறிவையும் தொலைத்தது உன் அழகு
என்றும் எழுந்ததும் என்வீட்டின் முன்னே
உனைக்கான மறவாது என்விழிக்கண்ணே
நீ குளித்து முடித்த உன்மேனிப் பனித்துளிகள்
கண்டதும் கரைந்ததே என்நேர மணித்துளிகள்
எப்போதும் உன்னருகே உட்கார உவகைதான்
இப்பொது யார்தட்டிச் சென்றரோ உன்னை
இப்படி மணக்கிறாய் என் "கற்பூரவள்ளியே"

[left]



மேலிட்ட ஊறுகாய் அடிச்சோறாய் நிறம்மாற
வெந்த சோற்றுப்பருக்கை அல்ல நான்
சேற்றிலிட்டபோதும் செம்மையான நெற்கதிர்களை
தோற்றுவிக்கும் விதைநெல்லானவன் நான்.
- த. கணேஷ்குமார்
TGaneshKumar
TGaneshKumar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 28/08/2010

PostTGaneshKumar Sun 27 Mar 2011 - 20:21

ஒன்னும் புரியல



மேலிட்ட ஊறுகாய் அடிச்சோறாய் நிறம்மாற
வெந்த சோற்றுப்பருக்கை அல்ல நான்
சேற்றிலிட்டபோதும் செம்மையான நெற்கதிர்களை
தோற்றுவிக்கும் விதைநெல்லானவன் நான்.
- த. கணேஷ்குமார்
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun 27 Mar 2011 - 20:23

வாங்க நண்பரே டிசம்பர் மாதம் நீங்க போட்ட கவிதைக்கு யாரும் ரிப்ளை பன்னலைனு வந்து பாக்க வந்தீங்களா

கவிதை நல்லாதான் இருக்கு ஆனா எங்கையோ காப்பி பன்ன மாதிரி இருக்கு




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
TGaneshKumar
TGaneshKumar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 28/08/2010

PostTGaneshKumar Sun 27 Mar 2011 - 20:28

Manik wrote:வாங்க நண்பரே டிசம்பர் மாதம் நீங்க போட்ட கவிதைக்கு யாரும் ரிப்ளை பன்னலைனு வந்து பாக்க வந்தீங்களா

கவிதை நல்லாதான் இருக்கு ஆனா எங்கையோ காப்பி பன்ன மாதிரி இருக்கு

காப்பி இல்லை நண்பரே. நான்தான் எழுதினேன் ஆனா எனக்கே கொஞ்சம் புரியலே.
அதான் யாராவது சொல்லுவாங்கலோனு பார்த்தேன் யாரும் சொல்லலே. இப்போ
நீங்க சொல்லிட்டீங்க.




மேலிட்ட ஊறுகாய் அடிச்சோறாய் நிறம்மாற
வெந்த சோற்றுப்பருக்கை அல்ல நான்
சேற்றிலிட்டபோதும் செம்மையான நெற்கதிர்களை
தோற்றுவிக்கும் விதைநெல்லானவன் நான்.
- த. கணேஷ்குமார்
TGaneshKumar
TGaneshKumar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 28/08/2010

PostTGaneshKumar Sun 27 Mar 2011 - 20:31

நான் கற்பூரவள்ளி செடியதான் பார்த்து எழுதினேன். ஆனா நம்ப மாட்டேங்காரங்க. அதன் கொஞ்சம் குழப்பம் ஆயிடுச்சு.



மேலிட்ட ஊறுகாய் அடிச்சோறாய் நிறம்மாற
வெந்த சோற்றுப்பருக்கை அல்ல நான்
சேற்றிலிட்டபோதும் செம்மையான நெற்கதிர்களை
தோற்றுவிக்கும் விதைநெல்லானவன் நான்.
- த. கணேஷ்குமார்
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun 27 Mar 2011 - 21:02

அப்படியா நிஜமா நீங்கதான் எழுதுனீங்களா கற்பூரவள்ளியே 102564




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக