புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_m10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10 
19 Posts - 53%
mohamed nizamudeen
மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_m10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10 
5 Posts - 14%
heezulia
மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_m10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_m10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10 
3 Posts - 8%
T.N.Balasubramanian
மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_m10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10 
3 Posts - 8%
Raji@123
மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_m10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_m10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_m10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_m10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_m10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_m10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_m10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10 
8 Posts - 2%
prajai
மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_m10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_m10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_m10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_m10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_m10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது?


   
   
siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Sat Dec 04, 2010 10:32 pm

மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Images4qh0
புகைப்படத்தில் தெரியும்
கண்கள் கூட கவிதை பேசும்

இயற்கையின் வினோதப் படைப்புகள் அனைத்தும் வியப்பிற்குரியவை. அதில் மானிடப் படைப்பு அதனினும் வியப்புக்குரியது. இதையே சித்தர்கள் அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்றனர்.

கண் கருவிழியின் நிறம் மனிதர்களை குறித்த பல்வேறு தகவல்களை கொடுக்க இயலும். பல மருந்துகளின் செயல்பாடுகளை மனிதர்களின் கண் நிறத்தை கொண்டு அறிய இயலும். மேலும் கண் நிற புலனுணர்வு(Perception) என்பது வெளிச்சத்தி அளவு, பார்க்கும் கோணம் போன்ற சூழ்நிலை வேறுபாடுகளால் நிர்ணயம் செய்யப்படுகிறது.
கண்களின் நிறம் கறுப்பு நிறத்தில் இருந்து மிக மென்மையான நீல நிறம் வரை வேறு வெவ்வேறாக வேறுபடுகிறது. உண்மையில் மூன்றே மூன்று நிறங்களே உள்ளன அவை பழுப்பு,மஞ்சள் மற்றும் சாம்பல் நிறம் ஆகும். இந்த மூன்று நிறங்களின் வெவ்வேறு விகிதாச்சார வேறுபாடுகளே கண்களில் பலதரப்பட்ட நிற வேறுபாடுகளை உருவாக்குகிறது. உதாரண்மாக பச்சை நிற கண்கள் மஞ்சள் மற்றும் கொஞ்சம் சாம்பல் நிறத்தின் சேர்க்கையால் ஏற்படுகிறது
கண் நிறம் ஒரு பல ஜீன (Polygenic) கூறு ஆகும். கண்களின் நிறம் கண்களில் உள்ள கருவிழியில் உள்ள நிறப்பொருட்களில் (Pigments) அளவை வைத்து தான் நிர்ணயம் செய்யப்படுகிறது. மனிதர்களிடத்திலும் விலங்குகளிடத்திலும் இது கண் நிற வேறுபாடு காணப்படுகிறது.மனிதர்களில் கண்களின் நிறம் கருவிழியின் மெலனோசைட்டுகளால் உற்பத்தி செய்யப்படும் மெலனின் என்ற நிறப்பொருளின் வேறுபடும் விகிதாசாரத்தினால் நிற வேற்றுமைகள் ஏற்படுகின்றனர்
மனிதர்களின் கண்ணில் ஒளி புகுந்து செல்லக்கூடிய விழிவெண்படலம் (cornea) முன்னாலும், அதற்குப் பின்னால் கருவிழிப் படலம் (iris) என்ற தசையாலான திரையும் உள்ளன. கருவிழிப் படலம், ஒளி உள்ளே செல்வதைக் கட்டுப்படுத்துவது; மெலனின் என்ற நிறமிப் பொருளுடன் கூடிய உயிரணுக்களால் அமைந்தது. கண்களின் நிறத்திற்குக் காரணமாக அமைவது இந்நிறமிப் பொருளே. கருவிழிப்படலத்தில் மெலனின் என்ற நிறமிப் பொருள் இல்லாமற் போகுமானால் கண் நீல நிறமாகத் தோன்றும். இதற்குக் காரணம் கண்ணின் விழிப்படலத்திற்கும் ஒளி வில்லைக்கும் இடையேயுள்ள கண்முன்நீர் (aqueous humour) என்ற திரவப் பகுதியில் ஒளிக்கதிர் ஊடுருவிச் சென்று நீல நிறத்தை உண்டாக்குதலேயாகும். வானம் நீல நிறமாகக் காட்சியளிப்பதற்கும் இவ்விளைவே காரணம் எனலாம். நிறமிப் பொருள் அடர்த்தியாக இருக்குமானால் கண் பழுப்பு நிறமாயும், மிகவும் அடர்த்தியுடன் இருப்பின் கருமை நிறமாகவும் இருக்கும். இந்நிறமிப் பொருள் கருவிழிப்படலத்தில் இல்லாமல் இருப்பதும் அல்லது குறைந்தோ, கூடவோ இருப்பதும் மரபுவழிப்பட்ட பரம்பரை இயல்பாகும். இன்னும் சிலருக்குக் குழந்தைப் பருவத்தில் நீல நிறக் கண்களும், வளர வளரக் கண்கள் பழுப்பு நிறமாக மாறுவதும் உண்டு; கருவிழிப் படலத்தில் நிறமிப் பொருள் வயது கூடக் கூட, அடர்த்தியாகச் சேருவதே இதற்குக் காரணம்.

கண் கருவிழியின் நிறம் மனிதர்களை குறித்த பல்வேறு தகவல்களை கொடுக்க இயலும். பல மருந்துகளின் செயல்பாடுகளை மனிதர்களின் கண் நிறத்தை கொண்டு அறிய இயலும். மேலும் கண் நிற புலனுணர்வு(Perception) என்பது வெளிச்சத்தி அளவு, பார்க்கும் கோணம் போன்ற சூழ்நிலை
வேறுபாடுகளால் நிர்ணயம் செய்யப்படுகிறது.
கண்களின் நிறம் கறுப்பு நிறத்தில் இருந்து மிக மென்மையான நீல நிறம் வரை வேறு வெவ்வேறாக வேறுபடுகிறது. உண்மையில் மூன்றே மூன்று நிறங்களே உள்ளன அவை பழுப்பு,மஞ்சள் மற்றும் சாம்பல் நிறம் ஆகும். இந்த மூன்று நிறங்களின் வெவ்வேறு விகிதாச்சார வேறுபாடுகளே கண்களில் பலதரப்பட்ட நிற வேறுபாடுகளை உருவாக்குகிறது. உதாரண்மாக பச்சை நிற கண்கள் மஞ்சள் மற்றும் கொஞ்சம் சாம்பல் நிறத்தின் சேர்க்கையால் ஏற்படுகிறது
.

உன் இதயம் காண திறந்த கண்கள்
இப்போதும் பார் அப்படியே தானே
நீயும் அப்படியே தானா?




மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Siva1425632
http://sivatharisan.karaitivu.org/

வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat Dec 04, 2010 10:42 pm

கண்களீன் வண்ணங்கள் கலக்குது

siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Sun Dec 05, 2010 8:30 am

வினுப்ரியா wrote:கண்களீன் வண்ணங்கள் கலக்குது
மகிழ்ச்சி மீண்டும் சந்திப்போம் மகிழ்ச்சி மீண்டும் சந்திப்போம்



மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Siva1425632
http://sivatharisan.karaitivu.org/

வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Dec 05, 2010 9:23 am

தகவலுக்கு நன்றி நண்பா



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Logo12
fleximan
fleximan
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 11/02/2009
http://try2get.blogspot.com/

Postfleximan Sun Dec 05, 2010 12:15 pm

மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? 678642 சிரி

siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Sun Dec 05, 2010 1:55 pm

ரிபாஸ் wrote:தகவலுக்கு நன்றி நண்பா
மகிழ்ச்சி மீண்டும் சந்திப்போம் மகிழ்ச்சி மீண்டும் சந்திப்போம் ஜாலி



மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Siva1425632
http://sivatharisan.karaitivu.org/

வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Dec 05, 2010 2:15 pm

கண்கள் இதயத்தின் திறவுகோல்..




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sun Dec 05, 2010 2:32 pm

தெரிந்துக்கொள்ளவேண்டிய செய்திகள் மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? 677196

swarnamala
swarnamala
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 05/12/2010

Postswarnamala Sun Dec 05, 2010 7:11 pm

அகத்தின் அழகு முகத்திலே தெரியுது பாருங்க..! ஒன்னும் புரியல

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக