புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_m10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_m10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10 
2 Posts - 18%
T.N.Balasubramanian
மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_m10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10 
1 Post - 9%
heezulia
மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_m10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_m10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_m10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10 
372 Posts - 49%
heezulia
மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_m10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_m10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_m10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_m10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10 
25 Posts - 3%
prajai
மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_m10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10 
6 Posts - 1%
sugumaran
மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_m10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_m10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_m10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_m10மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது


   
   
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Aug 17, 2009 9:20 pm

பௌத்தலோகா மாவத்தை கால்வாயில் இருந்த இரு பெண்களும் தற்கொலை செய்யவில்லை என உறவினர்கள் கூறுவதால் சந்தேகம் எழுந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை காலையில் பௌத்தலோகா மாவத்தை கால்வாயில் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்ட இரு பெண்களும் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் கூறினர். ஆனால் அது தற்கொலை அல்ல என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இறந்த ஜீவராணி (15), சுமதி (16) ஆகிய இருவரின் பெற்றோர், உறவினர்கள் இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதை டெய்லி மிரர் பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளனர். இறந்தவர் ஒருவரின் சகோதரி கூறும்போது, தமது சகோதரியின் எழுதியதாகக் காண்பிக்கப்பட்ட கடிதம் அவருடைய கையெழுத்தில் இல்லை என்கிறார்.

ஜீவராணியின் தாயார் இதுபற்றிக் கூறியபோது, கடந்த வெள்ளிக்கிகிழமை தமது மகளையும் சுமதியையும் பார்க்கச் சென்றதாகவும், வழமையாக அவர்கள் வேலை செய்யும் வீட்டுக்குச் சென்றால் வீட்டின் வெளியில் தங்கும் அவருக்கு அன்றைய தினம் வீட்டு உரிமையாளர் தேனீரும், பிஸ்கட்டும் வழங்க தாம் அதை வெளியில் இருந்தே அருந்திவிட்டு மகள் கொடுத்த 3000 ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்டு கிளம்பியதாகவும் கூறினார்.

இதேவேளை அவர்கள் இருவரும் இரு மாதங்களின் பின்னர் வரும் தீபாவளிப் பண்டிகைக்கு வீடு வருவதாகவும் உறுதிதந்ததாகக் கூறியுள்ளார்.

சடலங்களை கால்வாயில் இருந்து வெளியே எடுக்கஉதவிய தொழிலாளி ஒருவர் தமது கருத்தைக் கூறும்போது, இரு பெண்களின் உடல்களும் கால்வாய்க்கு 5 மீற்றர் தள்ளியே இருந்ததாகவும், அவர்கள் இருவரும் தற்கொலை செய்ய குதித்திருந்தால் அவை தூரத்தில் நீருக்குள் மூழ்கியபடி இருந்திருக்கும் எனக் கூறியுள்ளமையும் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது.

சுமதியும், ஜீவராணியும் நல்ல நண்பிகள், கடந்த வெள்ளிக்கிழமை இரவு தொலைபேசியில் பேசியபோது கூட ஒன்றுமே அவர்கள் கூறவில்லை. ஆனால் சனி காலை 5.30 மணிக்கு அவர்கள் இருவரும் காணாமல் போய் விட்டதாகவும், பின்னர் 10.30 அளவுல் அவர்களிருவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் செய்தி வந்ததாக சுமதியின் அம்மா கூறியுள்ளார். சுமதியின் அப்பா மகளின் இறப்பை ஏற்கவோ, போலீசார் கொடுக்கும் விளக்கத்தைக் கேட்கும் நிலமையிலோ இல்லை. வருகின்ற 21 ஆம் திகதி நீதிமன்ற விசாரணைகளுக்காக கொழும்பு வர வேண்டும் என்று கூறினார் அவர்.

இச்சம்பவங்கள் பற்றி பௌத்தலோகா வீட்டு உரிமையாளர்களிடம் அணுகினால் அவர்கள் இதுபற்றித் தாம் ஒரு கருத்தும் கூறமுடியாது என்றும் தேவையானவற்றை போலீசாரிடம் கேட்குமாறும் முகத்தில் அடித்தாற்போலக் கூறியதாக டெய்லி மிரர் எழுதியுள்ளது. குடியரசு ஐக்கிய முன்னணி மனோ கணேசனைக் கேட்டபோது, தமக்கும் இந்தக் கொலைகளில் சந்தேகம் இருப்பதாகக் கருத்துக் கூறியுள்ளார்.

இரு உடல்களும் இன்று காலை கொழும்பிலிருந்து மஸ்கெலியா வந்துள்ளன. இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.



மலையக யுவதிகளின் மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது Skirupairajahblackjh18

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக