புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை
Page 1 of 1 •
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
வவுனியா பம்பை மடு பல்கலை வளாகத்தில் கட்டிடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளம் பெண்களின் நிலை - வன்னியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களில் த.வி.புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் என சந்தேகிக்கப்பட்ட அனைத்து பெண்களும் வேறாக பிரிக்கப்பட்டு பம்பை மடு பல்கலை வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் 1850 பேர் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 50 கர்ப்பிணி தாய்மாரும் உள்ளனர். சென்ற கிழமை ஓர் பெண் பிள்ளையும் இங்கு வைத்து பிறந்துள்ளது. இக் கர்ப்பிணி தாய்மாரில் சிலருக்கு தாங்கள் எவ்வாறு கற்பவதி ஆனார்கள் என்றே தெரியவில்லை என கூறியுள்ளனர். மே 17 இன் பின்பு கொண்டுவந்து விடப்பட்ட பெண்கள் சிலர் தாம் மயக்கமுற செய்யப்பட்டதாகவும் பின்பு இராணுவத்தினரால் கொண்டுவரப்பட்டு முகாமில் விடப்பட்டதாகவும் கூறியுள்ளனர்
ஆரம்பத்தில் 2200 க்கு மேற்பட்டோர் இங்கு தங்கவைக்கப்பட்டதாகவும், அதில் சிலர் இலங்கை இராணுவ புலனாய்வுத்துறையினரால் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும், சிலர் திரும்பி வந்துள்ளனர் என்றும் அதே நேரம் நூற்றுக்கு மேற்பட்டோர் இதுவரை எவரும் திரும்பி வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இக் கட்டிடத்தில் உள்ள பெண்களுக்கு அரிசி, பருப்பு மாத்திரமே தொடர்ந்து கிடைக்கின்றது. மற்றும் ஏனைய அனைத்து தேவைகளும் இன்றி மிக கஸ்டப்படுகின்றனர். மேலும், வைத்திய வசதி இன்றி சிலர் நோய்வாய்ப்பட்ட நிலையிலும், கர்ப்பிணி தாய்மார்கள் போசாக்கு குறைபாட்டால் பாதிப்புற்றும் காணப்படுகின்றனர்.
இவர்களுக்கு பொறுப்பாக உள்ள பெண் பாதுகாப்பு உத்தியோகத்தரின் அனுமதியுடன் சில உதவிகளை செய்யக்கூடிய வசதி இருந்தும், இவர்களுக்கு உதவுவதற்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்னிற்பதில்லை. காரணம் தாங்கள் இவர்களுக்கு உதவி செய்தால் தங்களது நிறுவனத்திற்கு புலி முத்தரை குத்தப்பட்டுவிடும் என்ற பயத்தினாலாகும். எது எவ்வாறாக இருப்பினும் மனித நேய உதவியின்றி ஏக்கங்களுடனும், தவிப்புக்களுடனும், ஒவ்வொரு நாளும் அச்சத்துடனும் இவர்கள் காலத்தை கழிக்கின்றனர்.
ஆரம்பத்தில் 2200 க்கு மேற்பட்டோர் இங்கு தங்கவைக்கப்பட்டதாகவும், அதில் சிலர் இலங்கை இராணுவ புலனாய்வுத்துறையினரால் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும், சிலர் திரும்பி வந்துள்ளனர் என்றும் அதே நேரம் நூற்றுக்கு மேற்பட்டோர் இதுவரை எவரும் திரும்பி வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இக் கட்டிடத்தில் உள்ள பெண்களுக்கு அரிசி, பருப்பு மாத்திரமே தொடர்ந்து கிடைக்கின்றது. மற்றும் ஏனைய அனைத்து தேவைகளும் இன்றி மிக கஸ்டப்படுகின்றனர். மேலும், வைத்திய வசதி இன்றி சிலர் நோய்வாய்ப்பட்ட நிலையிலும், கர்ப்பிணி தாய்மார்கள் போசாக்கு குறைபாட்டால் பாதிப்புற்றும் காணப்படுகின்றனர்.
இவர்களுக்கு பொறுப்பாக உள்ள பெண் பாதுகாப்பு உத்தியோகத்தரின் அனுமதியுடன் சில உதவிகளை செய்யக்கூடிய வசதி இருந்தும், இவர்களுக்கு உதவுவதற்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்னிற்பதில்லை. காரணம் தாங்கள் இவர்களுக்கு உதவி செய்தால் தங்களது நிறுவனத்திற்கு புலி முத்தரை குத்தப்பட்டுவிடும் என்ற பயத்தினாலாகும். எது எவ்வாறாக இருப்பினும் மனித நேய உதவியின்றி ஏக்கங்களுடனும், தவிப்புக்களுடனும், ஒவ்வொரு நாளும் அச்சத்துடனும் இவர்கள் காலத்தை கழிக்கின்றனர்.
- mathansஇளையநிலா
- பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009
என் தமிழ் ஆண் சகோதரர்களே இப்படி ஒரு நிலைமை நமது உடன் பிறந்த சகோதரிகளுக்கு நடந்தாலும் இப்படியா மவுனமாக இருப்பிர்கள்.
மற்ரய பதிவுகளுக்கு விழுந்து கட்டி தங்கள் பதில் எழுதும் நம்மின தமிழ் மக்களே இதற்க்கு ஒருவராவது குரல் கொடுக்காதது ஏன்?????????
நம் சகோதரிகள் சித்த பாவம் தான் என்ன?????????
இன்னும் பயந்து பயந்து ஓடி ஒளிந்து வாழ்ந்தது போதும் இன்னுமா பொறுமை!!!
மற்ரய பதிவுகளுக்கு விழுந்து கட்டி தங்கள் பதில் எழுதும் நம்மின தமிழ் மக்களே இதற்க்கு ஒருவராவது குரல் கொடுக்காதது ஏன்?????????
நம் சகோதரிகள் சித்த பாவம் தான் என்ன?????????
இன்னும் பயந்து பயந்து ஓடி ஒளிந்து வாழ்ந்தது போதும் இன்னுமா பொறுமை!!!
mathans wrote:என் தமிழ் ஆண் சகோதரர்களே இப்படி ஒரு நிலைமை நமது உடன் பிறந்த சகோதரிகளுக்கு நடந்தாலும் இப்படியா மவுனமாக இருப்பிர்கள்.
மற்ரய பதிவுகளுக்கு விழுந்து கட்டி தங்கள் பதில் எழுதும் நம்மின தமிழ் மக்களே இதற்க்கு ஒருவராவது குரல் கொடுக்காதது ஏன்?????????
நம் சகோதரிகள் சித்த பாவம் தான் என்ன?????????
இன்னும் பயந்து பயந்து ஓடி ஒளிந்து வாழ்ந்தது போதும் இன்னுமா பொறுமை!!!
சரியான அடி கொடுத்துள்ளீர்கள் மதன்.
- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
kirupairajah wrote: இவர்களுக்கு உதவி செய்தால் தங்களது நிறுவனத்திற்கு புலி முத்தரை குத்தப்பட்டுவிடும் என்ற பயத்தினாலாகும். எது எவ்வாறாக இருப்பினும் மனித நேய உதவியின்றி ஏக்கங்களுடனும், தவிப்புக்களுடனும், ஒவ்வொரு நாளும் அச்சத்துடனும் இவர்கள் காலத்தை கழிக்கின்றனர்.
ஒருவேளை எம் தமிழ் உறவுகளின் பயம் இதுவாக கூட இருக்கலாம் இல்லயா மதன்...??? ”சீரளித்து விட்டான் சிங்களவன்”
- mathansஇளையநிலா
- பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009
அது அப்படி இல்லை நண்பா!
சிங்களவன் எப்போதும் தமிழன் வேறு புலிகள் வேறு என்று பிரித்து பாப்பதில்லை அவனெய் போருத்தவரெய் தமிழன் தான் புலி புலிதான் தமிழன்.
அவனுக்கு நன்றாக தெரிகிறது இந்த மக்களை எல்லாம் இப்படியே சும்மா விட்டால் இவர்கள் எல்லோரும் புலியாக மாறுவார்கள் என்பது அவனுக்கு ரொம்ப நல்லாவே தெர்யும் அதனால் தான் இப்படியே எல்லா தமிழனயும் அழிக்க நினைக்குறான்
இனியும் நாம் ஒன்றுபடாமல் இருந்தால் நம்மேயும் இலங்கை வரவழைத்து சிங்களவன் உலக நாடுகள் பாக்க அவர்கள் முன்னாலே நம்மெய் எல்லாம் கொள்ளுவான் என்பது மறுக்க முடியாத உன்மெய்.....
என்ன நான் சொல்லுறது சரியா நண்பர்களே????
ஒன்று படுவோம் நாம் நமது தாயை மீட்டெடுக்க
எவன் தடுத்தாலும் தயை காத்து நாடு அடைவது உறுதி
நம்புங்கள் தமிழ் ஈழம் நாளை பிறக்கும் நாட்டின் அடிமெய் விலங்குகள் எல்லாம் துகள் துகளாக தெறிக்கும்
அப்பொழுது நாம் கொடுத்த உயிர்களுக்கும் நாம் பட்ட எல்லா கொடுமைகளுக்கும் , கஸ்தந்கலுக்கும் ஆறுதலும் விடிவும் கிட்டும்
சிங்களவன் எப்போதும் தமிழன் வேறு புலிகள் வேறு என்று பிரித்து பாப்பதில்லை அவனெய் போருத்தவரெய் தமிழன் தான் புலி புலிதான் தமிழன்.
அவனுக்கு நன்றாக தெரிகிறது இந்த மக்களை எல்லாம் இப்படியே சும்மா விட்டால் இவர்கள் எல்லோரும் புலியாக மாறுவார்கள் என்பது அவனுக்கு ரொம்ப நல்லாவே தெர்யும் அதனால் தான் இப்படியே எல்லா தமிழனயும் அழிக்க நினைக்குறான்
இனியும் நாம் ஒன்றுபடாமல் இருந்தால் நம்மேயும் இலங்கை வரவழைத்து சிங்களவன் உலக நாடுகள் பாக்க அவர்கள் முன்னாலே நம்மெய் எல்லாம் கொள்ளுவான் என்பது மறுக்க முடியாத உன்மெய்.....
என்ன நான் சொல்லுறது சரியா நண்பர்களே????
ஒன்று படுவோம் நாம் நமது தாயை மீட்டெடுக்க
எவன் தடுத்தாலும் தயை காத்து நாடு அடைவது உறுதி
நம்புங்கள் தமிழ் ஈழம் நாளை பிறக்கும் நாட்டின் அடிமெய் விலங்குகள் எல்லாம் துகள் துகளாக தெறிக்கும்
அப்பொழுது நாம் கொடுத்த உயிர்களுக்கும் நாம் பட்ட எல்லா கொடுமைகளுக்கும் , கஸ்தந்கலுக்கும் ஆறுதலும் விடிவும் கிட்டும்
- mussabபுதியவர்
- பதிவுகள் : 29
இணைந்தது : 20/07/2009
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|