புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_m10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen
மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_m10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10 
4 Posts - 14%
heezulia
மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_m10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10 
3 Posts - 10%
வேல்முருகன் காசி
மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_m10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10 
3 Posts - 10%
T.N.Balasubramanian
மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_m10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10 
2 Posts - 7%
Raji@123
மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_m10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10 
2 Posts - 7%
kavithasankar
மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_m10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_m10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_m10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_m10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_m10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10 
19 Posts - 6%
Rathinavelu
மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_m10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10 
8 Posts - 2%
prajai
மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_m10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_m10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_m10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_m10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10 
4 Posts - 1%
mruthun
மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_m10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது


   
   
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Aug 17, 2009 9:20 pm

பௌத்தலோகா மாவத்தை கால்வாயில் இருந்த இரு பெண்களும் தற்கொலை செய்யவில்லை என உறவினர்கள் கூறுவதால் சந்தேகம் எழுந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை காலையில் பௌத்தலோகா மாவத்தை கால்வாயில் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்ட இரு பெண்களும் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் கூறினர். ஆனால் அது தற்கொலை அல்ல என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இறந்த ஜீவராணி (15), சுமதி (16) ஆகிய இருவரின் பெற்றோர், உறவினர்கள் இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதை டெய்லி மிரர் பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளனர். இறந்தவர் ஒருவரின் சகோதரி கூறும்போது, தமது சகோதரியின் எழுதியதாகக் காண்பிக்கப்பட்ட கடிதம் அவருடைய கையெழுத்தில் இல்லை என்கிறார்.

ஜீவராணியின் தாயார் இதுபற்றிக் கூறியபோது, கடந்த வெள்ளிக்கிகிழமை தமது மகளையும் சுமதியையும் பார்க்கச் சென்றதாகவும், வழமையாக அவர்கள் வேலை செய்யும் வீட்டுக்குச் சென்றால் வீட்டின் வெளியில் தங்கும் அவருக்கு அன்றைய தினம் வீட்டு உரிமையாளர் தேனீரும், பிஸ்கட்டும் வழங்க தாம் அதை வெளியில் இருந்தே அருந்திவிட்டு மகள் கொடுத்த 3000 ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்டு கிளம்பியதாகவும் கூறினார்.

இதேவேளை அவர்கள் இருவரும் இரு மாதங்களின் பின்னர் வரும் தீபாவளிப் பண்டிகைக்கு வீடு வருவதாகவும் உறுதிதந்ததாகக் கூறியுள்ளார்.

சடலங்களை கால்வாயில் இருந்து வெளியே எடுக்கஉதவிய தொழிலாளி ஒருவர் தமது கருத்தைக் கூறும்போது, இரு பெண்களின் உடல்களும் கால்வாய்க்கு 5 மீற்றர் தள்ளியே இருந்ததாகவும், அவர்கள் இருவரும் தற்கொலை செய்ய குதித்திருந்தால் அவை தூரத்தில் நீருக்குள் மூழ்கியபடி இருந்திருக்கும் எனக் கூறியுள்ளமையும் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது.

சுமதியும், ஜீவராணியும் நல்ல நண்பிகள், கடந்த வெள்ளிக்கிழமை இரவு தொலைபேசியில் பேசியபோது கூட ஒன்றுமே அவர்கள் கூறவில்லை. ஆனால் சனி காலை 5.30 மணிக்கு அவர்கள் இருவரும் காணாமல் போய் விட்டதாகவும், பின்னர் 10.30 அளவுல் அவர்களிருவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் செய்தி வந்ததாக சுமதியின் அம்மா கூறியுள்ளார். சுமதியின் அப்பா மகளின் இறப்பை ஏற்கவோ, போலீசார் கொடுக்கும் விளக்கத்தைக் கேட்கும் நிலமையிலோ இல்லை. வருகின்ற 21 ஆம் திகதி நீதிமன்ற விசாரணைகளுக்காக கொழும்பு வர வேண்டும் என்று கூறினார் அவர்.

இச்சம்பவங்கள் பற்றி பௌத்தலோகா வீட்டு உரிமையாளர்களிடம் அணுகினால் அவர்கள் இதுபற்றித் தாம் ஒரு கருத்தும் கூறமுடியாது என்றும் தேவையானவற்றை போலீசாரிடம் கேட்குமாறும் முகத்தில் அடித்தாற்போலக் கூறியதாக டெய்லி மிரர் எழுதியுள்ளது. குடியரசு ஐக்கிய முன்னணி மனோ கணேசனைக் கேட்டபோது, தமக்கும் இந்தக் கொலைகளில் சந்தேகம் இருப்பதாகக் கருத்துக் கூறியுள்ளார்.

இரு உடல்களும் இன்று காலை கொழும்பிலிருந்து மஸ்கெலியா வந்துள்ளன. இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.



மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Skirupairajahblackjh18

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக