புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_m10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10 
96 Posts - 49%
heezulia
மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_m10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_m10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_m10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_m10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10 
7 Posts - 4%
prajai
மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_m10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_m10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10 
2 Posts - 1%
Barushree
மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_m10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_m10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_m10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_m10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10 
223 Posts - 52%
heezulia
மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_m10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_m10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_m10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_m10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10 
16 Posts - 4%
prajai
மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_m10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_m10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_m10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10 
2 Posts - 0%
Barushree
மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_m10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_m10மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது?


   
   
siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Sat Dec 04, 2010 10:32 pm

மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Images4qh0
புகைப்படத்தில் தெரியும்
கண்கள் கூட கவிதை பேசும்

இயற்கையின் வினோதப் படைப்புகள் அனைத்தும் வியப்பிற்குரியவை. அதில் மானிடப் படைப்பு அதனினும் வியப்புக்குரியது. இதையே சித்தர்கள் அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்றனர்.

கண் கருவிழியின் நிறம் மனிதர்களை குறித்த பல்வேறு தகவல்களை கொடுக்க இயலும். பல மருந்துகளின் செயல்பாடுகளை மனிதர்களின் கண் நிறத்தை கொண்டு அறிய இயலும். மேலும் கண் நிற புலனுணர்வு(Perception) என்பது வெளிச்சத்தி அளவு, பார்க்கும் கோணம் போன்ற சூழ்நிலை வேறுபாடுகளால் நிர்ணயம் செய்யப்படுகிறது.
கண்களின் நிறம் கறுப்பு நிறத்தில் இருந்து மிக மென்மையான நீல நிறம் வரை வேறு வெவ்வேறாக வேறுபடுகிறது. உண்மையில் மூன்றே மூன்று நிறங்களே உள்ளன அவை பழுப்பு,மஞ்சள் மற்றும் சாம்பல் நிறம் ஆகும். இந்த மூன்று நிறங்களின் வெவ்வேறு விகிதாச்சார வேறுபாடுகளே கண்களில் பலதரப்பட்ட நிற வேறுபாடுகளை உருவாக்குகிறது. உதாரண்மாக பச்சை நிற கண்கள் மஞ்சள் மற்றும் கொஞ்சம் சாம்பல் நிறத்தின் சேர்க்கையால் ஏற்படுகிறது
கண் நிறம் ஒரு பல ஜீன (Polygenic) கூறு ஆகும். கண்களின் நிறம் கண்களில் உள்ள கருவிழியில் உள்ள நிறப்பொருட்களில் (Pigments) அளவை வைத்து தான் நிர்ணயம் செய்யப்படுகிறது. மனிதர்களிடத்திலும் விலங்குகளிடத்திலும் இது கண் நிற வேறுபாடு காணப்படுகிறது.மனிதர்களில் கண்களின் நிறம் கருவிழியின் மெலனோசைட்டுகளால் உற்பத்தி செய்யப்படும் மெலனின் என்ற நிறப்பொருளின் வேறுபடும் விகிதாசாரத்தினால் நிற வேற்றுமைகள் ஏற்படுகின்றனர்
மனிதர்களின் கண்ணில் ஒளி புகுந்து செல்லக்கூடிய விழிவெண்படலம் (cornea) முன்னாலும், அதற்குப் பின்னால் கருவிழிப் படலம் (iris) என்ற தசையாலான திரையும் உள்ளன. கருவிழிப் படலம், ஒளி உள்ளே செல்வதைக் கட்டுப்படுத்துவது; மெலனின் என்ற நிறமிப் பொருளுடன் கூடிய உயிரணுக்களால் அமைந்தது. கண்களின் நிறத்திற்குக் காரணமாக அமைவது இந்நிறமிப் பொருளே. கருவிழிப்படலத்தில் மெலனின் என்ற நிறமிப் பொருள் இல்லாமற் போகுமானால் கண் நீல நிறமாகத் தோன்றும். இதற்குக் காரணம் கண்ணின் விழிப்படலத்திற்கும் ஒளி வில்லைக்கும் இடையேயுள்ள கண்முன்நீர் (aqueous humour) என்ற திரவப் பகுதியில் ஒளிக்கதிர் ஊடுருவிச் சென்று நீல நிறத்தை உண்டாக்குதலேயாகும். வானம் நீல நிறமாகக் காட்சியளிப்பதற்கும் இவ்விளைவே காரணம் எனலாம். நிறமிப் பொருள் அடர்த்தியாக இருக்குமானால் கண் பழுப்பு நிறமாயும், மிகவும் அடர்த்தியுடன் இருப்பின் கருமை நிறமாகவும் இருக்கும். இந்நிறமிப் பொருள் கருவிழிப்படலத்தில் இல்லாமல் இருப்பதும் அல்லது குறைந்தோ, கூடவோ இருப்பதும் மரபுவழிப்பட்ட பரம்பரை இயல்பாகும். இன்னும் சிலருக்குக் குழந்தைப் பருவத்தில் நீல நிறக் கண்களும், வளர வளரக் கண்கள் பழுப்பு நிறமாக மாறுவதும் உண்டு; கருவிழிப் படலத்தில் நிறமிப் பொருள் வயது கூடக் கூட, அடர்த்தியாகச் சேருவதே இதற்குக் காரணம்.

கண் கருவிழியின் நிறம் மனிதர்களை குறித்த பல்வேறு தகவல்களை கொடுக்க இயலும். பல மருந்துகளின் செயல்பாடுகளை மனிதர்களின் கண் நிறத்தை கொண்டு அறிய இயலும். மேலும் கண் நிற புலனுணர்வு(Perception) என்பது வெளிச்சத்தி அளவு, பார்க்கும் கோணம் போன்ற சூழ்நிலை
வேறுபாடுகளால் நிர்ணயம் செய்யப்படுகிறது.
கண்களின் நிறம் கறுப்பு நிறத்தில் இருந்து மிக மென்மையான நீல நிறம் வரை வேறு வெவ்வேறாக வேறுபடுகிறது. உண்மையில் மூன்றே மூன்று நிறங்களே உள்ளன அவை பழுப்பு,மஞ்சள் மற்றும் சாம்பல் நிறம் ஆகும். இந்த மூன்று நிறங்களின் வெவ்வேறு விகிதாச்சார வேறுபாடுகளே கண்களில் பலதரப்பட்ட நிற வேறுபாடுகளை உருவாக்குகிறது. உதாரண்மாக பச்சை நிற கண்கள் மஞ்சள் மற்றும் கொஞ்சம் சாம்பல் நிறத்தின் சேர்க்கையால் ஏற்படுகிறது
.

உன் இதயம் காண திறந்த கண்கள்
இப்போதும் பார் அப்படியே தானே
நீயும் அப்படியே தானா?




மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Siva1425632
http://sivatharisan.karaitivu.org/

வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat Dec 04, 2010 10:42 pm

கண்களீன் வண்ணங்கள் கலக்குது

siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Sun Dec 05, 2010 8:30 am

வினுப்ரியா wrote:கண்களீன் வண்ணங்கள் கலக்குது
மகிழ்ச்சி மீண்டும் சந்திப்போம் மகிழ்ச்சி மீண்டும் சந்திப்போம்



மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Siva1425632
http://sivatharisan.karaitivu.org/

வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Dec 05, 2010 9:23 am

தகவலுக்கு நன்றி நண்பா



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Logo12
fleximan
fleximan
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 11/02/2009
http://try2get.blogspot.com/

Postfleximan Sun Dec 05, 2010 12:15 pm

மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? 678642 சிரி

siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Sun Dec 05, 2010 1:55 pm

ரிபாஸ் wrote:தகவலுக்கு நன்றி நண்பா
மகிழ்ச்சி மீண்டும் சந்திப்போம் மகிழ்ச்சி மீண்டும் சந்திப்போம் ஜாலி



மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? Siva1425632
http://sivatharisan.karaitivu.org/

வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Dec 05, 2010 2:15 pm

கண்கள் இதயத்தின் திறவுகோல்..




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sun Dec 05, 2010 2:32 pm

தெரிந்துக்கொள்ளவேண்டிய செய்திகள் மனிதர்களின் கண்கள் ஏன் பல நிறங்களில் காணப்படுகிறது? 677196

swarnamala
swarnamala
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 05/12/2010

Postswarnamala Sun Dec 05, 2010 7:11 pm

அகத்தின் அழகு முகத்திலே தெரியுது பாருங்க..! ஒன்னும் புரியல

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக