புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
by ayyasamy ram Today at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீண்டும் உச்சாணியில் ஏறும் ஐ.டி. துறை!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விப்ரோ, இன்ஃபோசிஸ் மற்றும் டிசிஎஸ் போன்ற இந்தியாவின் ஐ.டி. முதலைகள்தான் அயல்நாடுகளில் கிளைகள் தொடங்கவேண்டுமா... எங்களாலும் முடியுமே என்று சிறிய ஐ.டி. நிறுவனங்களும் கச்சைக்கட்டிக்கொண்டு களமிறங்கிவிட்டதால், இந்திய ஐ.டி. துறை மீண்டும் கிடு கிடு வளர்ச்சியை எட்டிபிடித்துக்கொண்டிருக்கிறது.
ஐ.டி. எனப்படும் தகவல் தொழில்நுட்ப துறையில் மீண்டும் புத்துயிர் ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து புதிய 'புராஜக்ட்'களை எடுத்து செய்வதற்கான வாய்ப்புகள் நடுத்தர மென்பொருள் சேவை நிறுவனங்களுக்கு வந்து குவியத் தொடங்கியுள்ளதாக இத்துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.
விப்ரோ போன்ற பெரிய நிறுவனங்கள் மகா பெரிய 'புராஜக்ட்'களை எடுத்து செய்வதற்கே அதிக முன்னுரிமை அளிப்பதால், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான 'புராஜக்ட்'கள் மேற்கூறிய நடுத்தர ஐ.டி. நிறுவனங்களை தேடி வரத் தொடங்கிவிட்டன.
இதனால் நடுத்தர இந்திய ஐ.டி. நிறுவனங்கள் கூட, வெளிநாடுகளில் தைரியமாக கடைவிரிக்க தொடங்கிவிட்டன.இதற்கு தோதாக வெளிநாடுகளிலேயே அந்நிறுவனங்களுக்கு ஏற்ற செலவில் பணியாளர்களும் கிடைக்கத் தொடங்கிவிட்டதும் அதற்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.
இதனால் நடுத்தர ஐ.டி. நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் இலாபம் போன்றவை நிச்சயம் 2009 ஆம் ஆண்டைவிட நடப்பு காலண்டர் ஆண்டான 2010 ல் முன்னேற்றமாகவே காணப்படும்.அதேப்போன்று வருகிற 2011 ஆம் ஆண்டு, 2010 ல் காணப்பட்டதைவிட இன்னமும் சிறப்பாக இருக்கும்" என்று கூறுகிறார் இத்துறை நிபுணரான ஹிதேஷ் ஷா!
ஜியோமெட்ரிக் போன்ற ஏராளமான நடுத்தர ஐ.டி. நிறுவனங்கள் ஏற்கனவே அயல்நாடுகளில் கிளைகளை திறந்து செயல்பட தொடங்கிவிட்ட நிலையில், பாட்னி கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ், மெபாசிஸ் போன்ற நிறுவனங்கள் அயல்நாடுகளில் கால் பதிப்பதற்கான வாய்ப்புகளை தேடி வருகின்றன.
இதனை அந்த நிறுவனங்கள் தடம் பதிக்க விரும்பும் நாடுகளில் ஏற்கனவே செயல்பட்டுக்கொண்டிருக்கும் சிறிய ஐ.டி. நிறுவனங்களை கையகப்படுத்துவது மூலமாகவோ அல்லது புதிதாக தொடங்குவதன் மூலமாகவே நிறைவேற்ற நினைக்கின்றன.
ஐ.டி. எனப்படும் தகவல் தொழில்நுட்ப துறையில் மீண்டும் புத்துயிர் ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து புதிய 'புராஜக்ட்'களை எடுத்து செய்வதற்கான வாய்ப்புகள் நடுத்தர மென்பொருள் சேவை நிறுவனங்களுக்கு வந்து குவியத் தொடங்கியுள்ளதாக இத்துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.
விப்ரோ போன்ற பெரிய நிறுவனங்கள் மகா பெரிய 'புராஜக்ட்'களை எடுத்து செய்வதற்கே அதிக முன்னுரிமை அளிப்பதால், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான 'புராஜக்ட்'கள் மேற்கூறிய நடுத்தர ஐ.டி. நிறுவனங்களை தேடி வரத் தொடங்கிவிட்டன.
இதனால் நடுத்தர இந்திய ஐ.டி. நிறுவனங்கள் கூட, வெளிநாடுகளில் தைரியமாக கடைவிரிக்க தொடங்கிவிட்டன.இதற்கு தோதாக வெளிநாடுகளிலேயே அந்நிறுவனங்களுக்கு ஏற்ற செலவில் பணியாளர்களும் கிடைக்கத் தொடங்கிவிட்டதும் அதற்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.
இதனால் நடுத்தர ஐ.டி. நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் இலாபம் போன்றவை நிச்சயம் 2009 ஆம் ஆண்டைவிட நடப்பு காலண்டர் ஆண்டான 2010 ல் முன்னேற்றமாகவே காணப்படும்.அதேப்போன்று வருகிற 2011 ஆம் ஆண்டு, 2010 ல் காணப்பட்டதைவிட இன்னமும் சிறப்பாக இருக்கும்" என்று கூறுகிறார் இத்துறை நிபுணரான ஹிதேஷ் ஷா!
ஜியோமெட்ரிக் போன்ற ஏராளமான நடுத்தர ஐ.டி. நிறுவனங்கள் ஏற்கனவே அயல்நாடுகளில் கிளைகளை திறந்து செயல்பட தொடங்கிவிட்ட நிலையில், பாட்னி கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ், மெபாசிஸ் போன்ற நிறுவனங்கள் அயல்நாடுகளில் கால் பதிப்பதற்கான வாய்ப்புகளை தேடி வருகின்றன.
இதனை அந்த நிறுவனங்கள் தடம் பதிக்க விரும்பும் நாடுகளில் ஏற்கனவே செயல்பட்டுக்கொண்டிருக்கும் சிறிய ஐ.டி. நிறுவனங்களை கையகப்படுத்துவது மூலமாகவோ அல்லது புதிதாக தொடங்குவதன் மூலமாகவே நிறைவேற்ற நினைக்கின்றன.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இதற்கு உதாரணமாக கூறுவதென்றால், தானியங்கி மற்றும் கனரக தொழில்துறைகளில் மென்பொருள் சேவைகளை வழங்கி வரும் ஜியோமெட்ரிக் நிறுவனம், அமெரிக்காவில் உள்ள தனது கிளை பணியாளர்களின் எண்ணிக்கையை தற்போதுள்ள 300 லிருந்து 500 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதை சுட்டிக்காட்டலாம்.
மேலும் சீனா மற்றும் ரோமானியா ஆகிய நாடுகளிலும் கிளை தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார் அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ரவிசங்கர்.
மேலும் அமெரிக்காவில் உள்ள தங்களது நிறுவனத்திற்கு பணியாற்றுவதற்காக இந்தியாவிலிருந்து கொண்டு சென்ற பணியாளர்களின் எண்ணிக்கை, ஏற்கனவே அமெரிக்காவில் அமர்த்திய பணியாளர்களின் எண்ணிக்கையைவிட குறைவானதுதான் என்றும், இதனால் விசா பிரச்சனைகள் போன்றவை தங்களுக்கு ஏற்படவில்லை என்றும், 2008 ல் நிகழ்ந்த சர்வதேச பொருளாதார சரிவுக்கு பின்னர் "அவுட்சோர்சிங்' கில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் ரவிசங்கர் கூறுகிறார்.
பொருளாதார சரிவுதான் பல வெளிநாட்டு நிறுவனங்களை தங்களது பணிகளை குறைந்த செலவாகும் அயல்நாட்டு நிறுவனங்களுக்கு அளித்து "அவுட்சோர்சிங்" செய்யும் நிலைக்கு தள்ளியது என்றும் அவர் மேலும் கூறுகிறார்.
இந்நிலையில் ஜியோமெட்ரிக்கை போன்றே, "ஜென்ஸார் டெக்னாலஜிஸ் லிமிடெட்" நிறுவனம் அமெரிக்காவை சேர்ந்த பிஎஸ்ஐ ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் சார்பு நிறுவனமான "அகிபியா" என்ற நிறுவனத்தை சமீபத்தில் கையகப்படுத்தியுள்ளது.
அயல்நாட்டில் தனது தடத்தை அதிகரித்துக்கொள்ளும் நோக்கத்திலேயே "ஜென்ஸார்" இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அதேப்போன்று மாஸ்டெக் லிமிடெட் நிறுவனமும் எஸ்இஜி என்ற அமெரிக்க நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது.
இவை தவிர மேலும் பல நடுத்தர நிறுவனங்களும் பல வெளிநாட்டு நிறுவனங்களை கையகப்படுத்தவோ அல்லது புதிதாக தொடங்கவோ வரிசை கட்டி நிற்கின்றன என்பதால், ஐ.டி. துறை மீண்டும் உச்சாணியில் ஏறத் தொடங்கிவிட்டதாகவே தெரிகிறது!
மேலும் சீனா மற்றும் ரோமானியா ஆகிய நாடுகளிலும் கிளை தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார் அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ரவிசங்கர்.
மேலும் அமெரிக்காவில் உள்ள தங்களது நிறுவனத்திற்கு பணியாற்றுவதற்காக இந்தியாவிலிருந்து கொண்டு சென்ற பணியாளர்களின் எண்ணிக்கை, ஏற்கனவே அமெரிக்காவில் அமர்த்திய பணியாளர்களின் எண்ணிக்கையைவிட குறைவானதுதான் என்றும், இதனால் விசா பிரச்சனைகள் போன்றவை தங்களுக்கு ஏற்படவில்லை என்றும், 2008 ல் நிகழ்ந்த சர்வதேச பொருளாதார சரிவுக்கு பின்னர் "அவுட்சோர்சிங்' கில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் ரவிசங்கர் கூறுகிறார்.
பொருளாதார சரிவுதான் பல வெளிநாட்டு நிறுவனங்களை தங்களது பணிகளை குறைந்த செலவாகும் அயல்நாட்டு நிறுவனங்களுக்கு அளித்து "அவுட்சோர்சிங்" செய்யும் நிலைக்கு தள்ளியது என்றும் அவர் மேலும் கூறுகிறார்.
இந்நிலையில் ஜியோமெட்ரிக்கை போன்றே, "ஜென்ஸார் டெக்னாலஜிஸ் லிமிடெட்" நிறுவனம் அமெரிக்காவை சேர்ந்த பிஎஸ்ஐ ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் சார்பு நிறுவனமான "அகிபியா" என்ற நிறுவனத்தை சமீபத்தில் கையகப்படுத்தியுள்ளது.
அயல்நாட்டில் தனது தடத்தை அதிகரித்துக்கொள்ளும் நோக்கத்திலேயே "ஜென்ஸார்" இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அதேப்போன்று மாஸ்டெக் லிமிடெட் நிறுவனமும் எஸ்இஜி என்ற அமெரிக்க நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது.
இவை தவிர மேலும் பல நடுத்தர நிறுவனங்களும் பல வெளிநாட்டு நிறுவனங்களை கையகப்படுத்தவோ அல்லது புதிதாக தொடங்கவோ வரிசை கட்டி நிற்கின்றன என்பதால், ஐ.டி. துறை மீண்டும் உச்சாணியில் ஏறத் தொடங்கிவிட்டதாகவே தெரிகிறது!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கவிக்காதலன் wrote:நல்ல செய்திதானே...
ஆமாம் ரொம்ப நல்ல செய்தி தான்; நமக்கு, நம் நாட்டுக்கு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|