புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மேற்கு வங்க மாநிலத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து, அவர்களை ஏமாற்றி விபசாரக் கும்பலிடம் விற்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேற்கு வங்கம் ஜல்பக்குரியைச் சேர்ந்தவன் விஸ்வகர்மா (27). வேலையும் இல்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்த இவன் தேயிலை எஸ்டேட் மற்றும் கட்டட வேலை செய்யும், ஏழை குடும்பத்தை சேர்ந்த இளம் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து வந்தான். இவனை மேற்கு வங்க காவல்துறையினர் கைது செய்தனர்.
இது தொடர்பாக பேசிய டார்ஜிலிங் காவல்துறை உயரதிகாரி டி.பி.சிங் சிலிகுரி, டார்ஜிலிங், குர்சோங் பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டத்திலும் மற்றும் வெளியிலும் கூலி வேலை பார்த்து வரும் ஏழை இளம் பெண்கள்தான் இவனது வலையில் சிக்கியவர்கள். இந்திய ராணுவத்தில் பணியாற்றுவதாகவும், விடுமுறையில் வந்துள்ளதாகவும் அந்த பெண்களிடமும், அவர்களின் குடும்பத்தினரிடமும் கூறுவான். பின் விடுமுறை முடிந்து, மீண்டும் வேலைக்கு போகும் முன் திருமணம் முடித்து விட்டுத் தான் செல்ல வேண்டும் என்று கூறி அந்த பெண்ணையும், அவளது பெற்றோரையும் ஏமாற்றி திருமணம் செய்து விடுவான்.
அதற்குப் பிறகு திருமணமான பெண்ணுடன் ஊருக்கு செல்வதாக கூறி கொல்கொத்தா, பாட்னா ஆகிய ஊர்களுக்கு அழைத்துச் செல்வான். அங்கு தனது உறவினர்கள் என கூறி சிலரை அறிமுகப்படுத்துவான். இதை அந்த ஏழைப் பெண்களும் நம்பிவிடுவார்கள். இதையடுத்து, அப் பெண்களை, உறவினர்கள் போல் நடித்த விபசார கும்பலிடம் 70 ஆயிரம் ரூபாய் முதல், ஒரு லட்ச ரூபாய் வரை விலைபேசி பணத்தை வாங்கிக்கொண்டு தலைமறைவாகி விடுவான். இதில் பாதிக்கப்பட்ட பெண்கள், பெரும்பாலும் ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருப்பதால் அவர்களது பெற்றோர், காவல்துறையினரிடம் புகார் அளிப்பதில்லை.
அவனது மோசடிகள் வெளியில் தெரியாமல் இருந்த நிலையில் அவனால் பாதிக்கப்பட்ட டார்ஜிலிங்கைச் சேர்ந்த சிலர் இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்தனர். இதையடுத்து அங்கிருந்த ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் அவனை கண்காணித்து வந்தோம். இறுதியில் விஸ்வகர்மா எங்களிடம் கையும் களவுமாக சிக்கினான். தொடர்ந்து நடந்த விசாரணையில் இதுபோல் 60க்கும் மேற்பட்ட இளம் பெண்களை ஏமாற்றி, திருமணம் செய்து, விபசார கும்பலிடம் விற்றதை ஒப்புக் கொண்டான்.
இதனை தொடர்ந்து புனே நகரில் இருந்த விபசார கும்பலின் பிடியில் இருந்து எட்டு பெண்களை மீட்டோம். தொடர்ந்து விசாரணையும் நடத்தி வருகிறோம். என்று சிங் கூறினார்
இந்நேரம்
மேற்கு வங்கம் ஜல்பக்குரியைச் சேர்ந்தவன் விஸ்வகர்மா (27). வேலையும் இல்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்த இவன் தேயிலை எஸ்டேட் மற்றும் கட்டட வேலை செய்யும், ஏழை குடும்பத்தை சேர்ந்த இளம் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து வந்தான். இவனை மேற்கு வங்க காவல்துறையினர் கைது செய்தனர்.
இது தொடர்பாக பேசிய டார்ஜிலிங் காவல்துறை உயரதிகாரி டி.பி.சிங் சிலிகுரி, டார்ஜிலிங், குர்சோங் பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டத்திலும் மற்றும் வெளியிலும் கூலி வேலை பார்த்து வரும் ஏழை இளம் பெண்கள்தான் இவனது வலையில் சிக்கியவர்கள். இந்திய ராணுவத்தில் பணியாற்றுவதாகவும், விடுமுறையில் வந்துள்ளதாகவும் அந்த பெண்களிடமும், அவர்களின் குடும்பத்தினரிடமும் கூறுவான். பின் விடுமுறை முடிந்து, மீண்டும் வேலைக்கு போகும் முன் திருமணம் முடித்து விட்டுத் தான் செல்ல வேண்டும் என்று கூறி அந்த பெண்ணையும், அவளது பெற்றோரையும் ஏமாற்றி திருமணம் செய்து விடுவான்.
அதற்குப் பிறகு திருமணமான பெண்ணுடன் ஊருக்கு செல்வதாக கூறி கொல்கொத்தா, பாட்னா ஆகிய ஊர்களுக்கு அழைத்துச் செல்வான். அங்கு தனது உறவினர்கள் என கூறி சிலரை அறிமுகப்படுத்துவான். இதை அந்த ஏழைப் பெண்களும் நம்பிவிடுவார்கள். இதையடுத்து, அப் பெண்களை, உறவினர்கள் போல் நடித்த விபசார கும்பலிடம் 70 ஆயிரம் ரூபாய் முதல், ஒரு லட்ச ரூபாய் வரை விலைபேசி பணத்தை வாங்கிக்கொண்டு தலைமறைவாகி விடுவான். இதில் பாதிக்கப்பட்ட பெண்கள், பெரும்பாலும் ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருப்பதால் அவர்களது பெற்றோர், காவல்துறையினரிடம் புகார் அளிப்பதில்லை.
அவனது மோசடிகள் வெளியில் தெரியாமல் இருந்த நிலையில் அவனால் பாதிக்கப்பட்ட டார்ஜிலிங்கைச் சேர்ந்த சிலர் இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்தனர். இதையடுத்து அங்கிருந்த ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் அவனை கண்காணித்து வந்தோம். இறுதியில் விஸ்வகர்மா எங்களிடம் கையும் களவுமாக சிக்கினான். தொடர்ந்து நடந்த விசாரணையில் இதுபோல் 60க்கும் மேற்பட்ட இளம் பெண்களை ஏமாற்றி, திருமணம் செய்து, விபசார கும்பலிடம் விற்றதை ஒப்புக் கொண்டான்.
இதனை தொடர்ந்து புனே நகரில் இருந்த விபசார கும்பலின் பிடியில் இருந்து எட்டு பெண்களை மீட்டோம். தொடர்ந்து விசாரணையும் நடத்தி வருகிறோம். என்று சிங் கூறினார்
இந்நேரம்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- nnagarajபுதியவர்
- பதிவுகள் : 10
இணைந்தது : 09/11/2010
[color=red]ஈகரை அன்பர்களுக்கு வணக்கம்.
ஏமாறுபவர்கள் இந்த உலகில் இருக்கும் வரைக்கும்
ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.
ஏமாறுபவர்கள் இந்த உலகில் இருக்கும் வரைக்கும்
ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டு தான் இருப்பார்கள்.
ஏமாற வேண்டாம் ஏமாற்றவும் வேண்டாம் .
உங்கள் தொகுப்பிற்கு நன்றி அருமை
நன்றி
கந்தவேல்குமரன் தமிழ் அரங்கத்தில் இருந்து
http://tamilarangam.forumotions.in
ஏமாற வேண்டாம் ஏமாற்றவும் வேண்டாம் .
உங்கள் தொகுப்பிற்கு நன்றி அருமை
நன்றி
கந்தவேல்குமரன் தமிழ் அரங்கத்தில் இருந்து
http://tamilarangam.forumotions.in
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இதயமே இல்லாதவன் பாவி
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
இவனையெல்லாம்ம்ம்ம்ம்ம்ம்ம்
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
kavithaigal wrote:ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டு தான் இருப்பார்கள்.
ஏமாற வேண்டாம் ஏமாற்றவும் வேண்டாம் .
உங்கள் தொகுப்பிற்கு நன்றி அருமை
நன்றி
கந்தவேல்குமரன் தமிழ் அரங்கத்தில் இருந்து
http://tamilarangam.forumotions.in
எப்படி நண்பா,
இதுபோன்று இங்குள்ள படங்களை அப்படியே எடுத்துப் பயன்படுத்துகிறீர்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» விபசார விடுதியில் இருந்து மீட்கப்பட்ட, சிறுமிகளை மீண்டும் விபசார கும்பலிடமே விற்ற முன்னாள் போலீஸ் அதிகாரி கைது
» விபசார விடுதியில் விற்கப்பட்ட கால் சென்டர் ஊழியர்
» ஒரே மேடையில் 2 பெண்களை திருமணம் செய்துக்கொண்ட இளைஞர் கைது
» விபசார பெண்களை கொன்ற குற்றவியல் ஆராய்ச்சியாளர்
» எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை!
» விபசார விடுதியில் விற்கப்பட்ட கால் சென்டர் ஊழியர்
» ஒரே மேடையில் 2 பெண்களை திருமணம் செய்துக்கொண்ட இளைஞர் கைது
» விபசார பெண்களை கொன்ற குற்றவியல் ஆராய்ச்சியாளர்
» எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|