புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_c10மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_m10மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_c10மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_m10மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_c10மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_m10மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_c10மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_m10மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_c10மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_m10மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_c10 
21 Posts - 4%
prajai
மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_c10மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_m10மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_c10மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_m10மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_c10மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_m10மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_c10 
8 Posts - 2%
Guna.D
மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_c10மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_m10மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_c10மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_m10மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_c10 
7 Posts - 1%
mruthun
மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_c10மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_m10மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 06, 2010 6:51 pm

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதாலும், குறைந்த தாழ்வழுத்த மண்டலம் உருவாகி இருப்பதாலும் பெய்து வரும் தொடர்மழை காரணமாக கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

மழைச்சேதம் குறித்து ஆய்வு செய்ய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 8 பேர் நியமிக்கப்பட்டனர். இந்த அதிகாரிகள் தங்களுடைய ஆய்வறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்து வருகின்றனர். இது தொடர்பாக நாளை அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. தஞ்சாவூரில் மட்டும் 30 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலம் தண்ணீரில் மூழ்கி கிடக்கிறது.

தஞ்சை, கடலூர், திருவாரூர், நாகை , விழுப்புரம், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்து இருக்கிறது. தமிழகத்தில் பெய்த மழைக்கு இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 185 ஆக உயர்ந்திருக்கிறது. இன்று முதல் தென்மாவட்டங்களில் லேசான வெயில் தலை காட்டத்துவங்கியிருக்கிறது.

நேற்று ( ஞாயிற்றுக்கிழமை) பகல் முதல் சென்னையில் தொடர் மழை பெய்த காரணத்தினால் முக்கிய வீதிகள் தண்ணீர் சூழ்ந்து கொண்டது. தாழ்வான பகுதிகள் தண்ணீர் சூழ்ந்திருப்பதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டன. வட சென்னையில் கடல் கொந்தளிப்பாக உள்ளது. அலையின் சீற்றம் காரணமாக எண்ணூர் கடற்கரை சாலை துண்டிக்கப்பட்டது.

கடல் அரிப்பை தடுக்க வைக்கப்பட்டிருந்த மணல் மூடைகள் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டன. குடிசைப்பகுதிகள் தண்ணீரில் மூழ்கியது. கøயோர மக்கள் பாதுகாப்பான முகாம்களுக்கு சென்றனர். மணலி தரைப்பாலம் மூழ்கியது.வியாசர்பாடி, கணேசபுரம் பாலத்தில் துண்டிப்பு ஏற்பட்டது. வியாசர்பாடி சுரங்கப்பாலத்தில் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததால் ரயில்போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டன. அடையாறில் உள்ள இசைக்கல்லூரியின் ஒரு பகுதி அறை இடிந்து விழுந்தது. இதில் உயிர்ச்சேதம் ஏதும் இல்லை.

புழல் ஏரி திறப்பு: சென்னையில் பெரிய ஏரியான புழல்ஏரியில் தண்ணீர் நிரம்பியதை அடுத்து திறந்து விடப்பட்டது. 2 ஷெட்டர் திறக்கப்பட்டதாõல் 700 கன அடி நீர் வெளியேறும். கொற்றாலை ஆறு வழியாக செல்லும் வெள்ள நீர் வடகரை, கிராண்ட்லைன், வடபெரும்பள்ளம், மணலி, ஆமுல்லைவாய், காடன்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. இப்பகுதி மக்கள் மாற்று இடங்களுக்கு செல்ல அறிவுறத்தப்பட்டுள்ளனர். சென்னையில் தொடர் மழை காரணமாக கடந்த 2008 ல் புழல் ஏரி திறக்கப்பட்டது.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 06, 2010 7:18 pm

சென்னை மாநகர மேப் படி , சென்னையை சுற்றி வடிகாலுக்காக 32 ஏரிகள் இருக்குதாமே , உண்மையா ???

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Dec 06, 2010 7:51 pm

ஏற்கனவே செங்கல்பட்டு மதுராந்தகம் எரி நிரம்பி விட்டது.
நீரின்றி அமையாது உலகு. இருப்பினும் அது வெள்ளமாய் சேதங்களை கொடுக்கும்போது வேதனைதான்.


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Dec 06, 2010 8:48 pm

புழல் என்று சொன்னால் மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Whistleஜெயில் இப்போ கோழி கரி போடுறாங்களாம்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Dec 07, 2010 8:36 am

ராஜா wrote:சென்னை மாநகர மேப் படி , சென்னையை சுற்றி வடிகாலுக்காக 32 ஏரிகள் இருக்குதாமே , உண்மையா ???

அதெல்லாம் இப்ப பிளாட்டுகளாகவும், குடியிருப்புகளாகவும் மாறிவிட்டதே ... அப்புறம் எப்படி ???
அது இடத்தில் போய் நாம் உட்கார்ந்து கொண்டு ஐயோ வெள்ளம் வந்துருச்சே ??? என்று புலம்பினால் என்ன செய்வது ???

வடிகால்களும் கருப்பு நிற மிக பெரிய குப்பை பிளாஸ்டிக் பைகளால் நிரம்பி வழிந்தால் மழை நீர் எப்படி போகும் ???

மக்களாக பார்த்து திருந்தா விட்டால் ஒன்றும் செய்ய முடியாது ?? (பிளாஸ்டிக் பைகள் உபயோகத்தை நிறுத்தினால் ஒழிய தமிழகம் என்றுமே வெள்ளத்தில் தான் மிதக்கும்).....
சென்னையிலிருந்து பாழாய் போன ஒரு தமிழன் ... சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue Dec 07, 2010 12:50 pm

ராஜா wrote:சென்னை மாநகர மேப் படி , சென்னையை சுற்றி வடிகாலுக்காக 32 ஏரிகள் இருக்குதாமே , உண்மையா ???

இருக்கு ஆனா இல்ல........

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக