புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இஸ்ரேலிடம் இருந்து தமிழர் கற்றுகொள்ள வேண்டியவைகள் 10 Poll_c10இஸ்ரேலிடம் இருந்து தமிழர் கற்றுகொள்ள வேண்டியவைகள் 10 Poll_m10இஸ்ரேலிடம் இருந்து தமிழர் கற்றுகொள்ள வேண்டியவைகள் 10 Poll_c10 
37 Posts - 40%
heezulia
இஸ்ரேலிடம் இருந்து தமிழர் கற்றுகொள்ள வேண்டியவைகள் 10 Poll_c10இஸ்ரேலிடம் இருந்து தமிழர் கற்றுகொள்ள வேண்டியவைகள் 10 Poll_m10இஸ்ரேலிடம் இருந்து தமிழர் கற்றுகொள்ள வேண்டியவைகள் 10 Poll_c10 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
இஸ்ரேலிடம் இருந்து தமிழர் கற்றுகொள்ள வேண்டியவைகள் 10 Poll_c10இஸ்ரேலிடம் இருந்து தமிழர் கற்றுகொள்ள வேண்டியவைகள் 10 Poll_m10இஸ்ரேலிடம் இருந்து தமிழர் கற்றுகொள்ள வேண்டியவைகள் 10 Poll_c10 
12 Posts - 13%
Rathinavelu
இஸ்ரேலிடம் இருந்து தமிழர் கற்றுகொள்ள வேண்டியவைகள் 10 Poll_c10இஸ்ரேலிடம் இருந்து தமிழர் கற்றுகொள்ள வேண்டியவைகள் 10 Poll_m10இஸ்ரேலிடம் இருந்து தமிழர் கற்றுகொள்ள வேண்டியவைகள் 10 Poll_c10 
7 Posts - 8%
mohamed nizamudeen
இஸ்ரேலிடம் இருந்து தமிழர் கற்றுகொள்ள வேண்டியவைகள் 10 Poll_c10இஸ்ரேலிடம் இருந்து தமிழர் கற்றுகொள்ள வேண்டியவைகள் 10 Poll_m10இஸ்ரேலிடம் இருந்து தமிழர் கற்றுகொள்ள வேண்டியவைகள் 10 Poll_c10 
4 Posts - 4%
Guna.D
இஸ்ரேலிடம் இருந்து தமிழர் கற்றுகொள்ள வேண்டியவைகள் 10 Poll_c10இஸ்ரேலிடம் இருந்து தமிழர் கற்றுகொள்ள வேண்டியவைகள் 10 Poll_m10இஸ்ரேலிடம் இருந்து தமிழர் கற்றுகொள்ள வேண்டியவைகள் 10 Poll_c10 
1 Post - 1%
mruthun
இஸ்ரேலிடம் இருந்து தமிழர் கற்றுகொள்ள வேண்டியவைகள் 10 Poll_c10இஸ்ரேலிடம் இருந்து தமிழர் கற்றுகொள்ள வேண்டியவைகள் 10 Poll_m10இஸ்ரேலிடம் இருந்து தமிழர் கற்றுகொள்ள வேண்டியவைகள் 10 Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
இஸ்ரேலிடம் இருந்து தமிழர் கற்றுகொள்ள வேண்டியவைகள் 10 Poll_c10இஸ்ரேலிடம் இருந்து தமிழர் கற்றுகொள்ள வேண்டியவைகள் 10 Poll_m10இஸ்ரேலிடம் இருந்து தமிழர் கற்றுகொள்ள வேண்டியவைகள் 10 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இஸ்ரேலிடம் இருந்து தமிழர் கற்றுகொள்ள வேண்டியவைகள் 10 Poll_c10இஸ்ரேலிடம் இருந்து தமிழர் கற்றுகொள்ள வேண்டியவைகள் 10 Poll_m10இஸ்ரேலிடம் இருந்து தமிழர் கற்றுகொள்ள வேண்டியவைகள் 10 Poll_c10 
105 Posts - 45%
ayyasamy ram
இஸ்ரேலிடம் இருந்து தமிழர் கற்றுகொள்ள வேண்டியவைகள் 10 Poll_c10இஸ்ரேலிடம் இருந்து தமிழர் கற்றுகொள்ள வேண்டியவைகள் 10 Poll_m10இஸ்ரேலிடம் இருந்து தமிழர் கற்றுகொள்ள வேண்டியவைகள் 10 Poll_c10 
82 Posts - 35%
Dr.S.Soundarapandian
இஸ்ரேலிடம் இருந்து தமிழர் கற்றுகொள்ள வேண்டியவைகள் 10 Poll_c10இஸ்ரேலிடம் இருந்து தமிழர் கற்றுகொள்ள வேண்டியவைகள் 10 Poll_m10இஸ்ரேலிடம் இருந்து தமிழர் கற்றுகொள்ள வேண்டியவைகள் 10 Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
இஸ்ரேலிடம் இருந்து தமிழர் கற்றுகொள்ள வேண்டியவைகள் 10 Poll_c10இஸ்ரேலிடம் இருந்து தமிழர் கற்றுகொள்ள வேண்டியவைகள் 10 Poll_m10இஸ்ரேலிடம் இருந்து தமிழர் கற்றுகொள்ள வேண்டியவைகள் 10 Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
இஸ்ரேலிடம் இருந்து தமிழர் கற்றுகொள்ள வேண்டியவைகள் 10 Poll_c10இஸ்ரேலிடம் இருந்து தமிழர் கற்றுகொள்ள வேண்டியவைகள் 10 Poll_m10இஸ்ரேலிடம் இருந்து தமிழர் கற்றுகொள்ள வேண்டியவைகள் 10 Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
இஸ்ரேலிடம் இருந்து தமிழர் கற்றுகொள்ள வேண்டியவைகள் 10 Poll_c10இஸ்ரேலிடம் இருந்து தமிழர் கற்றுகொள்ள வேண்டியவைகள் 10 Poll_m10இஸ்ரேலிடம் இருந்து தமிழர் கற்றுகொள்ள வேண்டியவைகள் 10 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
இஸ்ரேலிடம் இருந்து தமிழர் கற்றுகொள்ள வேண்டியவைகள் 10 Poll_c10இஸ்ரேலிடம் இருந்து தமிழர் கற்றுகொள்ள வேண்டியவைகள் 10 Poll_m10இஸ்ரேலிடம் இருந்து தமிழர் கற்றுகொள்ள வேண்டியவைகள் 10 Poll_c10 
3 Posts - 1%
mruthun
இஸ்ரேலிடம் இருந்து தமிழர் கற்றுகொள்ள வேண்டியவைகள் 10 Poll_c10இஸ்ரேலிடம் இருந்து தமிழர் கற்றுகொள்ள வேண்டியவைகள் 10 Poll_m10இஸ்ரேலிடம் இருந்து தமிழர் கற்றுகொள்ள வேண்டியவைகள் 10 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இஸ்ரேலிடம் இருந்து தமிழர் கற்றுகொள்ள வேண்டியவைகள் 10 Poll_c10இஸ்ரேலிடம் இருந்து தமிழர் கற்றுகொள்ள வேண்டியவைகள் 10 Poll_m10இஸ்ரேலிடம் இருந்து தமிழர் கற்றுகொள்ள வேண்டியவைகள் 10 Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
இஸ்ரேலிடம் இருந்து தமிழர் கற்றுகொள்ள வேண்டியவைகள் 10 Poll_c10இஸ்ரேலிடம் இருந்து தமிழர் கற்றுகொள்ள வேண்டியவைகள் 10 Poll_m10இஸ்ரேலிடம் இருந்து தமிழர் கற்றுகொள்ள வேண்டியவைகள் 10 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இஸ்ரேலிடம் இருந்து தமிழர் கற்றுகொள்ள வேண்டியவைகள் 10


   
   
avatar
Guest
Guest

PostGuest Sun Dec 05, 2010 10:41 am

இஸ்ரேலிடம் இருந்து தமிழர் கற்றுகொள்ள வேண்டியவைகள் 10

2000 ஆண்டுகளுக்கும் அதிகமான காலம் அகதிகளாக புலம்பெயர்ந்து பல்வேறு கஷ்டங்களை அனுபவித்துவந்த இஸ்ரேலியர்களால் தமது தேசத்தின் விடுதலையை எவ்வாறு வென்றெடுக்க முடிந்தது என்று இந்தத் தொடரில் சற்று ஆழமாக ஆராய்ந்துகொண்டிருக்கின்றோம்.

இஸ்ரேலியர்களது விடுதலையின் வெற்றியில் இருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள் என்ன என்றும் இந்த தொடரில் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.

இந்தச் சந்தர்பத்தில் இஸ்ரேலியர்கள் தொடர்பான ஒரு முக்கிய விடயத்தை மீட்டுப்பார்ப்பது நல்லது என்று நினைக்கின்றேன்.

இஸ்ரேலியர்கள் என்றால் யார்?

அந்த இனக் குழுமத்திற்கு ஏன் இந்தப் பெயர் வந்தது?

ஏன் அவர்கள் யூதர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள்?

அவர்களது வரலாறு என்ன?

இஸ்ரேலியர்கள் ஏன் தமது சொந்த மண்ணில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள் என்றும் அவர்கள் மீண்டும் எவ்வாறு தமது தேசத்தை விடுவித்தார்கள் என்றும் நாம் பார்ப்பதானால், முதலில் இஸ்ரேலியர்கள் என்றால் யார் என்று பார்ப்பது அவசியம். அவர்களது உருவாக்கம், வரலாறு, அந்த வரலாற்றில் இடம்பெற்ற சம்பவங்கள், அவர்களது வாழ்க்கைமுறை- இவைகளை அடிப்படையாகக் கொண்டுதான் தமக்கான விடுதலையை அவர்கள் வெற்றெடுத்திருந்தார்கள். அதனால் இந்த விடயங்கள் பற்றி நாம் நிச்சயம் அறிந்திருப்பது அவசியம்.

இவை பற்றித்தான் இந்த வாரம் முதல் நாம் சற்று விரிவாக ஆராய இருக்கின்றோம்.

இஸ்ரேலியர்களுடைய வரலாற்றின் பக்கங்களை உலகின் பெரும்பாண்மையான மக்கள் நம்புகின்றார்கள். ஏற்றும் கொள்கின்றார்கள்.

எவ்வாறு என்றால், இஸ்ரேலியர்களுடைய வரலாறு பற்றி கூறப்படுகின்ற விடயங்கள் கிறிஸ்வர்களின் பைபிளிலும், இஸ்லாமியர்களின் திருக்குரானிலும், யூதர்களின் வேதாகமமான தோறாவிலும் மிகவும் தெளிவாகக் கூறப்பட்டிருக்கின்றன. இஸ்ரேலியர்களுடைய தோற்றம், அவர்களது வரலாறு அனைத்தும் இந்த மூன்று மதங்களின் புனித நூல்களிலும் கிட்டத்தட்ட ஒரேமாதியாகவே கூறப்பட்டுள்ளது.

அத்தோடு கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், யூதர்கள் போன்றவர்களின் புனித நூல்களில் கூறப்படுகின்ற இஸ்ரேலியர்கள் தொடர்பான கதைகள் சம்பவங்களுக்கான ஆதாரங்களும் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. எனவே பைபிள், குரான், தோரா போன்ற புனித நூல்களையும், உலக சரித்திரங்களின் ஆதாரங்களையும் அடிப்படையாக வைத்து இஸ்ரேலியர்களது தோற்றம், வரலாறு பற்றி ஓரளவு உறுதியாக எம்மால் அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது.

இஸ்ரேலியர்களுடைய உருவாக்கம்- சரித்திரம் பற்றி அறிந்துகொள்வதானால் ஆபிரகாம் என்ற மனிதனின் வாழ்க்கை பற்றி முதலில் அறிந்துகொள்ளவேண்டும்.

இந்த ஆபிரகாம் என்ற தனி மனிதனின் வாழ்க்கையில்தான் இஸ்ரேலியர்கள் என்ற பெயரில் இன்று உலகத்தைக் கலக்கிக்கொண்டிருக்கின்ற இனம் உருவாகியது.

இஸ்ரேலியர்களுடைய மாத்திரம் அல்ல இஸ்லாமியர்களுடையதும் கிறிஸ்தவர்களுடையதும் முற்பிதாவாக இந்த ஆபிரகாம் என்ற மனிதனே இருக்கின்றார் என்பதும் இங்கு நோக்கத்தக்கது.

இந்த ஆபிரகாமின் வாழ்க்கையில் இருந்துதான் யூத, கிறிஸ்தவ, அரேபிய குழுமங்கள் தோன்றியிருந்தன.

எனவே இன்றைய உலகில் மிக அதிகமான மக்கள் கூட்டத்தினால் மிக முக்கியமான ஒருவராக அடையாளப்படுத்தப்படும் ஒரு மனிதர் இந்த ஆபிரகாம்.

ஆபிரகாம் என்ற இந்த மனிதன் (இஸ்லாமியர்கள் இவரை இபுராகிம்-அலை என்று அழைக்கின்றார்கள்) ‘ஊர்” என்ற இடத்தில் (அதாவது மோசபடோமியாவில் யூப்ரடிஸ் டைக்ரிஸ் நதிகளுக்கு இடையேயான பிரதேசம்- தற்போதைய ஈராக் தேசம்) வாழ்ந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு காணான் என்ற இடத்தில் போய் வாழ ஆரம்பித்ததாக கூறப்படுகின்றது.

(இஸ்ரேலியர்களுடைய வரலாற்றுக்கு முன்னரே பல பெரிய இராஜியங்களும், நாகரீகங்களும் இருந்துள்ளன. இவற்றில் சுமேரியா, மெசபதோமியா, எகிப்த்து, பபிலோனியா போன்ற ராஜயங்கங்கள் குறிப்பிடத்தக்கவை.)

இயேசுக் கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 2000 வருடங்களுக்கு முன்னர் ஆபிரகாம் வாழ்ந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆபிரகாம் வாழ்ந்ததற்கான சரித்திர ஆதாரங்கள் முதல் அவர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை வரை தற்பொழுதும் இருப்பதால், ஆபிரகாம் என்ற மனிதன் ஒரு கற்பனைக் கதாபாத்திரமோ அல்லது ஒரு புராதன கடவுள் கரெக்டரோ அல்ல என்பது மாத்திரம் உண்மை.

சரி இனி இந்த ஆபிரகாமின் கதைக்கு வருவோம்.

அப்பொழுது ஆபிரகாமுக்கு 85 வயது.

முதியவர். சொத்துப்பத்து உள்ள மனிதர். ஆனால் அவருக்கு குழந்தைகள் கிடையாது. மிகவும் கடவுள் பக்தியுடன் ஒரு நேர்த்தியான வாழ்க்கையை அவர் வாழ்ந்து வந்தார்.

அந்த நேரத்தில் கடவுள் ஆபிரகாமுடன் பேசினார்.

‘நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பெயரைப் பெருமைப்படுத்துவேன். நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை நானும் ஆசீர்வதிப்பேன். உன்னைச்

சபிக்கிறவர்களை நானும் சபிப்பேன்: பூமியிலுள்ள வம்சங்கள் எல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்”.

ஆபிரகாமுக்கு கடவுள் கூறிய வார்த்தைகள் இவைதான்.

உடனே ஆபிரகாம் தனது வீடு, தேசம், இனத்தார் அனைத்தையும் விட்டுவிட்டு, தனது குடும்பத்துடன் கடவுள் காண்பித்த காணான் தேசத்திற்குப் புறப்பட்டான்.

கடவுளுடைய கட்டளையின்படி நடந்த ஆபிரகாமுக்கு தனது வாக்குத்தத்தத்தை அடிக்கடி உறுதிப்படுத்தினார் கடவுள். அதுமாத்திரமல்ல ஆபிரகாமுடன் கடவுள் ஒரு உடன்படிக்கை செய்துகொண்டதாகவும் யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய புனித நூல்கள் கூறுகின்றன.

‘நான் உன்னோடே பண்ணுகிற என் உடன்படிக்கை என்னவென்றால் நீ திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய். உன்னை மிகவும் அதிகமாய்ப் பலுகப்பண்ணி உன்னிலே ஜாதிகளை உண்டாக்குவேன். உன்னிலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள்.

உனக்கும் உனக்குப் பின்வரும் சந்ததிக்கும் நான் தேவனாய் இருக்கும்படிக்கு எனக்கும் உனக்கும், உனக்குப் பின் தலைமுறை தலைமுறையாகவரும் சந்ததிக்கும் நடுவே என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையை ஸ்தாபிப்பேன்.

நீ பரதேசியாய்த் தங்கி வருகிற கானான் தேசம் முழுவதையும்; உன் பின்வரும் சந்ததிக்கு நித்திய சுதந்திரமாகக் கொடுத்து நான் அவர்களுக்கு தேவாயிருப்பேன்”

கடவுள் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்த இந்த கட்டத்தில் ஆபிரகாமுக்கு குழந்தை எதுவும் கிடையாது. வயதோ முதிர்வயது. அவரது மனைவி சாராளும் வயது முதிர்ந்த பெண். கடவுள் கட்டளைப்படி காணான் தேசம் வந்த ஆபிரகாம் கிட்டத்தட்ட ஒரு அகதி வாழ்க்கைதான் கானான் தேசத்தில் வாழ்ந்துகொண்டிருந்தான்.

இந்த நேரத்தில்தான் கானான் தேசத்தை அவனது சந்ததிக்கு நித்திய சுதந்திரமாகக் கொடுக்கப் போவதாக கடவுள் ஆதாமுடன் உடன்படிக்கை செய்கின்றார்.

அந்த காணான் தேசம்தான் இன்றைய இஸ்ரேல் தேசம்.

அந்த தேசத்தை- அகதியாக அந்த தேசத்திற்குச் சென்ற ஆபிராமின் சந்ததிற்கு நித்திய சுதந்திரமாக அவர்கள் வணங்கும் கடவுள் வழங்கியதாகவே அனைத்து யூதர்களும் கூறுகின்றார்கள்:
சரி, விடயத்திற்கு வருவோம்.

இஸ்ரேலியர்கள் என்ற பெயர் ஆபிரகாமின் சந்ததிக்கு எவ்வாறு வந்தது? இங்கு இஸ்லாமியர்கள் எங்கே வருகின்றார்கள்? அவர்கள் ஏன் ஆபிரகாமை தமது மூற்பிதாவாகப் பார்க்கின்றார்கள்? இப்படி பல கேள்விகள் உங்களிடம் தோன்றலாம்.

அடுத்துவரும் வாரங்களில் இவை பற்றித்தான் நாம் பார்க்க இருக்கின்றோம்.

அதுமாத்திரமல்ல. யூதர்களும், இஸ்லாமியர்களும் இன்று பரம வைரிகளாகவும், ஒருவரை ஒருவர் வெறுத்து மோதிக்கொண்டு இருப்பதற்குமான அடிப்படைக் காரணங்களையும் இந்தக் கதையில் நாம் பார்க்க இருக்கின்றோம்.

ஒரு விடுதலையைப் பெறுவதில் வெற்றி பெற்ற தரப்பு என்கின்ற வகையில், அந்த விடுதலையில் முக்கிய அம்சமாக இருக்கின்ற யூதர்களுடைய உருவாக்கம், வரலாறு, வாழ்க்கை முறை- போன்றன பற்றித் தெரிந்து வைத்திருப்பது, ஒரு விடுதலையைவேண்டிப் போரடுகின்ற இனம் என்கின்ற வகையில் எமக்கு மிகவும் அவசியம் என்றே நான் நினைக்கின்றேன்.

நன்றி ; தமிழ் ஒற்றன்....

இலட்சிய வேங்கைகள் இறப்பதும் இல்லை! விடுதலைப் புலிகள் வீழ்வதும் இல்லை!!

மீண்டும் சந்திப்போம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Dec 05, 2010 11:15 am

பால் கொடுத்த மாட்டை பல்லை பிடித்து பார்க்கும் அதிஉலக பாவக்கார நாடு இஸ்ரேலை ஒரு முன்மாதிரி நாடாக குறிப்பிட்டு தமிழ் ஈழத்தை கொச்சைப் படுத்த வேண்டாம் நண்பரே ,,,,,,



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
Guest
Guest

PostGuest Sun Dec 05, 2010 11:19 am

தமிழ் ஈழத்தை கொச்சை படுத்தவில்லை நண்பா... அங்கு போல் நம்மிடையே ஒற்றுமை இல்லை என்பதற்காக இந்த பதிவை பதிவு செய்தேன்... தவறு இருந்தால் மன்னிக்க...

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Dec 05, 2010 11:22 am

madhanorigins wrote:தமிழ் ஈழத்தை கொச்சை படுத்தவில்லை நண்பா... அங்கு போல் நம்மிடையே ஒற்றுமை இல்லை என்பதற்காக இந்த பதிவை பதிவு செய்தேன்... தவறு இருந்தால் மன்னிக்க...

அப்படி சொல்லவில்லை நண்பா ,,,,,இஸ்ரேளினுடைய நடவடிக்கைகள் உலகம் அறிந்த மனிதாபிமானமற்ற செயல் என்பது அனைவரும் அறிந்தது ,,,,,,

தமிழீழத்தை அதனுடன் ஒப்பிட்டதால் சற்று உணர்ச்சிவசப் பட்டேன் ,,,,மற்றபடி ஒற்றுமை என்பது என்ன என்பதை தமிழர்கள் உணர்ந்தால் சரியே



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
Guest
Guest

PostGuest Sun Dec 05, 2010 11:28 am

நன்றி நண்பா.. உங்கள் கூற்று சரி ஆனதே.. புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக