புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_m10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10 
59 Posts - 55%
heezulia
சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_m10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_m10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_m10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_m10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_m10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_m10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_m10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_m10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_m10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_m10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10 
54 Posts - 55%
heezulia
சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_m10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_m10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_m10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_m10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_m10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_m10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_m10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_m10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_m10சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Dec 01, 2010 1:21 pm

சந்தேகம் என்பது வந்துவிட்டால் சந்தோஷம் என்பது போய்விடும் என்று ஒரு பழமொழி உள்ளது.
இது எந்த விஷயத்திற்கும் பொருந்தும். காதலர்களாக இருந்தாலும் சரி, தம்பதிகளாக இருந்தாலும் சரி ஒருவரை ஒருவர் முழுமையாக நம்பிக்கை வையுங்கள்.

பொதுவாக திருமணத்திற்குப் பின்னர் பெரும்பாலான பெண்கள் (கணவன் அழகாகவோ உயர்ந்த பதவியில் இருந்தாலோ இது அதிகரிக்கும்) கணவன் மீது அல்லது கணவன் மனைவி மீது சந்தேகப்படுவது வழக்கமாக நடக்கும் விஷயம்தான்.

தனது துணைக்கு எதிர்பாலரிடம் இருந்து செல்பேசி அழைப்போ அல்லது மின்னஞ்சல் வந்தாலோ இவர்களுக்கு வியர்த்துவிடும். அதாவது சந்தேகப் பொறி எழுந்துவிடும்.

உடனடியாக அதனை அலசி, தனது மூளைக்கு எட்டியவரை அவரைப் பற்றியும், போன் செய்தவரைப் பற்றியும் தொடர்பு படுத்தி பல்வேறு எதிர்மறை விஷயங்களை எண்ணி எண்ணி அதனை பெரிதாக்கி விடுவார்கள்.

நேரடியாக துணையிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்பவர்கள் ஒரு ரகம், அதில்லாமல் அவர்களுக்குத் தெரியாமல் துப்பறிந்து பல்வேறு தவறான தகவல்களை சேகரித்து சண்டை போடுபவர்கள் இரண்டாவது ரகம்.

இதில் ரெண்டுமே தவறுதான். தொடர்ந்து சந்தேகக் கேள்விகள் கேட்பதும் சரி, நம்மை துப்பறிகிறார் என்ற எண்ணமும் சரி துணையின் மீது ஒரு வித அதிருப்தியையும், வெறுப்பையும் ஏற்படுத்திவிடும்.

இவர்களுடன் பேசி, தங்களது அன்பையும், ஒழுக்கத்தையும் விளக்கி புரிய வைக்க வேண்டியது அவசியம். இல்லை என்றால், இவர்களும் குழம்பி, நம்மையும் குழப்பிவிடுவார்கள்.

அல்லது, இவர்கள் பெரிதும் மதிக்கும் ஒரு நபரைக் கொண்டு அறிவுரை வழங்கச் சொல்வதும் நல்ல பலனை அளிக்கும்.

இதற்காகத்தான், திருமணத்திற்கு முன்பு நடந்த சில சம்பவங்களை உண்மையாக நடந்துகொள்வதாகக் கூறி துணையிடம்ட கூற வேண்டாம் என்று பல மனநல நிபுணர்களும் உணர்த்துகின்றனர்.

ஏனெனில் நமக்கு வாய்த்தது இந்த சந்தேகப்பிராணிகளில் ஒன்றாக இருந்துவிட்டால், நாம் கூறியதை எல்லாம் வைத்து ஒரு ரோடு போட்டு அதில் பேருந்தே விட்டுவிடுவார்கள். அதனால்தான்.. நடந்து முடிந்த விஷயங்களை துணையிடம் கூற வேண்டிய அவசியமில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.

சந்தேகப் பிராணியை வளர்க்காதீர்கள். அது நம் சந்தோஷத்தை உணவாக விழுங்கிவிடும்.


விடுப்பு குழுமம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
bhuvi19
bhuvi19
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Postbhuvi19 Wed Dec 01, 2010 4:53 pm

சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் 677196

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Dec 01, 2010 4:57 pm

நன்றி நண்பா



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Dec 01, 2010 8:02 pm

இணைகளுக்கு இடையே ஒளிவு மறைவின்றி எல்லாமே பகிரும் இயல்பு இருந்தால் ஐயம் என்ற சொல் அடுத்துநில்லாது ஓடிவிடும்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Dec 02, 2010 12:55 am

நன்றி ரபீக் சிறந்த கட்டுரை பகிர்ந்தமைக்கு



சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 02, 2010 12:57 am

சந்தேகம் முன்வாசல் வழி வந்தால், சந்தோஷம் பின்வாசல் வழியாகச் சென்றுவிடும்!



சந்தேகப் பிராணியாக இருக்காதீர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக