புதிய பதிவுகள்
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 1:07 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:46 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:43 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
by ayyasamy ram Today at 1:20 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 1:07 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:46 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:43 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
bhaarath123 | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
eraeravi | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila |
நிகழ்நிலை நிர்வாகிகள்
DNA fingerprinting பரிசோதனை என்றால் என்ன?
Page 1 of 1 •
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
ஆறு வேறுபட்ட நபர்களின் எளிமையான DNA fingerprinting மாதிரிகள் ஒப்பிடப்படும் முறை - மிக எளிமையான பரிசோதனை ஒன்றின் முடிவு இது.
எமது உடலில் உள்ள உயிர்க்கலங்களில் கரு எனப்படும் கலப்புன்னங்கத்தில் நிறமூர்த்தங்கள் எனும் பரம்பரை அலகுக்கான காரணிகள் இருக்கின்றன. இவை டி என் ஏ ((DNA - Deoxyribonucleic acid))என்பது டிஒக்சிரைபோநியுகிளியோரைட்டு (Deoxyribonucleic acid) மூலக்கூறுகள் கொண்டு ஆக்கப்பட்டது.
எமது உடற்கலத்தின் கருவில் இருக்கும் பரம்பரை அலகுக்குரிய டி என் ஏ மூலக்கூறுகள் எமது பெற்றோர் மற்றும் சகோதரங்களுடன் பெருமளவில் ஒத்திருக்கும். சிறிய அளவில் வேறுபாடுகளைக் கொண்டிருக்கும். இது ஆளாளுக்கு அவரவரின் குடும்ப பராம்பரிய அடிப்படையில் வேறுபட்டிருக்கும்.
எனவே ஒரு சந்தேக நபரினை டி என் ஏ பகுப்பாய்வின் மூலம் அடையாள காண வேண்டின் அவரின் உடலில் இருந்து பெறப்பட்ட கலத்தின் கருவில் காணப்படும் சேதமாகாத டி என் ஏ யை, வெட்டும் நொதியங்கள் (restriction enzyme) எனும் வேதியல் கொண்டு துண்டு துண்டாக்கி பின்னர் அவற்றை ஏற்றமுள்ள முனைகளுக்கிடையில் சிறிய மின்னழுத்தத்தின் கீழ் டி என் ஏ துண்டங்கள் மற்றும் நிறமூட்டிகள் பரவக் கூடிய அகரோஸ் ஜெல் (Agarose gel) தகட்டில் பரவ விடுவர்.
நொதியத்தினால் வெட்டப்பட்ட டி என் ஏ துண்டங்கள் அகரோஸ் ஜெல்லில் பரவும் போது துண்டங்களின் பருமனிற்கு ஏற்ப அவற்றின் பரவல் வேகம் அல்லது தூரம் மாறுபடும். சிறிய துண்டங்கள் வேகமாக நகரும். பெரியவை மெதுவாக நகரும். ஆனாலும் இதற்கு நாட்கள் கிழமைகள் என்று அதிக நேரம் ஆகாது.
அப்படி டி என் ஏ துண்டங்கள் பரவிய தகட்டில் இருந்து பெறப்படும் அடையாளக் குறிகள் பாவனைக்கு இலகுவாக அமைய நைலோன் தகடொன்றில் பதிக்கப்பட்டு பெறப்படும். பின் அது கதிரியக் கூறுகளிடையே பரிகரிக்கப்பட்டு தேவையான டி என் ஏ பட்டிகள் பெறப்பட மீதமுள்ளவை கழுவி அகற்றப்படும். இவ்வாறு பெறப்படும் தகவலே டி என் ஏ fingerprinting அல்லது பகுப்பாய்வு தகவல் அல்லது தரவு என்று சுருங்கக் கூறப்படுகிறது. இந்தத் தகவலை ஊதா கடந்த கதிர்ப்பின் கீழ் ஆய்வு செய்வது இலகுவாக இருக்கும்.
உண்மையில் இதில் பல வழிமுறைகள் கையாளப்படுகின்றன. மேற்கூறியது பொதுவான ஒரு வழிமுறையாகும்.
பொதுவாக ஒரு நபரை அவருடைய குடும்பத்தாரின் டி என் ஏ தரவுகளின் அடிப்படையில் இனங்காண வேண்டின் குறித்த நபரின் டி என் ஏ பகுப்பாய்வுத் தகவல்களுடன் அவருக்கு நெருங்கிய இரத்த சம்பந்தமுள்ள அதாவது குறிப்பிட்ட நபரின் பெற்றோர் அல்லது உடன்பிறப்புகளில் இருந்து பெற்ற டி என் ஏ பகுப்பாய்வுத் தரவுகளும் அவசியம்.அப்போதுதான் ஒப்பிட்டு தரவுகளை சரி பார்க்க முடியும். பொதுவாக உலகில் தேடப்படும் நபர்களின் அவர்களின் உறவினர்களின் டி என் ஏ தகவல்களை அரசுகள் சேகரித்து வைப்பது இப்போது வழமை ஆகும்.
இந்த டி என் ஏ பகுப்பாய்வுக்கு அதிக நேரம் எடுப்பதில்லை. சில மணி நேரங்கள் போதுமானது. ஆனால் சந்தேக நபரின் உறவினர்களின் டி என் ஏ பகுப்பாய்வுத் தகவல் பெற முடியாத நிலை இருப்பின் சந்தேக நபரின் டி என் ஏ பகுப்பாய்வுத் தரவுகளை சரி பார்த்துக் கொள்வது சிரமமானது.
அதுமட்டுமன்றி ஒரு நடுநிலையான ஆய்வின்றி இதுதான் இன்னாரின் டி என் ஏ தரவு என்று உறுதியாகக் கூற முடியாது. காரணம் அங்கு கோடுகளே கண்ணுக்குத் தெரியும். அந்தக் கோடுகளின் அடிப்படையில் நாம் இதுதான் இவரின் தகவல் என்று வெளியில் இருந்து உறுதிப்படுத்த முடியாது. நாம் குறித்த மாதிரியை குறித்த நபரின் உறவுகளின் மாதிரியோடு டி என் ஏ பகுப்பாய்வு மூலம் பரிசோதித்து ஒப்பிட்டே இறுதி முடிவுகளை சரி பார்க்க முடியும்.
ஒருவர் கண்ணை மூடிக் கொண்டு இதுதான் இன்னாரின் டி என் ஏ பகுப்பாய்வுத் தகவல் என்றால் அதிலிருந்து அவரை இனங்காண முடியாது. அதில் அவரின் உருவமோ அமைப்போ தெரியப் போவதில்லை. அவரின் அந்தத் தரவை அவரின் உறவினர் என்பவரின் மாதிரியோடு பரிசோதனை ரீதியில் நம்பத்தகுந்த நிலையில் ஒப்பிட்டு பெறப்படும் தரவுகள் மூலமே உறுதி செய்ய முடியும். எனவே டி என் ஏ பகுப்பாய்வு மூலம் ஒருவரின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டது என்பதை சரியான நடுநிலையான அமைப்பொன்றின் கண்காணிப்பின் கீழ் நிகழும் பரிசோதனையின் வாயிலன்றி வேறு வகைகளில் உறுதிப்படுத்த முடியாது.
எமது உடலில் உள்ள உயிர்க்கலங்களில் கரு எனப்படும் கலப்புன்னங்கத்தில் நிறமூர்த்தங்கள் எனும் பரம்பரை அலகுக்கான காரணிகள் இருக்கின்றன. இவை டி என் ஏ ((DNA - Deoxyribonucleic acid))என்பது டிஒக்சிரைபோநியுகிளியோரைட்டு (Deoxyribonucleic acid) மூலக்கூறுகள் கொண்டு ஆக்கப்பட்டது.
எமது உடற்கலத்தின் கருவில் இருக்கும் பரம்பரை அலகுக்குரிய டி என் ஏ மூலக்கூறுகள் எமது பெற்றோர் மற்றும் சகோதரங்களுடன் பெருமளவில் ஒத்திருக்கும். சிறிய அளவில் வேறுபாடுகளைக் கொண்டிருக்கும். இது ஆளாளுக்கு அவரவரின் குடும்ப பராம்பரிய அடிப்படையில் வேறுபட்டிருக்கும்.
எனவே ஒரு சந்தேக நபரினை டி என் ஏ பகுப்பாய்வின் மூலம் அடையாள காண வேண்டின் அவரின் உடலில் இருந்து பெறப்பட்ட கலத்தின் கருவில் காணப்படும் சேதமாகாத டி என் ஏ யை, வெட்டும் நொதியங்கள் (restriction enzyme) எனும் வேதியல் கொண்டு துண்டு துண்டாக்கி பின்னர் அவற்றை ஏற்றமுள்ள முனைகளுக்கிடையில் சிறிய மின்னழுத்தத்தின் கீழ் டி என் ஏ துண்டங்கள் மற்றும் நிறமூட்டிகள் பரவக் கூடிய அகரோஸ் ஜெல் (Agarose gel) தகட்டில் பரவ விடுவர்.
நொதியத்தினால் வெட்டப்பட்ட டி என் ஏ துண்டங்கள் அகரோஸ் ஜெல்லில் பரவும் போது துண்டங்களின் பருமனிற்கு ஏற்ப அவற்றின் பரவல் வேகம் அல்லது தூரம் மாறுபடும். சிறிய துண்டங்கள் வேகமாக நகரும். பெரியவை மெதுவாக நகரும். ஆனாலும் இதற்கு நாட்கள் கிழமைகள் என்று அதிக நேரம் ஆகாது.
அப்படி டி என் ஏ துண்டங்கள் பரவிய தகட்டில் இருந்து பெறப்படும் அடையாளக் குறிகள் பாவனைக்கு இலகுவாக அமைய நைலோன் தகடொன்றில் பதிக்கப்பட்டு பெறப்படும். பின் அது கதிரியக் கூறுகளிடையே பரிகரிக்கப்பட்டு தேவையான டி என் ஏ பட்டிகள் பெறப்பட மீதமுள்ளவை கழுவி அகற்றப்படும். இவ்வாறு பெறப்படும் தகவலே டி என் ஏ fingerprinting அல்லது பகுப்பாய்வு தகவல் அல்லது தரவு என்று சுருங்கக் கூறப்படுகிறது. இந்தத் தகவலை ஊதா கடந்த கதிர்ப்பின் கீழ் ஆய்வு செய்வது இலகுவாக இருக்கும்.
உண்மையில் இதில் பல வழிமுறைகள் கையாளப்படுகின்றன. மேற்கூறியது பொதுவான ஒரு வழிமுறையாகும்.
பொதுவாக ஒரு நபரை அவருடைய குடும்பத்தாரின் டி என் ஏ தரவுகளின் அடிப்படையில் இனங்காண வேண்டின் குறித்த நபரின் டி என் ஏ பகுப்பாய்வுத் தகவல்களுடன் அவருக்கு நெருங்கிய இரத்த சம்பந்தமுள்ள அதாவது குறிப்பிட்ட நபரின் பெற்றோர் அல்லது உடன்பிறப்புகளில் இருந்து பெற்ற டி என் ஏ பகுப்பாய்வுத் தரவுகளும் அவசியம்.அப்போதுதான் ஒப்பிட்டு தரவுகளை சரி பார்க்க முடியும். பொதுவாக உலகில் தேடப்படும் நபர்களின் அவர்களின் உறவினர்களின் டி என் ஏ தகவல்களை அரசுகள் சேகரித்து வைப்பது இப்போது வழமை ஆகும்.
இந்த டி என் ஏ பகுப்பாய்வுக்கு அதிக நேரம் எடுப்பதில்லை. சில மணி நேரங்கள் போதுமானது. ஆனால் சந்தேக நபரின் உறவினர்களின் டி என் ஏ பகுப்பாய்வுத் தகவல் பெற முடியாத நிலை இருப்பின் சந்தேக நபரின் டி என் ஏ பகுப்பாய்வுத் தரவுகளை சரி பார்த்துக் கொள்வது சிரமமானது.
அதுமட்டுமன்றி ஒரு நடுநிலையான ஆய்வின்றி இதுதான் இன்னாரின் டி என் ஏ தரவு என்று உறுதியாகக் கூற முடியாது. காரணம் அங்கு கோடுகளே கண்ணுக்குத் தெரியும். அந்தக் கோடுகளின் அடிப்படையில் நாம் இதுதான் இவரின் தகவல் என்று வெளியில் இருந்து உறுதிப்படுத்த முடியாது. நாம் குறித்த மாதிரியை குறித்த நபரின் உறவுகளின் மாதிரியோடு டி என் ஏ பகுப்பாய்வு மூலம் பரிசோதித்து ஒப்பிட்டே இறுதி முடிவுகளை சரி பார்க்க முடியும்.
ஒருவர் கண்ணை மூடிக் கொண்டு இதுதான் இன்னாரின் டி என் ஏ பகுப்பாய்வுத் தகவல் என்றால் அதிலிருந்து அவரை இனங்காண முடியாது. அதில் அவரின் உருவமோ அமைப்போ தெரியப் போவதில்லை. அவரின் அந்தத் தரவை அவரின் உறவினர் என்பவரின் மாதிரியோடு பரிசோதனை ரீதியில் நம்பத்தகுந்த நிலையில் ஒப்பிட்டு பெறப்படும் தரவுகள் மூலமே உறுதி செய்ய முடியும். எனவே டி என் ஏ பகுப்பாய்வு மூலம் ஒருவரின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டது என்பதை சரியான நடுநிலையான அமைப்பொன்றின் கண்காணிப்பின் கீழ் நிகழும் பரிசோதனையின் வாயிலன்றி வேறு வகைகளில் உறுதிப்படுத்த முடியாது.
Similar topics
» 'இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை' என்றால் என்ன?
» கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன? இதனை அடிக்கடி சோதித்தறிய வேண்டியதன் அவசியம் என்ன?
» கோகுலாஷ்டமி என்றால் என்ன? கிருஷ்ண ஜெயந்தி என்றால் என்ன?
» தோல்வி என்றால் என்ன?.... அது என்ன செய்யும்...
» பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன?
» கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன? இதனை அடிக்கடி சோதித்தறிய வேண்டியதன் அவசியம் என்ன?
» கோகுலாஷ்டமி என்றால் என்ன? கிருஷ்ண ஜெயந்தி என்றால் என்ன?
» தோல்வி என்றால் என்ன?.... அது என்ன செய்யும்...
» பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|