புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) I_vote_lcap                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) I_voting_bar                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) I_vote_lcap                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) I_voting_bar                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) I_vote_lcap                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) I_voting_bar                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) I_vote_lcap                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) I_voting_bar                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) I_vote_lcap                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) I_voting_bar                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) I_vote_lcap                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) I_voting_bar                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) I_vote_lcap                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) I_voting_bar                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) I_vote_lcap                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) I_voting_bar                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) I_vote_rcap 
8 Posts - 2%
prajai
                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) I_vote_lcap                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) I_voting_bar                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) I_vote_lcap                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) I_voting_bar                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) I_vote_lcap                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) I_voting_bar                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) I_vote_lcap                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) I_voting_bar                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) I_vote_lcap                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) I_voting_bar                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒப்பிடத்தான் தோன்றுதடி.. (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..)


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Dec 02, 2010 3:30 pm

                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) 000y05420t

உன் நெற்றிப் பொட்டில்
சூரியனை எரியவிட்டவன் நானே..

உன் புருவத்தில் கருநிற
வானவில் வரைந்தவன் நானே..

உன் மண் தொடும் கூந்தலில்..
மேகத்தை திணித்துவிட்டவன் நானே..

உன் மூக்கின் முக்கில்
நட்சத்திரத்தை ஜொலிக்கவைத்தவன் நானே..

உன் கண்களுக்குள் குளிர்ச்சியாய்..
பனிமலையை கொட்டியவன் நானே.

உன் கன்னக்குழிக்குள்
நீர்ச்சுழல் சுழலவிட்டவன் நானே..

உன் உடலை மேடு பள்ளம் காடு நிறைந்த
பாலைவனமாய் மாற்றிவிட்டவன் நானே..

உன் பாலைவனஉடலில் வற்றாத
பாலாறும்,தேனாறும் பாயவிட்டவன் நானே..

உன் மௌனத்தில் மென்மையான
தென்றலை திரியவிட்டவன் நானே..

உன் கோபத்தில் கடுமையான
சூறாவளியை சுழலவிட்டவன் நானே..

உன் சிரிப்பினிடையில் சாரலாய்
மழையை பொழிந்தவன் நானே..

உன் ஒடிகின்ற இடைதன்னில்
கொடிமலரை வளரவிட்டவன் நானே..

உன் பாதத்தின் இதத்தோடு..
தாமரை இதழை இணைத்துவிட்டவன் நானே..

உன் நடையின் அடிச்சுவடைகண்டு நடைபயின்ற
அன்ன பறவையை அழித்துவிட்டவன் நானே..

உன் முகத்தின் வடிவழகில்
முழுநிலவில் குறைகண்டவன் நானே..


மூன்று முடிவுகளோடு..

முதல்முடிவு

நானே..நானே..என்றுஇறுமாப்புடன்..
நான் யார்..? கடவுளா..? கவிஞனா..?
காதலனா..?

இரண்டாம்முடிவு.

பெண்ணே..இந்த பிரபஞ்சம்..நீதானே..!
இப்படி உனை புகழ்பவனை.
ஒருமுறை நீ வர்ணித்தது உண்டா..?
உந்தன் பிரபஞ்சம் நான் என்று.

மூன்றாம்முடிவு.

உன் வாய் வார்த்தையோடு
வாக்கிய இசையையும்..
உன் இதழ்களோடு வழிந்தோடும்
வற்றாத தேன்சுவையும் சேர்த்தஎன்னை..

உன் இதயத்தோடு மட்டும் சேர்க்க..
உன்னால் முடியாதது..ஏனோ..?


உங்களுக்கு பிடித்தமுடிவு எது..?



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) Friendshipcomment54                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) 00fq051jst
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Dec 02, 2010 3:52 pm

ஒப்பிடத்தான் தோன்றுதடி மிக மிக அருமை.இதுவரை நீங்கள் எழுதிய காதல் கவிதைகளிலே மிகவும் சிறந்த கற்பனை வளமும் கருத்தும்,கவிதை நயமும் ,அழகும் ,இனிமையும்,நிறைந்த
அற்புதமான கவிதை,என் மனதை மிகவும் கொள்ளை கொண்ட கவிதையும் கூட.

ஒவ்வொரு வார்த்தைகளும்,ஒவ்வொரு எழுத்துக்களும் தனித்தனியாக நின்று சுவை தருகிறது.கற்பனை வளம் ரசிக்க வைக்கிறது,

உன் நடையின் அடிச்சுவடைகண்டு நடைபயின்ற
அன்ன பறவையை அழித்தவன் நானே..

மிக மிக அழகான கற்பனை ,நான் மிகவும் ரசித்தேன்.

மூன்று முடிவுகள் கொடுத்து புதுமை செய்திருக்கிறீர்கள் சூர்யா.
மூன்றுமே அழகான முடிவுதான் கவிதையைப்பொருத்தவரை

இது போன்று அழகான கவிதைகளாக வழங்குங்கள்,வாழ்த்துக்கள்

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Dec 02, 2010 4:23 pm

நன்றி..வினு... தொடர்ந்து எழுத நேரம் கிடைப்பதில்லை...முயல்கிறேன்..
                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) 678642
ஈகரையோடு இணைய...                    ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) 678642



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) Friendshipcomment54                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) 00fq051jst
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Dec 02, 2010 4:26 pm

மூன்றாவது முடிவு மிகவும் அழகாய் உள்ளது அன்பு வாழ்த்துக்கள் மிகவும் அருமையாக கவிதை அமைந்துள்ளது காதல் காதல் வரிகள் நன்றி.



                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Dec 02, 2010 5:00 pm

அப்புகுட்டி wrote:மூன்றாவது முடிவு மிகவும் அழகாய் உள்ளது அன்பு வாழ்த்துக்கள் மிகவும் அருமையாக கவிதை அமைந்துள்ளது காதல் காதல் வரிகள் நன்றி.

நன்றி..அப்பு நண்பா..                    ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) 154550                    ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) 154550                    ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) Friendshipcomment54                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) 00fq051jst
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Dec 02, 2010 7:48 pm

கவிதை சென்ற போக்கில் ஊர்ந்து நானும் உளம் மகிழ்ந்தேன். மூன்று முடிவுகளுமே அற்புதம் என்றாலும் இரண்டாம் முடிவே பெண்களின் இயல்புக்கு ஏற்றதாக அமைகிறது.

பெண்களின் இயல்பென்றதும் என்னிடம் மகளிர் அணி சண்டைக்கு வந்து விடக்கூடாது. விளக்கமும் சொல்கிறேன்.

பொதுவாக ஆண்களின் அனுபவத்தில் மிக மிக அழுத்தம் மிக்கவர்கள் பெண்கள் என்பதை அனைவருமே ஏற்றுக்கொள்வர்.

பம்பரத்தைச் சுழல வைக்கும் சாட்டைக்கயிறு கூட சற்றே சுழன்று நிற்கும் எனலாம்... ஆனால் ஆண்களைச்சுழல விடும் பெண்கள் சற்றுக்கூட சுழல்வதில்லை என்பதால் அழுத்தம் மிக்கவர்கள் எனலாம்.

மேலும் தம் உளக்கருத்தை வெளியிடுவதில் ஆண்களுக்கு ஈடாக என்றும் பெண்களை ஒப்பிடவே இயலாது. இருக்கும் என்பார் இருக்காது என்னும் அரூப நிலைதான் பெண்கள் மனது.

இந்த இயல்பை வைத்துப் பார்க்கும் போது நான் கூறியபடி இரண்டாம் முடிவே ஏற்புடையது என்று அனைவருமே ஏற்றுக்கொள்வர்..!

புதியதொரு முயற்சிக்குப் பாராட்டுக்கள் பாஸ்கரன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Dec 02, 2010 7:51 pm

படம் சொல்லும் அழகு .அதை வரிகள் மெருகூட்டும் பாங்கு .
அருமை தோழரே .தொடரட்டும் உங்கள் கவி பேரணி .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Dec 02, 2010 8:18 pm

முடியாமல் தொடரட்டும் உங்கள் கவிதை

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Dec 03, 2010 2:32 pm

                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) 678642                    ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) 678642                    ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) 678642



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) Friendshipcomment54                   ஒப்பிடத்தான் தோன்றுதடி..                   (ஒரு கவிதை..முடிவு மூன்றாக..) 00fq051jst
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Fri Dec 03, 2010 2:35 pm

அழகான கவிதை........ இரண்டாம் முடிவு அழகு..



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக