புதிய பதிவுகள்
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by ayyasamy ram Today at 7:51 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by ayyasamy ram Today at 7:49 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:48 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
by ayyasamy ram Today at 7:51 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by ayyasamy ram Today at 7:49 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:48 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
செங்கல்பட்டில் சொத்துக்காக கணவன் மனைவி கழுத்து அறுத்து படுகொலை
Page 1 of 1 •
காஞ்சிபுரம், டிச.2_ செங்கல்பட்டில் நேற்று அதிகாலை கணவன் மனைவியை மர்ம ஆசாமிகள் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். கொலை செய்த மர்ம ஆசாமிகளை போலீசார் 5 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
செங்கல்பட்டு நகரில் உள்ள அண்ணா நகர் 10வது குறுக்குத் தெருவில் வசித்து வந்தவர் பரமானந்தம்(82). இவர் விவசாயத் துறையில் அரசு அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மனைவி பெயர் சரோஜா(74). இவர்களது மூத்த மகன் ரவி(48), இவர் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.
இதையடுத்து அவர் கல்பாக்கம் அருகேயுள்ள சக்தி நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இளையமகன் இளங்கோவன்(40) எம்.எஸ்.சி. படித்து விட்டு சென்னையில் டியூஷன் சொல்லித்தருகிறார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. மகள் மஞ்சுளா(35). இவர் செங்கல்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் குடும்பத்துடன் தந்தையின் வீட்டின் அருகாமையிலேயே வசித்து வருகிறார். பரமானந்தத்தின் வீடு செங்கல்பட்டு அண்ணாநகர் ஏரிக்கரை அருகே அமைந்துள்ளது. நேற்று இரவு பரமானந்தமும் அவரது மனைவி சரோஜாவும் நன்கு தூங்கிக் கொண்டிருந்தனர். நேற்று அதிகாலையில் சிறுந>ர் கழிக்க வெளியே வந்தார் பரமானந்தம். அந்த நேரத்தில் மர்ம ஆசாமிகள் சிலர் அங்கு மறைந்திருந்தனர். அவர்களை பார்த்ததும் பரமானந்தம் அதிர்ச்சியடைந்தார். கண்இமைக்கும் நேரத்தில் பரமானந்தத்தை உருட்டுக்கட்டையால் சரமாரியாக அடித்தனர். பின் அருகில் இருந்த கல்லை எடுத்து தலையில் போட்டனர். அவர் பலத்த காயமடைந்தார். அவர் சத்தம் போடாமல் இருக்க அங்கிருந்த துணியை வாயில் திணித்தனர். சிறிது நேரத்தில் மூச்சுத்திணறி பரமானந்தம் இறந்துவிட்டார். பிறகு அங்கிருந்த பெட்ஷீட்டால் சுற்றி வீட்டின் அருகில் உள்ள கால்வாயில் போட்டுவிட்டனர்.
கணவர் வெளியில் சென்று நீண்ட நேரம் ஆகியும் வராததால் மனைவி சரோஜா வெளியே ஓடிவந்து பார்த்தார். அப்போது மர்ம ஆசாமிகள் அவரையும் தாக்கி வீட்டுக்குள் இழுத்துச் சென்றனர். கல்லால் முகம், தலையை தாக்கினர். உயிர் பிரியாததால் அரிவாளால் கழுத்தை அறுத்துள்ளனர். ரத்த வெள்ளத்தில் சரோஜா அதே இடத்தில் உயிரிழந்தார். பிறகு மர்ம ஆசாமிகள் பீரோவை உடைத்து பீரோவில் இருந்த சொத்து சம்பந்தமான ஆவணங்களை மட்டும் எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
காலையில் அக்கம் பக்கத்தினர் வெளியே வந்து பார்த்தபோது, பரமானந்தம் கால்வாயில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதை கேள்விப்பட்ட மகள், மற்றும் மகன் குடும்பத்தார் ஓடிவந்து தாய்_தந்தையின் பிணங்களை பார்த்து கதறி அழுதனர். தகவல் அறிந்து செங்கல்பட்டு டவுன் இன்ஸ்பெக்டர் கோகுல்தாஸ், சப்_இன்ஸ்பெக்டர் மூர்த்தி சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மற்றும் எஸ்.பி.பிரேம் ஆனந்த் சின்ஹா, டி.எஸ்.பி. பூங்காவனம், கூடுதல் எஸ்.பி.பாஸ்கர் ஆகியோரும் வந்து விசாரித்தனர். காஞ்சிபுரத்தில் இருந்து கைரேகை நிபுணர்களை வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது வீடு அருகில் உள்ள ரயில்வே தண்டவாளம் மற்றும் ஏரிக்கரைக்கு ஓடியது.
சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு மண்டல ஐ.ஜி.ரமேஷ் குடவாலா, காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி. துரைராஜ் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது சரோஜா அணிந்திருந்த நகைகள் அப்படியே இருந்தது. வீட்டில் இருந்த நகைகள் எதுவும் கொள்ளையடிக்கப்படவில்லை. வீட்டு பத்திரம் மட்டும் எடுக்கப்பட்டிருந்து. ஏற்கனவே, மகளுக்கு காலி மனையும் மூத்த மகனுக்கு ஓரு வீட்டையும் பரமானந்தம் எழுதி வைத்தார். இளைய மகன் இளங்கோவனுக்கு மட்டும் எதையும் வழங்கவில்லையாம். அவர் சொத்துப் பிரச்சனைக்காக அடிக்கடி குடும்பத்தில் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. மூன்று மாதத்திற்கு ஒருமுறைதான் வீட்டிற்கு வருவாராம். இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இளங்கோவனை பிடிக்க போலீசார் விரைந்துள்ளனர்.
இதுகுறித்து ஐ.ஜி.ரமேஷ்குடவாலா தெரிவித்தபோது, கணவன்_மனைவி ஒரே நேரத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விரைவில் துப்பு துலக்கிவிடுவோம். குற்றவாளியை 2 நாளில் கைது செய்து விடுவோம் என்றார். குற்றவாளியை பிடிக்க டி.எஸ்.பி. பாலசுப்பிரணியம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் குமரன், கோகுல்தாஸ், மதிவாணன், சுந்தரேசன் மற்றும் போலீசார் கொண்ட 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் செங்கல்பட்டு மற்றும் சென்னையில் அதிரடி வேட்டை நடத்தி வருகிறார்கள். இரட்டை கொலை நடந்த பகுதியில் 3 போலீசார் இரவில் ரோந்து செல்வது வழக்கம். ஆனால் சமீபகாலமாக அந்த பகுதிக்கு போலீசார் வருவதில்லையாம். போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தால் இந்த அதிகாலை கொலை சம்பவத்தை தடுத்திருக்கலாம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். தற்சமயம் செங்கல்பட்டில் கொலை, கொள்ளை சம்பவங்கள் சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. சட்டம்_ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கூலிப்படை அதிகரித்துள்ளது. பெரும்பாலான சம்பவங்கள் கூலிப்படை மூலமே செய்து முடிக்கப்படுகிறது. இந்த கொலை சம்பவமும் தனிஒரு நபர் மட்டும் வந்து செய்திருக்க முடியாது. கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ள நபர் தன்னுடன் கூலிப்படையை அழைத்து வந்துதான் செய்திருக்க முடியும். ஆகவே, இக்கொலையில் சம்பந்தப்பட்ட கூலிப்படையும் இந்த கொலை சம்பவத்தை செய்ய தூண்டுதலாக இருந்தவரையும் உடனே கைது செய்துவிடுவோம் என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவத்தில் கொலை செய்யப்பட்டவரின் மகன் இளங்கோவனுக்கு தொடர்புள்ளதாக போலீசார் கருதுகின்றனர். ஆகவே இளங்கோவை பிடித்து விசாரணை செய்தால் இக்கொலைக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் நம்புகின்றனர். இதுகுறித்து செங்கல்பட்டு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தினபூமி!
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
செங்கல்பட்டு நகரில் உள்ள அண்ணா நகர் 10வது குறுக்குத் தெருவில் வசித்து வந்தவர் பரமானந்தம்(82). இவர் விவசாயத் துறையில் அரசு அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மனைவி பெயர் சரோஜா(74). இவர்களது மூத்த மகன் ரவி(48), இவர் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.
இதையடுத்து அவர் கல்பாக்கம் அருகேயுள்ள சக்தி நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இளையமகன் இளங்கோவன்(40) எம்.எஸ்.சி. படித்து விட்டு சென்னையில் டியூஷன் சொல்லித்தருகிறார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. மகள் மஞ்சுளா(35). இவர் செங்கல்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் குடும்பத்துடன் தந்தையின் வீட்டின் அருகாமையிலேயே வசித்து வருகிறார். பரமானந்தத்தின் வீடு செங்கல்பட்டு அண்ணாநகர் ஏரிக்கரை அருகே அமைந்துள்ளது. நேற்று இரவு பரமானந்தமும் அவரது மனைவி சரோஜாவும் நன்கு தூங்கிக் கொண்டிருந்தனர். நேற்று அதிகாலையில் சிறுந>ர் கழிக்க வெளியே வந்தார் பரமானந்தம். அந்த நேரத்தில் மர்ம ஆசாமிகள் சிலர் அங்கு மறைந்திருந்தனர். அவர்களை பார்த்ததும் பரமானந்தம் அதிர்ச்சியடைந்தார். கண்இமைக்கும் நேரத்தில் பரமானந்தத்தை உருட்டுக்கட்டையால் சரமாரியாக அடித்தனர். பின் அருகில் இருந்த கல்லை எடுத்து தலையில் போட்டனர். அவர் பலத்த காயமடைந்தார். அவர் சத்தம் போடாமல் இருக்க அங்கிருந்த துணியை வாயில் திணித்தனர். சிறிது நேரத்தில் மூச்சுத்திணறி பரமானந்தம் இறந்துவிட்டார். பிறகு அங்கிருந்த பெட்ஷீட்டால் சுற்றி வீட்டின் அருகில் உள்ள கால்வாயில் போட்டுவிட்டனர்.
கணவர் வெளியில் சென்று நீண்ட நேரம் ஆகியும் வராததால் மனைவி சரோஜா வெளியே ஓடிவந்து பார்த்தார். அப்போது மர்ம ஆசாமிகள் அவரையும் தாக்கி வீட்டுக்குள் இழுத்துச் சென்றனர். கல்லால் முகம், தலையை தாக்கினர். உயிர் பிரியாததால் அரிவாளால் கழுத்தை அறுத்துள்ளனர். ரத்த வெள்ளத்தில் சரோஜா அதே இடத்தில் உயிரிழந்தார். பிறகு மர்ம ஆசாமிகள் பீரோவை உடைத்து பீரோவில் இருந்த சொத்து சம்பந்தமான ஆவணங்களை மட்டும் எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
காலையில் அக்கம் பக்கத்தினர் வெளியே வந்து பார்த்தபோது, பரமானந்தம் கால்வாயில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதை கேள்விப்பட்ட மகள், மற்றும் மகன் குடும்பத்தார் ஓடிவந்து தாய்_தந்தையின் பிணங்களை பார்த்து கதறி அழுதனர். தகவல் அறிந்து செங்கல்பட்டு டவுன் இன்ஸ்பெக்டர் கோகுல்தாஸ், சப்_இன்ஸ்பெக்டர் மூர்த்தி சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மற்றும் எஸ்.பி.பிரேம் ஆனந்த் சின்ஹா, டி.எஸ்.பி. பூங்காவனம், கூடுதல் எஸ்.பி.பாஸ்கர் ஆகியோரும் வந்து விசாரித்தனர். காஞ்சிபுரத்தில் இருந்து கைரேகை நிபுணர்களை வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது வீடு அருகில் உள்ள ரயில்வே தண்டவாளம் மற்றும் ஏரிக்கரைக்கு ஓடியது.
சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு மண்டல ஐ.ஜி.ரமேஷ் குடவாலா, காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி. துரைராஜ் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது சரோஜா அணிந்திருந்த நகைகள் அப்படியே இருந்தது. வீட்டில் இருந்த நகைகள் எதுவும் கொள்ளையடிக்கப்படவில்லை. வீட்டு பத்திரம் மட்டும் எடுக்கப்பட்டிருந்து. ஏற்கனவே, மகளுக்கு காலி மனையும் மூத்த மகனுக்கு ஓரு வீட்டையும் பரமானந்தம் எழுதி வைத்தார். இளைய மகன் இளங்கோவனுக்கு மட்டும் எதையும் வழங்கவில்லையாம். அவர் சொத்துப் பிரச்சனைக்காக அடிக்கடி குடும்பத்தில் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. மூன்று மாதத்திற்கு ஒருமுறைதான் வீட்டிற்கு வருவாராம். இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இளங்கோவனை பிடிக்க போலீசார் விரைந்துள்ளனர்.
இதுகுறித்து ஐ.ஜி.ரமேஷ்குடவாலா தெரிவித்தபோது, கணவன்_மனைவி ஒரே நேரத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விரைவில் துப்பு துலக்கிவிடுவோம். குற்றவாளியை 2 நாளில் கைது செய்து விடுவோம் என்றார். குற்றவாளியை பிடிக்க டி.எஸ்.பி. பாலசுப்பிரணியம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் குமரன், கோகுல்தாஸ், மதிவாணன், சுந்தரேசன் மற்றும் போலீசார் கொண்ட 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் செங்கல்பட்டு மற்றும் சென்னையில் அதிரடி வேட்டை நடத்தி வருகிறார்கள். இரட்டை கொலை நடந்த பகுதியில் 3 போலீசார் இரவில் ரோந்து செல்வது வழக்கம். ஆனால் சமீபகாலமாக அந்த பகுதிக்கு போலீசார் வருவதில்லையாம். போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தால் இந்த அதிகாலை கொலை சம்பவத்தை தடுத்திருக்கலாம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். தற்சமயம் செங்கல்பட்டில் கொலை, கொள்ளை சம்பவங்கள் சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. சட்டம்_ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கூலிப்படை அதிகரித்துள்ளது. பெரும்பாலான சம்பவங்கள் கூலிப்படை மூலமே செய்து முடிக்கப்படுகிறது. இந்த கொலை சம்பவமும் தனிஒரு நபர் மட்டும் வந்து செய்திருக்க முடியாது. கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ள நபர் தன்னுடன் கூலிப்படையை அழைத்து வந்துதான் செய்திருக்க முடியும். ஆகவே, இக்கொலையில் சம்பந்தப்பட்ட கூலிப்படையும் இந்த கொலை சம்பவத்தை செய்ய தூண்டுதலாக இருந்தவரையும் உடனே கைது செய்துவிடுவோம் என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவத்தில் கொலை செய்யப்பட்டவரின் மகன் இளங்கோவனுக்கு தொடர்புள்ளதாக போலீசார் கருதுகின்றனர். ஆகவே இளங்கோவை பிடித்து விசாரணை செய்தால் இக்கொலைக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் நம்புகின்றனர். இதுகுறித்து செங்கல்பட்டு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தினபூமி!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![செங்கல்பட்டில் சொத்துக்காக கணவன் மனைவி கழுத்து அறுத்து படுகொலை Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
பெற்றெடுத்த பிள்ளைகளையும் நம்ம முடிய வில்லையே என்ன கொடுமை இது!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![செங்கல்பட்டில் சொத்துக்காக கணவன் மனைவி கழுத்து அறுத்து படுகொலை Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி wrote:பெற்றெடுத்த பிள்ளைகளையும் நம்ம முடிய வில்லையே என்ன கொடுமை இது!
பணம் மட்டுமே பிரதானம், மற்றவைகள் அனைத்தும் சாதாரணம் - இதுதான் இன்றைய உலகம் அப்புகுட்டி.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![செங்கல்பட்டில் சொத்துக்காக கணவன் மனைவி கழுத்து அறுத்து படுகொலை Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
» மர்மமான முறையில் கணவன் மனைவி படுகொலை :திடுக்கிடும் தகவல்
» அரூர் அருகே கணவன் வெறிச்செயல்: தலையில் அம்மிக்கல்லை போட்டு மனைவி, மகள் படுகொலை
» குன்றத்தூர் அருகே கழுத்து அறுத்து பெண் கொலை
» சேலம் : 3-வது திருமணம் செய்த பெண் கழுத்து அறுத்து கொலை
» சேலம் அருகே காது, கண், கழுத்து அறுத்து சிறுமி கொடூரக் கொலை !!!
» அரூர் அருகே கணவன் வெறிச்செயல்: தலையில் அம்மிக்கல்லை போட்டு மனைவி, மகள் படுகொலை
» குன்றத்தூர் அருகே கழுத்து அறுத்து பெண் கொலை
» சேலம் : 3-வது திருமணம் செய்த பெண் கழுத்து அறுத்து கொலை
» சேலம் அருகே காது, கண், கழுத்து அறுத்து சிறுமி கொடூரக் கொலை !!!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|