புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உன்னிடமே கேட்கிறேன் Poll_c10உன்னிடமே கேட்கிறேன் Poll_m10உன்னிடமே கேட்கிறேன் Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
உன்னிடமே கேட்கிறேன் Poll_c10உன்னிடமே கேட்கிறேன் Poll_m10உன்னிடமே கேட்கிறேன் Poll_c10 
77 Posts - 36%
i6appar
உன்னிடமே கேட்கிறேன் Poll_c10உன்னிடமே கேட்கிறேன் Poll_m10உன்னிடமே கேட்கிறேன் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
உன்னிடமே கேட்கிறேன் Poll_c10உன்னிடமே கேட்கிறேன் Poll_m10உன்னிடமே கேட்கிறேன் Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
உன்னிடமே கேட்கிறேன் Poll_c10உன்னிடமே கேட்கிறேன் Poll_m10உன்னிடமே கேட்கிறேன் Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
உன்னிடமே கேட்கிறேன் Poll_c10உன்னிடமே கேட்கிறேன் Poll_m10உன்னிடமே கேட்கிறேன் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
உன்னிடமே கேட்கிறேன் Poll_c10உன்னிடமே கேட்கிறேன் Poll_m10உன்னிடமே கேட்கிறேன் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
உன்னிடமே கேட்கிறேன் Poll_c10உன்னிடமே கேட்கிறேன் Poll_m10உன்னிடமே கேட்கிறேன் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
உன்னிடமே கேட்கிறேன் Poll_c10உன்னிடமே கேட்கிறேன் Poll_m10உன்னிடமே கேட்கிறேன் Poll_c10 
2 Posts - 1%
prajai
உன்னிடமே கேட்கிறேன் Poll_c10உன்னிடமே கேட்கிறேன் Poll_m10உன்னிடமே கேட்கிறேன் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னிடமே கேட்கிறேன்


   
   

Page 1 of 2 1, 2  Next

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Dec 03, 2010 4:41 pm

"நினைக்கும்

பொருளில்

எல்லாம்

உந்தன்

நினைவுகள் தானடா " ..

"உச்சரிக்கும் சொல்லில் எல்லாம்

உந்தன் பெயர் ஓசை தானடா.."

"சுவாசிக்கும் காற்றில் எல்லாம்

உந்தன் வாசனை தானடா "

"நீ என்னுடன் தான் இருக்கிறாய்

என்றாலும் எனக்குள் ஏனடா இவ்வளவு

போராட்டம்"

"உன்னை அன்றி நாட்கள் ஒவ்வொன்றும்

நரகமாய் கழிகின்றன"

"கண்களை மூடினால் கூட இமைகளுக்கு

நடுவில் நிற்கிறாய்"

என்ன செய்வது என்று தெரியாமல்

உன்னிடமே கேட்கிறேன்

என்ன செய்தாய் என்னை....!!!!



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Fri Dec 03, 2010 4:45 pm

"
"கண்களை மூடினால் கூட இமைகளுக்கு

நடுவில் நிற்கிறாய்"

என்ன செய்வது என்று தெரியாமல்

உன்னிடமே கேட்கிறேன்

என்ன செய்தாய் என்னை....!!!!"

என்ன செஞ்சிங்க கார்த்திக்...
அழகான கவிதை...
கேட்டதும் எழுதியதற்கு நன்றி... உன்னிடமே கேட்கிறேன் 154550 உன்னிடமே கேட்கிறேன் 154550 உன்னிடமே கேட்கிறேன் 154550



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Dec 03, 2010 4:49 pm

இது அவர் ரசித்த கவிதை புவனா அவர்தான் என்னிடம் சொன்னார் கேளுங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



உன்னிடமே கேட்கிறேன் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Fri Dec 03, 2010 5:06 pm

உங்களை என்ன செஞ்சாங்க
மந்திரம் போட்டுருப்பாங்க..
கவிதை நல்லா இருக்கு கார்த்திக்





Be Happy always

உன்னிடமே கேட்கிறேன் 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Sat Dec 04, 2010 6:49 pm

கார்த்திக் wrote:"நினைக்கும்

பொருளில்

எல்லாம்

உந்தன்

நினைவுகள் தானடா " ..

"உச்சரிக்கும் சொல்லில் எல்லாம்

உந்தன் பெயர் ஓசை தானடா.."

"சுவாசிக்கும் காற்றில் எல்லாம்

உந்தன் வாசனை தானடா "

"நீ என்னுடன் தான் இருக்கிறாய்

என்றாலும் எனக்குள் ஏனடா இவ்வளவு

போராட்டம்"

"உன்னை அன்றி நாட்கள் ஒவ்வொன்றும்

நரகமாய் கழிகின்றன"

"கண்களை மூடினால் கூட இமைகளுக்கு

நடுவில் நிற்கிறாய்"

என்ன செய்வது என்று தெரியாமல்

உன்னிடமே கேட்கிறேன்

என்ன செய்தாய் என்னை....!!!!


உன்னிடமே கேட்கிறேன் 677196 உன்னிடமே கேட்கிறேன் 677196

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Dec 04, 2010 6:52 pm

யாருக்காவது கடன் கொடுதிருபாங்க ( என்ன தவிர ) அதான் அந்த நினைவாகவே இருக்கறாங்க போல சரிதானே கார்த்தி



ஈகரை தமிழ் களஞ்சியம் உன்னிடமே கேட்கிறேன் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat Dec 04, 2010 6:53 pm

Jotheshree wrote:உங்களை என்ன செஞ்சாங்க
மந்திரம் போட்டுருப்பாங்க..
கவிதை நல்லா இருக்கு கார்த்திக்


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Dec 04, 2010 6:55 pm

balakarthik wrote: யாருக்காவது கடன் கொடுதிருபாங்க ( என்ன தவிர ) அதான் அந்த நினைவாகவே இருக்கறாங்க போல சரிதானே கார்த்தி


ஹோ இப்படி கூட இருக்குமோ




நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Dec 05, 2010 9:27 am

சூப்பர் நண்பா அருமையான வரிகள்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

உன்னிடமே கேட்கிறேன் Logo12
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Dec 05, 2010 12:57 pm

ரசித்த கவிதைன்னா அதற்குரிய தலைப்புல இருக்கனுமே... சொல்லுங்க கார்த்திக்... சுட்டதா ... சுடாததா...?




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக