புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாரந்த நல்லோன்  - Page 2 Poll_c10யாரந்த நல்லோன்  - Page 2 Poll_m10யாரந்த நல்லோன்  - Page 2 Poll_c10 
46 Posts - 59%
heezulia
யாரந்த நல்லோன்  - Page 2 Poll_c10யாரந்த நல்லோன்  - Page 2 Poll_m10யாரந்த நல்லோன்  - Page 2 Poll_c10 
17 Posts - 22%
dhilipdsp
யாரந்த நல்லோன்  - Page 2 Poll_c10யாரந்த நல்லோன்  - Page 2 Poll_m10யாரந்த நல்லோன்  - Page 2 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
யாரந்த நல்லோன்  - Page 2 Poll_c10யாரந்த நல்லோன்  - Page 2 Poll_m10யாரந்த நல்லோன்  - Page 2 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
யாரந்த நல்லோன்  - Page 2 Poll_c10யாரந்த நல்லோன்  - Page 2 Poll_m10யாரந்த நல்லோன்  - Page 2 Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
யாரந்த நல்லோன்  - Page 2 Poll_c10யாரந்த நல்லோன்  - Page 2 Poll_m10யாரந்த நல்லோன்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
யாரந்த நல்லோன்  - Page 2 Poll_c10யாரந்த நல்லோன்  - Page 2 Poll_m10யாரந்த நல்லோன்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
யாரந்த நல்லோன்  - Page 2 Poll_c10யாரந்த நல்லோன்  - Page 2 Poll_m10யாரந்த நல்லோன்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
யாரந்த நல்லோன்  - Page 2 Poll_c10யாரந்த நல்லோன்  - Page 2 Poll_m10யாரந்த நல்லோன்  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாரந்த நல்லோன்  - Page 2 Poll_c10யாரந்த நல்லோன்  - Page 2 Poll_m10யாரந்த நல்லோன்  - Page 2 Poll_c10 
41 Posts - 59%
heezulia
யாரந்த நல்லோன்  - Page 2 Poll_c10யாரந்த நல்லோன்  - Page 2 Poll_m10யாரந்த நல்லோன்  - Page 2 Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
யாரந்த நல்லோன்  - Page 2 Poll_c10யாரந்த நல்லோன்  - Page 2 Poll_m10யாரந்த நல்லோன்  - Page 2 Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
யாரந்த நல்லோன்  - Page 2 Poll_c10யாரந்த நல்லோன்  - Page 2 Poll_m10யாரந்த நல்லோன்  - Page 2 Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
யாரந்த நல்லோன்  - Page 2 Poll_c10யாரந்த நல்லோன்  - Page 2 Poll_m10யாரந்த நல்லோன்  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
யாரந்த நல்லோன்  - Page 2 Poll_c10யாரந்த நல்லோன்  - Page 2 Poll_m10யாரந்த நல்லோன்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
யாரந்த நல்லோன்  - Page 2 Poll_c10யாரந்த நல்லோன்  - Page 2 Poll_m10யாரந்த நல்லோன்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
யாரந்த நல்லோன்  - Page 2 Poll_c10யாரந்த நல்லோன்  - Page 2 Poll_m10யாரந்த நல்லோன்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
யாரந்த நல்லோன்  - Page 2 Poll_c10யாரந்த நல்லோன்  - Page 2 Poll_m10யாரந்த நல்லோன்  - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாரந்த நல்லோன்


   
   

Page 2 of 2 Previous  1, 2

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Dec 08, 2010 3:23 pm

First topic message reminder :

முக்கண்ணன்
முடி துறந்த
கங்கையென
ஊழி
முன்னோட்டமாய்
வானம் உடைந்து
உக்கிரம் கொண்டு
வீழ்ந்தது மழை
எப்பொழுதும்
மனிதர்களால்
நிறையும் சாலை
மழையில் நனைந்தது
சாரல்
மட்டும்
சந்திக்கும் இடங்களில்
நடுங்கி கொண்டும்
ஒடுங்கியும்
ஆடு மாடு
கூட நிறைய
மனிதர்கள்
மழை
கிழித்து கடந்தனர்
குடை கொண்டவர்கள்
கனத்த
மழையை காட்டிலும்
நழுவிய கணங்கள்
மனதுக்குள்
கனக்க
நனைந்து கடக்க
சொந்த ரத்தம்
வீழ்ந்து கிடந்தும்
வேறு திசை காணும்
இவர்களை
நனைக்க மறுத்து
நின்று போனது அப்பெருமழை
இருந்தும்
ஒரு கேள்வி
கனக்கிறது விடை
புரியாது
எந்த
நல்லோனுக்காய்
இங்கே பெய்து
தொலைத்தது
இம்மழை என






அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Dec 08, 2010 3:42 pm

புவனா wrote:கவிதை அருமை அண்ணா...

"சொந்த ரத்தம்
வீழ்ந்து கிடந்தும்
வேறு திசை காணும்
இவர்களை
நனைக்க மறுத்து
நின்று போனது அப்பெருமழை "
அருமையான வரிகள்....


நான் மழையில் நனைந்து தான் செல்வேன்.. அதனால எனக்காக பெய்தது அப்படின்னு வெச்சுக்கோங்க.... யாரந்த நல்லோன்  - Page 2 755837 யாரந்த நல்லோன்  - Page 2 154550 யாரந்த நல்லோன்  - Page 2 154550

இல்லை புவி அங்கே இருக்கும் நமது இலகை சகோதரர்களுக்கு நாம் எவரும் எதுவும் செய்யவில்லை என்னையும் நினைக்க மறுக்கிறது மழை பெயும்போது சுடுகிறது தீக்கங்கென

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Dec 08, 2010 3:42 pm

anandhishyam wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி சகோதரி

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Dec 08, 2010 3:44 pm

உண்மை தான் அண்ணா... அவர்களுக்காக என்ன செய்வது என்று தெரியவில்லை......



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Dec 08, 2010 3:46 pm

புவனா wrote:உண்மை தான் அண்ணா... அவர்களுக்காக என்ன செய்வது என்று தெரியவில்லை......

நமது கையில் ஒட்டு இருக்கிறது முழுமையாக தகவல் அறியும் சட்டம் போன்றவற்றை பயன்படுத்தவேண்டும் இளைஞர்களுக்கு உண்மை தகவல்கள் செல்ல வேண்டும்

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Dec 08, 2010 3:53 pm

என் கல்லுரி நண்பர்களிடம் இதை பற்றி நான் ஏதும் பேசினால்... இடத்திலிருந்து எழுந்து சென்று விடுகின்றனர்... யாரந்த நல்லோன்  - Page 2 67637



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Dec 08, 2010 4:06 pm

maniajith007 wrote:முக்கண்ணன்
முடி துறந்த
கங்கையென
ஊழி
முன்னோட்டமாய்
வானம் உடைந்து
உக்கிரம் கொண்டு
வீழ்ந்தது மழை
எப்பொழுதும்
மனிதர்களால்
நிறையும் சாலை
மழையில் நனைந்தது
சாரல்
மட்டும்
சந்திக்கும் இடங்களில்
நடுங்கி கொண்டும்
ஒடுங்கியும்
ஆடு மாடு
கூட நிறைய
மனிதர்கள்
மழை
கிழித்து கடந்தனர்
குடை கொண்டவர்கள்
கனத்த
மழையை காட்டிலும்
நழுவிய கணங்கள்
மனதுக்குள்
கனக்க
நனைந்து கடக்க
சொந்த ரத்தம்
வீழ்ந்து கிடந்தும்
வேறு திசை காணும்
இவர்களை
நனைக்க மறுத்து
நின்று போனது அப்பெருமழை
இருந்தும்
ஒரு கேள்வி
கனக்கிறது விடை
புரியாது
எந்த
நல்லோனுக்காய்
இங்கே பெய்து
தொலைத்தது
இம்மழை என





கேள்வி மழை
அழகாய் உள்ளது..
பெய்தது..என்னவோ..
மணிக்காக.. யாரந்த நல்லோன்  - Page 2 154550 யாரந்த நல்லோன்  - Page 2 154550 யாரந்த நல்லோன்  - Page 2 154550

ஏன்..?



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

யாரந்த நல்லோன்  - Page 2 Friendshipcomment54யாரந்த நல்லோன்  - Page 2 00fq051jst
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Dec 08, 2010 8:05 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu Dec 09, 2010 11:22 am

ஜி அருமை.... யாரை பழிவாங்கவோ?... விடைத்தெரியாமல்...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக