புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_m10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_m10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10 
1 Post - 25%
viyasan
மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_m10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_m10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_m10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_m10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_m10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10 
21 Posts - 4%
prajai
மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_m10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_m10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_m10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_m10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_m10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10 
7 Posts - 1%
mruthun
மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_m10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது


   
   
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Aug 17, 2009 9:20 pm

பௌத்தலோகா மாவத்தை கால்வாயில் இருந்த இரு பெண்களும் தற்கொலை செய்யவில்லை என உறவினர்கள் கூறுவதால் சந்தேகம் எழுந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை காலையில் பௌத்தலோகா மாவத்தை கால்வாயில் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்ட இரு பெண்களும் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் கூறினர். ஆனால் அது தற்கொலை அல்ல என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இறந்த ஜீவராணி (15), சுமதி (16) ஆகிய இருவரின் பெற்றோர், உறவினர்கள் இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதை டெய்லி மிரர் பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளனர். இறந்தவர் ஒருவரின் சகோதரி கூறும்போது, தமது சகோதரியின் எழுதியதாகக் காண்பிக்கப்பட்ட கடிதம் அவருடைய கையெழுத்தில் இல்லை என்கிறார்.

ஜீவராணியின் தாயார் இதுபற்றிக் கூறியபோது, கடந்த வெள்ளிக்கிகிழமை தமது மகளையும் சுமதியையும் பார்க்கச் சென்றதாகவும், வழமையாக அவர்கள் வேலை செய்யும் வீட்டுக்குச் சென்றால் வீட்டின் வெளியில் தங்கும் அவருக்கு அன்றைய தினம் வீட்டு உரிமையாளர் தேனீரும், பிஸ்கட்டும் வழங்க தாம் அதை வெளியில் இருந்தே அருந்திவிட்டு மகள் கொடுத்த 3000 ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்டு கிளம்பியதாகவும் கூறினார்.

இதேவேளை அவர்கள் இருவரும் இரு மாதங்களின் பின்னர் வரும் தீபாவளிப் பண்டிகைக்கு வீடு வருவதாகவும் உறுதிதந்ததாகக் கூறியுள்ளார்.

சடலங்களை கால்வாயில் இருந்து வெளியே எடுக்கஉதவிய தொழிலாளி ஒருவர் தமது கருத்தைக் கூறும்போது, இரு பெண்களின் உடல்களும் கால்வாய்க்கு 5 மீற்றர் தள்ளியே இருந்ததாகவும், அவர்கள் இருவரும் தற்கொலை செய்ய குதித்திருந்தால் அவை தூரத்தில் நீருக்குள் மூழ்கியபடி இருந்திருக்கும் எனக் கூறியுள்ளமையும் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது.

சுமதியும், ஜீவராணியும் நல்ல நண்பிகள், கடந்த வெள்ளிக்கிழமை இரவு தொலைபேசியில் பேசியபோது கூட ஒன்றுமே அவர்கள் கூறவில்லை. ஆனால் சனி காலை 5.30 மணிக்கு அவர்கள் இருவரும் காணாமல் போய் விட்டதாகவும், பின்னர் 10.30 அளவுல் அவர்களிருவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் செய்தி வந்ததாக சுமதியின் அம்மா கூறியுள்ளார். சுமதியின் அப்பா மகளின் இறப்பை ஏற்கவோ, போலீசார் கொடுக்கும் விளக்கத்தைக் கேட்கும் நிலமையிலோ இல்லை. வருகின்ற 21 ஆம் திகதி நீதிமன்ற விசாரணைகளுக்காக கொழும்பு வர வேண்டும் என்று கூறினார் அவர்.

இச்சம்பவங்கள் பற்றி பௌத்தலோகா வீட்டு உரிமையாளர்களிடம் அணுகினால் அவர்கள் இதுபற்றித் தாம் ஒரு கருத்தும் கூறமுடியாது என்றும் தேவையானவற்றை போலீசாரிடம் கேட்குமாறும் முகத்தில் அடித்தாற்போலக் கூறியதாக டெய்லி மிரர் எழுதியுள்ளது. குடியரசு ஐக்கிய முன்னணி மனோ கணேசனைக் கேட்டபோது, தமக்கும் இந்தக் கொலைகளில் சந்தேகம் இருப்பதாகக் கருத்துக் கூறியுள்ளார்.

இரு உடல்களும் இன்று காலை கொழும்பிலிருந்து மஸ்கெலியா வந்துள்ளன. இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.



மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Skirupairajahblackjh18

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக