புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_c10மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_m10மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_c10 
30 Posts - 54%
heezulia
மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_c10மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_m10மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_c10 
21 Posts - 38%
சிவா
மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_c10மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_m10மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_c10 
1 Post - 2%
Manimegala
மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_c10மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_m10மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_c10மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_m10மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_c10மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_m10மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_c10 
1 Post - 2%
jairam
மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_c10மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_m10மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_c10மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_m10மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_c10மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_m10மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_c10மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_m10மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_c10 
12 Posts - 4%
prajai
மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_c10மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_m10மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_c10 
9 Posts - 3%
Jenila
மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_c10மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_m10மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_c10 
4 Posts - 1%
jairam
மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_c10மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_m10மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_c10 
3 Posts - 1%
Rutu
மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_c10மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_m10மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_c10 
3 Posts - 1%
Guna.D
மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_c10மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_m10மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_c10மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_m10மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_c10 
2 Posts - 1%
Baarushree
மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_c10மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_m10மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 06, 2010 6:51 pm

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதாலும், குறைந்த தாழ்வழுத்த மண்டலம் உருவாகி இருப்பதாலும் பெய்து வரும் தொடர்மழை காரணமாக கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

மழைச்சேதம் குறித்து ஆய்வு செய்ய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 8 பேர் நியமிக்கப்பட்டனர். இந்த அதிகாரிகள் தங்களுடைய ஆய்வறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்து வருகின்றனர். இது தொடர்பாக நாளை அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. தஞ்சாவூரில் மட்டும் 30 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலம் தண்ணீரில் மூழ்கி கிடக்கிறது.

தஞ்சை, கடலூர், திருவாரூர், நாகை , விழுப்புரம், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்து இருக்கிறது. தமிழகத்தில் பெய்த மழைக்கு இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 185 ஆக உயர்ந்திருக்கிறது. இன்று முதல் தென்மாவட்டங்களில் லேசான வெயில் தலை காட்டத்துவங்கியிருக்கிறது.

நேற்று ( ஞாயிற்றுக்கிழமை) பகல் முதல் சென்னையில் தொடர் மழை பெய்த காரணத்தினால் முக்கிய வீதிகள் தண்ணீர் சூழ்ந்து கொண்டது. தாழ்வான பகுதிகள் தண்ணீர் சூழ்ந்திருப்பதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டன. வட சென்னையில் கடல் கொந்தளிப்பாக உள்ளது. அலையின் சீற்றம் காரணமாக எண்ணூர் கடற்கரை சாலை துண்டிக்கப்பட்டது.

கடல் அரிப்பை தடுக்க வைக்கப்பட்டிருந்த மணல் மூடைகள் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டன. குடிசைப்பகுதிகள் தண்ணீரில் மூழ்கியது. கøயோர மக்கள் பாதுகாப்பான முகாம்களுக்கு சென்றனர். மணலி தரைப்பாலம் மூழ்கியது.வியாசர்பாடி, கணேசபுரம் பாலத்தில் துண்டிப்பு ஏற்பட்டது. வியாசர்பாடி சுரங்கப்பாலத்தில் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததால் ரயில்போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டன. அடையாறில் உள்ள இசைக்கல்லூரியின் ஒரு பகுதி அறை இடிந்து விழுந்தது. இதில் உயிர்ச்சேதம் ஏதும் இல்லை.

புழல் ஏரி திறப்பு: சென்னையில் பெரிய ஏரியான புழல்ஏரியில் தண்ணீர் நிரம்பியதை அடுத்து திறந்து விடப்பட்டது. 2 ஷெட்டர் திறக்கப்பட்டதாõல் 700 கன அடி நீர் வெளியேறும். கொற்றாலை ஆறு வழியாக செல்லும் வெள்ள நீர் வடகரை, கிராண்ட்லைன், வடபெரும்பள்ளம், மணலி, ஆமுல்லைவாய், காடன்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. இப்பகுதி மக்கள் மாற்று இடங்களுக்கு செல்ல அறிவுறத்தப்பட்டுள்ளனர். சென்னையில் தொடர் மழை காரணமாக கடந்த 2008 ல் புழல் ஏரி திறக்கப்பட்டது.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 06, 2010 7:18 pm

சென்னை மாநகர மேப் படி , சென்னையை சுற்றி வடிகாலுக்காக 32 ஏரிகள் இருக்குதாமே , உண்மையா ???

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Dec 06, 2010 7:51 pm

ஏற்கனவே செங்கல்பட்டு மதுராந்தகம் எரி நிரம்பி விட்டது.
நீரின்றி அமையாது உலகு. இருப்பினும் அது வெள்ளமாய் சேதங்களை கொடுக்கும்போது வேதனைதான்.


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Dec 06, 2010 8:48 pm

புழல் என்று சொன்னால் மழையால் தத்தளிக்கிறது சென்னை : 2 ஆண்டுகளுக்கு பின்னர் புழல் ஏரி திறப்பு Whistleஜெயில் இப்போ கோழி கரி போடுறாங்களாம்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Dec 07, 2010 8:36 am

ராஜா wrote:சென்னை மாநகர மேப் படி , சென்னையை சுற்றி வடிகாலுக்காக 32 ஏரிகள் இருக்குதாமே , உண்மையா ???

அதெல்லாம் இப்ப பிளாட்டுகளாகவும், குடியிருப்புகளாகவும் மாறிவிட்டதே ... அப்புறம் எப்படி ???
அது இடத்தில் போய் நாம் உட்கார்ந்து கொண்டு ஐயோ வெள்ளம் வந்துருச்சே ??? என்று புலம்பினால் என்ன செய்வது ???

வடிகால்களும் கருப்பு நிற மிக பெரிய குப்பை பிளாஸ்டிக் பைகளால் நிரம்பி வழிந்தால் மழை நீர் எப்படி போகும் ???

மக்களாக பார்த்து திருந்தா விட்டால் ஒன்றும் செய்ய முடியாது ?? (பிளாஸ்டிக் பைகள் உபயோகத்தை நிறுத்தினால் ஒழிய தமிழகம் என்றுமே வெள்ளத்தில் தான் மிதக்கும்).....
சென்னையிலிருந்து பாழாய் போன ஒரு தமிழன் ... சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue Dec 07, 2010 12:50 pm

ராஜா wrote:சென்னை மாநகர மேப் படி , சென்னையை சுற்றி வடிகாலுக்காக 32 ஏரிகள் இருக்குதாமே , உண்மையா ???

இருக்கு ஆனா இல்ல........

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக