புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Poll_c10ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Poll_m10ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Poll_c10ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Poll_m10ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Poll_c10ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Poll_m10ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Poll_c10ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Poll_m10ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Poll_c10 
4 Posts - 3%
bala_t
ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Poll_c10ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Poll_m10ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Poll_c10 
1 Post - 1%
prajai
ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Poll_c10ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Poll_m10ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Poll_c10ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Poll_m10ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Poll_c10 
1 Post - 1%
Kavithas
ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Poll_c10ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Poll_m10ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Poll_c10ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Poll_m10ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Poll_c10 
293 Posts - 42%
heezulia
ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Poll_c10ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Poll_m10ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Poll_c10ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Poll_m10ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Poll_c10ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Poll_m10ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Poll_c10 
26 Posts - 4%
sugumaran
ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Poll_c10ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Poll_m10ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Poll_c10ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Poll_m10ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Poll_c10ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Poll_m10ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Poll_c10 
6 Posts - 1%
prajai
ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Poll_c10ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Poll_m10ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Poll_c10 
5 Posts - 1%
manikavi
ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Poll_c10ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Poll_m10ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Poll_c10 
4 Posts - 1%
Kavithas
ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Poll_c10ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Poll_m10ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரத்தசரித்திரம் விமர்சனம் - நொந்த கருத்து


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Dec 05, 2010 6:14 pm

ரத்தசரித்திரம் என்ற திரைப்படத்தை பற்றி எழுதும் முன் ஒரு விஷயத்தை சொல்லி விடுகிறேன். எனக்கு எதிராக நடத்தப்படும் வினைக்கு உடனே எதிர்வினை செய்வதுண்டு. ஆனால் காத்திருந்து பழி வாங்கலில் எனக்கு நம்பிக்கை இல்லை. அது மட்டும் இருந்திருந்தால் இந்த படத்தை எடுத்தவரை, பாருடா என்று சொன்ன நண்பனை, வெளி இட்ட திரை அரங்கு , டிக்கெட் கிழித்துக் கொடுத்தவரை என ஒருவரையும் விடாமல் பழி தீர்த்திருப்பேன்.

ஒரு எம்.எல்.ஏ தனது வலது(1) கையின் பேச்சைக் கேட்டு இடது(2) கையை வெளியே அனுப்புகிறார். இடது(1) கை கொதித்தெழுந்து தனது இன மக்களை தூண்டிவிடுகிறார். விஷயம் கேள்விப்பட்ட வலது(1)கை, இடதுகையின் வலது(2)கையை வைத்தே அவர் கதையை முடிக்கிறார். இறந்தவரின் ஒரு மகனையும் போலீஸ் லாக்கப்பிலே சமாதி கட்டுகிறார்கள். இன்னொரு மகன் என்று ஒருவர் இருந்தால் என்ன செய்வார்? வெகுண்டுழுவார்தானே? அதேதான் நடக்கிறது. அவர் இறக்கவில்லை என்னும்போதே அவர்தான் நாயகன் பிரதாப் ரவி(விவேக் ஓப்ராய்) என்று புரிந்துக் கொண்டீர்களேயானால் வெரிகுட். தன் இன மக்களின் ஆதரவோடு எம்.எல்.ஏ, அவரின் வலது(1) கையென எல்லோரையும் என்ரெட்டி செய்கிறார்.(அந்த ஊரில் ஏது கவுண்டர்?). ஆனந்தபுரம்(?) என்ற அந்த ஊரில் அவர் ஒரு பெரிய சக்தியாக வளர்கிறார். வழக்கம் போல ஒரு அரசியல் கட்சி அவரை அரவணைத்து கொள்கிறது. வார்டு தலைவர் பதவியெல்லாம் இல்லாமல் நேரிடையாக எம்.எல்.ஏவாக்கி மந்திரியும் ஆக்குகிறது. இவர் அரசியலில் இருந்தாலும் தனது நிழற்படை மூலம் யாரெல்லாம் இவருக்கு எதிராக திரும்புவார்கள் என்று நினைக்கிறாரோ, கவனிக்க, நினைக்கிறாரோ எல்லோரையும் போட்டுத் தள்ள சொல்கிறார். இதுதான் முதல் பாகத்தின் சாராம்சம்.

இரண்டாம் பாகம் என்ன சொல்கிறது? அதேதான் சொல்கிறது. இப்போது எம்.எல்.ஏவாக விவேக் ஓப்ராய். அவரால் கொல்லப்படும் குடும்பத்தில் ஒருவராக சூர்யா. முதல் பாகம் போல முதல் ஷெட்யூலில் சூர்யாவின் அப்பா, அடுத்த ஷெட்யூலில் அவரின் மிச்ச குடும்பத்தினர் கொல்லப்படுகிறார்கள். இதற்கெல்லாம் காரணமென சூர்யா நினைக்கும் பிரதாப் ரவியை போட்டுத்தள்ள அவர் முறுக்கேறிய உடம்போடும், கண்களில் கொலைவெறியோடும், மனம் முழுவதும் பழி வாங்கும் எண்ணத்தோடும், முகமெங்கும் கரியோடும் அலைகிறார். அவரை கொல்ல முடிந்ததா? எப்படி பழி வாங்குகிறார் என்பதை மீதிப்படம் சொல்கிறது. ஆரம்பத்தில் திரை முழுவதும் ரத்தம் தெறிக்கிறது என்றால் முடிவில் திரையரங்கு முழுவதுமே ரத்தம் தெறிக்கிறது. பார்வையாளர்களில் கைக்குட்டை எடுத்து வந்த புண்ணியவான்கள் கழுத்தில் இருந்து கொட்டும் குருதியை அழுத்தி பிடித்தபடி வெளியேறுகிறார்கள்.

என்னதான் பிரச்சினை படத்தில்? இசையும், ஒளிப்பதிவும்தான். முதல் துளி ரத்தம் காதில் இருந்துதான் வருகிறது நமக்கு. வாயாலே மியூஸீக் போடுவார்கள் தெரியுமா?அது போல ஏதேதோ ஒலிக்கிறது. ஒரு இடத்தில் கூட காட்சியோடும், கதையோடும் சேர்ந்து பயணித்ததாக நினைவிலில்லை. ஒளிப்பதிவும் அப்படியே. தேவையே இல்லாமல் கன்னாபின்னாவென சுற்றுகிறது. ஒரு காட்சியில் அப்படியே 180 டிகிரி சுற்றி மொத்த காட்சியும் தலைகீழாக வருகிறது. அதுவும் இன்னொரு கறிவேப்பிலைக் காட்சிதான். ஆங்காங்கே ஒரு சில காட்சிகளில் புத்திசாலித்தனமாய் இருந்தாலும் மொத்தத்தில் எரிச்சலைத் தருகிறது என்றுதான் சொல்வேன். அடுத்த பிரச்சினை ஸ்லோ மோஷன் காட்சிகள். ஏற்கனவே விவிஎஸ் லஷ்மண் ஓடும் வேகத்தில் பயணிக்கிறது படம். அது போதாமல் 3 நிமிடங்கள் எல்லாம் ஸ்லோ மோஷனில் சாவடிக்கிறார்கள். தயவு செய்து தியேட்டரிலும் ரிமோட் கொடுங்கப்பா. ம்யூட் போடவும், ஃபார்வர்ட் செய்யவும் இந்தப் படத்தில் நிறைய வேலை இருக்கிறது.

திரைக்கதை குழப்பமாக இல்லையென்றாலும் திருப்பங்கள் இல்லாமல் இருக்கிறது. அரசியல், ரவுடிகள் எல்லாம் இருக்கும்போது அட என நிமிர வைக்கும் திருப்பங்கள் நிறைந்திருக்க வேண்டாமா? ஜெயிலில் இருக்கும் சூர்யாவை இன்னொரு அரசியல்வாதி சந்தித்து எலக்‌ஷனில் நிற்க சொல்கிறார். ஜெயிலில் இருக்கும் நான் எப்படி என்று அவர் கேட்கும்போதே வெளியே வெட்டியாக சுற்றும் ப்ரியாமணி என்ற சூர்யாவின் மனைவி கதாபாத்திரம் நமக்கு நினைவுக்கு வருகிறது.ஆனால் பெரிய திட்டம் என்பது போல அந்தக் காட்சியை மெதுவாக நகர்த்துகிறார் இயக்குனர். அதே போல் டிவி பாம் பற்றி முதலிலே பார்வையாளனுக்கு சொல்லிவிட்ட பிறகு அது வெடிப்பதை சீக்கிரம் காட்டிவிட வேண்டியதுதானே? டிவியை பிரிப்பது, எடுத்து மேஜை மீது வைப்பது, ப்ளகில் மாட்டுவது, அதை ஆன் செய்வது எல்லாம் க்ளோசப்பிலும், ஸ்லோ மோஷனிலும் காட்டி குண்டு வெடிக்கும் முன்பே நம்மை பரலோகத்திற்கு அனுப்ப முயற்சிக்கிறார்கள்.

படத்தின் பலம் நடிப்பு. சூர்யாவை அடுத்து பார்ப்போம். விவேக் ஓப்ராயை பாராட்டி 4 பதிவுகள் எழுதினால்தான் என் ஆர்வம் அடங்கும். அவரின் 3 திரைப்படங்கள் பார்த்திருக்கிறேன். இதில் நான் பார்த்தது பிரதாப் ரவி. ஒரு இடத்தில் கூட விவேக் ஓப்ராய் தெரியவே இல்லை. அவரைக் கொல்ல சூர்யா முயற்சித்து தோற்கும் அந்த முதல் காட்சியில் தப்பித்த பின் ஒரு நடை நடப்பார் பாருங்கள். பாருங்கள். வெளியே நடக்கும் போராட்டங்களையும், அவர் மனதிற்குள் நடக்கும் போராட்டத்தையும் துல்லியமான உடல்மொழியிலும், முகபாவனைகளிலும் கொண்டுவருகிறாரே! அது நடிப்பு. அவர் நடிகர். சூர்யாவும் அதகளம் செய்திருக்கிறார். ஆனால் நந்தாவில் வந்த அதே வெறி அவர் கண்களில் ரத்த சரித்திரம் வரை தொடர்கிறது. எனக்கு என்னவோ அவரின் நடிப்பு அந்தந்த காட்சிகளை கணக்கில் கொண்டே இருப்பதாக தோன்றுகிறது. கதாபாத்திரங்கள் எல்லாமே சூர்யாவேவாகவா இருக்கும்? இதில் சூர்யாவின்(பாத்திரத்தின் பெயரே அதேதான்) கோபம், பேரழகினில் வரும் சூர்யாவின் கோபம், ஆதவனில் ஆதவனின் கோபம், காக்க காக்க அன்புச்செல்வனின் கோபம் என எல்லாமே ஒரேவிதமாக இருப்பதாக தோன்றுகிறது.

இப்போதெல்லாம் லாஜிக் என்ற வார்த்தையை எனது திரைப்படங்கள் குறித்த பதிவுகளில் பயன்படுத்துவது இல்லை. இதற்கும் வேண்டாமென நினைக்கிறேன். ஆனால் கேட்க வேண்டுமென்றால் சில விஷயங்கள் இருக்கின்றன. தன் குடும்பத்தை சீக்கிரமே ஆனந்தபுரத்தில் இருந்து அழைத்து செல்ல வேண்டும் என்று சொல்லும் சூர்யா 5 வருடம் வரை அழைத்து செல்லாதது ஏன்? தனது குடும்பம் இறக்கும் வரை சூர்யா-ப்ரியாமணிக்கு குழந்தை இல்லை. அந்த சம்பவத்திற்கு பிறகு பழி வாங்குவது மட்டுமே யோசித்து குளிக்காமல் கூட சுற்றும் சூர்யாவிற்கு குழந்தைக்கும் முயற்சி செய்யும் எண்ணம் வந்திருக்குமா என்று தெரியவில்லை. ஒரு வேளை அந்த வெடிகுண்டு சம்பவத்தின் போதே மூன்று மாதமாக இருக்கலாமே என்று சொல்லிக் கொள்ளலாம்.

ஆந்திர அரசியலின் கதை, இந்தி டெக்னீசியன்கள், டப்பிங் போன்ற காரணிகளால் நம்பகத்தன்மை குறைந்தது போலிருக்கலாம். அதற்கு நாம் என்ன செய்ய? மொத்தமாய் படம் ஒரு வித அயர்ச்சியை தருகிறது. டெக்னிக்கலாகவும் படம் மிரட்டவில்லை. பழிவாங்குதலில் இருக்கும் நிறைவை மட்டும் சொல்லாமல் பெரும்பான்மையான தவறுகள் சந்தர்ப்பவசத்தால் நடக்கின்றன என்பதை காட்சிகளால் சொன்ன ஒரு விஷயத்திற்காக மட்டும் பாராட்டலாம். மற்றபடி பாலம் கட்ட அணில் தந்த உதவி போல் இந்த ரத்தசரித்திரத்தை எழுத நம்மிடம் சில துளி ரத்தம் கேட்பதற்காக கண்டித்துக் கொள்கிறேன்.



ஈகரை தமிழ் களஞ்சியம் ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
Guest
Guest

PostGuest Sun Dec 05, 2010 6:23 pm

சூர்யா தமிழனே இல்ல... அவ...க்கு இந்த மாதிரி படம் தன பொருந்தும்.... இந்த படாத வெளிட கூடாதுன்னு சொனப.. இலங்கை பிரச்சன முடிஞ்சு போன விஷயம் .... அதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லேன்னா சொன்ன நா... தான இவன்... சிவா சார் என்னை மன்னிக்க...

என்ன கொடுமை சார் இது

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Dec 05, 2010 6:28 pm

madhanorigins wrote:சூர்யா தமிழனே இல்ல... அவ...க்கு இந்த மாதிரி படம் தன பொருந்தும்.... இந்த படாத வெளிட கூடாதுன்னு சொனப.. இலங்கை பிரச்சன முடிஞ்சு போன விஷயம் .... அதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லேன்னா சொன்ன நா... தான இவன்... சிவா சார் என்னை மன்னிக்க...
என்ன கொடுமை சார் இது

அது சரி அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் இப்போ எதுக்கு இத சொனீங்க அநியாயம் அநியாயம் அநியாயம்



ஈகரை தமிழ் களஞ்சியம் ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
Guest
Guest

PostGuest Sun Dec 05, 2010 6:33 pm

சோகம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Dec 05, 2010 6:35 pm

madhanorigins wrote: சோகம்

படம் பாக்குரதுக்குமுன்னாடியே இப்படினா பார்த்தபிறகு மதன காம ராசா மதன கோமா ராசா ஆகிடுவிங்க ஜாக்கிரதை சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



ஈகரை தமிழ் களஞ்சியம் ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Dec 05, 2010 6:40 pm

//இந்த படத்தை எடுத்தவரை, பாருடா என்று சொன்ன நண்பனை, வெளி இட்ட திரை அரங்கு, டிக்கெட் கிழித்துக் கொடுத்தவரை என ஒருவரையும் விடாமல் பழிதீர்த்திருப்பேன்.//

அதைத்தான் நானும் எதிர்பார்க்கிறேன்.. எப்படி பாலா? அடுத்த படத்திற்கு கதை ரெடி.. :afro:

//மற்றபடி பாலம் கட்ட அணில் தந்த உதவி போல் இந்த ரத்தசரித்திரத்தை எழுத நம்மிடம் சில துளி ரத்தம் கேட்பதற்காக கண்டித்துக் கொள்கிறேன்.//
கொசுவுக்கெல்லாம் ரத்தம் கொடுக்கிறீர்கள்... ஒரு தமிழன் கேட்கிறான்.. கொடுக்கக் கூடாதா? ரத்தம் கொதிக்கிறது.. ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  44296



ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Aரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Aரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Tரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Hரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Iரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Rரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Aரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  Empty
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Dec 05, 2010 6:47 pm

Aathira wrote:கொசுவுக்கெல்லாம் ரத்தம் கொடுக்கிறீர்கள்... ஒரு தமிழன் கேட்கிறான்.. கொடுக்கக் கூடாதா? ரத்தம் கொதிக்கிறது.. ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  44296

ஒரு தமிழச்சி கேட்டிருந்தால் கொடுக்கலாம் தமிழனுக்கேல்லாம் கொடுக்கமுடியாது அக்கா பொழபத்தவேள



ஈகரை தமிழ் களஞ்சியம் ரத்தசரித்திரம் விமர்சனம்  - நொந்த கருத்து  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Dec 05, 2010 11:16 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக