புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கத்தி முனையில் நின்ற மோகினி Poll_c10கத்தி முனையில் நின்ற மோகினி Poll_m10கத்தி முனையில் நின்ற மோகினி Poll_c10 
14 Posts - 70%
heezulia
கத்தி முனையில் நின்ற மோகினி Poll_c10கத்தி முனையில் நின்ற மோகினி Poll_m10கத்தி முனையில் நின்ற மோகினி Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
கத்தி முனையில் நின்ற மோகினி Poll_c10கத்தி முனையில் நின்ற மோகினி Poll_m10கத்தி முனையில் நின்ற மோகினி Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
கத்தி முனையில் நின்ற மோகினி Poll_c10கத்தி முனையில் நின்ற மோகினி Poll_m10கத்தி முனையில் நின்ற மோகினி Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கத்தி முனையில் நின்ற மோகினி Poll_c10கத்தி முனையில் நின்ற மோகினி Poll_m10கத்தி முனையில் நின்ற மோகினி Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
கத்தி முனையில் நின்ற மோகினி Poll_c10கத்தி முனையில் நின்ற மோகினி Poll_m10கத்தி முனையில் நின்ற மோகினி Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
கத்தி முனையில் நின்ற மோகினி Poll_c10கத்தி முனையில் நின்ற மோகினி Poll_m10கத்தி முனையில் நின்ற மோகினி Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கத்தி முனையில் நின்ற மோகினி Poll_c10கத்தி முனையில் நின்ற மோகினி Poll_m10கத்தி முனையில் நின்ற மோகினி Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
கத்தி முனையில் நின்ற மோகினி Poll_c10கத்தி முனையில் நின்ற மோகினி Poll_m10கத்தி முனையில் நின்ற மோகினி Poll_c10 
8 Posts - 2%
prajai
கத்தி முனையில் நின்ற மோகினி Poll_c10கத்தி முனையில் நின்ற மோகினி Poll_m10கத்தி முனையில் நின்ற மோகினி Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கத்தி முனையில் நின்ற மோகினி Poll_c10கத்தி முனையில் நின்ற மோகினி Poll_m10கத்தி முனையில் நின்ற மோகினி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கத்தி முனையில் நின்ற மோகினி Poll_c10கத்தி முனையில் நின்ற மோகினி Poll_m10கத்தி முனையில் நின்ற மோகினி Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
கத்தி முனையில் நின்ற மோகினி Poll_c10கத்தி முனையில் நின்ற மோகினி Poll_m10கத்தி முனையில் நின்ற மோகினி Poll_c10 
4 Posts - 1%
mruthun
கத்தி முனையில் நின்ற மோகினி Poll_c10கத்தி முனையில் நின்ற மோகினி Poll_m10கத்தி முனையில் நின்ற மோகினி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கத்தி முனையில் நின்ற மோகினி


   
   
sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
http://ujiladevi.blogspot.com

Postsriramanandaguruji Thu Dec 02, 2010 11:43 am

கத்தி முனையில் நின்ற மோகினி Ujiladevi.blogpost.com
மந்திர அனுபவங்கள் 2
காராத்தே, சிலம்பம், குஸ்தி போன்ற வீரவிளையாட்டுகளை கற்று கொள்ள ஆரம்பிக்கும்போது பயன்படுத்தி பார்க்க வேண்டுமென்ற ஆர்வம் முயல் குட்டி போல் துள்ளி குதிக்கத்தான் செய்யும். தொடர்ச்சியான பயிற்சி அந்த ஆர்வத்தை செழுமைபடுத்தி நிதான நிலைக்கு கொண்டு வந்து விடும். இது எல்லா விஷயத்திற்கு பொதுவானது தான். எனக்கும் ஆரம்பகாலம் ஆர்வம் மிகுந்ததாகவே இருந்தது. ஆனால் முதல் கட்டத்தில் நான் அடைந்த வெற்றிக்கு பிறகு பயிற்சியில் அடுக்கடுக்கான தோல்விகளை தான் கொடுத்தது. அந்த தோல்விகள் என் புத்தியை பரப்பரப்படையாமல் பார்த்து கொண்டது என சொல்லலாம். தோல்விகள் மனதை அமைதிப்படுத்தியதோடு மட்டுமல்ல உள்ளுக்குள் உறங்கி கிடந்த போர்குணம் விடாமுயற்சியாக வெளிப்பட்டது என்றும் சொல்லலாம். அந்த முயறிசியாலோ, இறைவனின் அருளாலோ சிறது சிறிதாக தோல்விகள் வெற்றிகளாக மாற துவங்கியது. அதன் பிறகு நாம் கற்றது சரிதானா என்பதற்காக பரிசோதனை செய்து பார்க்க முடிந்ததே தவிர பெருமைக்காக செய்து பார்க்க தோன்றவில்லை.



கத்தி முனையில் நின்ற மோகினி Ujiladevi.blogpost.com+%25285%2529

முதல்முறையாக அதர்வன வேத மந்திரத்தில் எனக்கு சித்தி கிடைத்தாலும் கூட அது நான் எதிர்பாராத நேரத்தில் கிடைத்ததாகும். ஆனால் நான் முயன்று பெற்ற சித்தி மோகினி கன்ம வசிய சித்தி என்பதாகும். இதற்கான முயற்சியை நான் பிறந்த ஊரில் என் பூர்வாசிரம வீட்டில் பூஜையறையில் செய்தேன். முறைப்படி மோகினி வசிய மந்திரத்தை பயிற்சி செய்து முடித்திருந்ததினால் அதை வரவழைத்து தான் பார்ப்போமே என்ற எண்ணம் எனக்கு தோன்றியது. எண்ணம் தோன்றிய மாத்திரத்திலேயே செயல்படுத்தவும் துவங்கினேன். மந்திரம் ஜெபிக்கும் முன்பு செய்ய வேண்டிய புற நடைமுறைகளை முடித்துவிட்டு கண்களை மூடி மனதை ஒருநிலைபடுத்தி 1008 முறை மந்திர உச்சாண்டம் செய்தேன். மந்திர உச்சாடனம் முடித்த பிறகு கண்களை திறந்த நான் அதிர்ந்து போய்விட்டேன். அந்த அதிர்ச்சியை மீண்டும் இதுவரை எந்த காரணத்திற்காகவும் நான் அடைந்ததே இல்லை. என் முன்னே அழகே வடிவான ஒரு பெண் சலனமற்ற பார்வையால் விழி இமைக்காமல் என்னையே பார்த்து கொண்டிருந்தாள். காற்றில் அவளின் நீண்ட கூந்தல் அசைவதை இப்போது நினைத்தாலும் மயிர்கூச்செரியும். அதுவரை அப்படியொரு அழகிய பெண்ணை எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களின் சரித்திர கதைகளில் தான் பார்த்திருக்கிறேன்.



கத்தி முனையில் நின்ற மோகினி Ujiladevi.blogpost.com+%25283%2529

வெள்ளை வஸ்திரத்தில் அடர்த்தியான கருங்கூங்தலும், சந்தனநிற மேனியும், நீல விழிகளும், நெற்றியில் ஜொலித்த செந்தூரமும், ரோஜாவை போன்று சிவந்த உதடுகளும், அவளிடமிருந்து வந்த நறுமணமும் இன்னும் மனதைவிட்டு அகலவே இல்லை. அந்த காட்சி இப்போது ரசனை மிக்கதாக தெரிகிறது. ஆனால் அதை நேருக்கு நேராக சந்திக்கும் போது பயத்தால் நான்பட்ட பாட்டை வார்த்தையில் சொல்ல இயலாது.
நெஞ்சு படபடக்க, உடலெங்கும் நடுங்க, தொப்பலாக வியர்த்து போக, கத்த முடியாமல் வாய் ஒட்டிக்கொள்ள அப்பாடா அதை இன்று நினைத்தாலும் சற்று நடுக்கம் வரத்தான் செய்கிறது. ஒரு மந்திரத்தை சொன்னால் அந்த மந்திரத்திற்குரிய உருவம் கண் முன்னால் தோன்றும் என்று தெரிந்து இருந்தாலும் கூட நேருக்கு நேராக அனுபவிக்கும் போது எந்த சமாதானங்களும் நினைவுக்கு வருவதில்லை. மேலும் நான் பயப்பட்டதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று மோகினியை பற்றி சிறிய வயதில் கேட்ட பல பயங்கர கதைகள். அந்த கதைகளில் மிக முக்கியமானது அந்த காலத்தில் உவரி சுயம்புலிங்க சாமி கோயிலுக்கு தை பூச விழாவில் கலந்து கொள்ள திருவனந்தபுரத்திலிருந்து மாட்டுவண்டி கட்டி வருவார்களாம்.



கத்தி முனையில் நின்ற மோகினி Ujiladevi.blogpost.com+%25281%2529

அப்படி ஒருவர் மாட்டுவண்டி கட்டி வந்து கொண்டிருந்த போது நேரம் நன்றாக இருட்டி விட்டதாம். வண்டிக்கு முன்னாலையும் பின்னாலையும் யாருமே இல்லையாம். அப்போது ஒரு இளம்பெண் வண்டியை மறித்தாளாம். வண்டி ஓட்டிக் கொண்டிருந்த பெரியவர் யார் நீ? உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டாராம்.
அதற்கு அந்த பெண் என்னிடம் வெற்றிலை இருக்கிறது, சுண்ணாம்பு இல்லை உன்னிடம் இருந்தால் கொடு என கேட்டாளாம். வண்டி ஓட்டிய பெரியவரும் சாதாரண ஆள் இல்லையாம். மலையாள மந்திரத்தை கரைத்து குடித்தவராம். தனது மந்திர சக்தியால் சுண்ணாம்பு கேட்பது மனுஷ பெண்ணல்ல, காட்டுக்குள் திரியும் வன மோகினி என கண்டு கொண்டாராம். உடனே அந்த பெரியவர் சுண்ணாம்பை கையில் எடுத்து கொடுக்காமல் தனது இடுப்பில் பாதுகாப்பிற்காக வைத்திருந்த கத்தியை எடுத்து அதன் முனையில் சுண்ணாம்பை வைத்து மோகனியிடம் நீட்டினாராம். சுண்ணாம்பில் மந்திரமும் அவர் ஜெபித்து இருந்ததினால் அதை தொட்டவுடன் மோகினி அடங்கிவிட்டதாம். அடங்கிய மோகினியை பிடித்து அதன் உச்சந்தலையில் மந்திர ஆணி அடித்து தனது வீட்டு வேலைக்காக பெரியவர் கூட்டி போய்விட்டாராம்.



கத்தி முனையில் நின்ற மோகினி Ujiladevi.blogpost.com+%25286%2529

ஒரு நாள் வீட்டு வேலையெல்லாம் முடித்த மோகினி இந்த பெரியவரின் மருமகளிடம் தலையில் பேண் கடி தாங்க முடியவல்லை எனக்கு கொஞ்சம் பேண் பாரு என்று சொலியதாம். அந்த பெண்ணும் பேண் பார்க்க ஆரம்பித்தாளாம். அப்படி பார்க்கும் போது தலையில் அறையப்பட்டிருந்த ஆணியை பார்த்து ஐயோ இது என்ன உன் தலையில் இத்தனை பெரிய ஆணி என்று கேட்கவும் அப்படியா! அதை உருவி எடுத்துவிடு என்று மோகினி சொன்னதாம்.
அவளும் எடுத்துவிட்டாளாம். அடுத்த கணமே சுயபுத்தி வந்த மோகினி அந்த பெண்ணை கீழே தள்ளி வயிற்றை கிழித்து கொன்றுவிட்டு தனது இருப்பிடமான காட்டிற்கு ஓடியே விட்டதாம். இந்த கதையை நான் மிகவும் சிறியவனாக இருக்கும் போது என் அம்மாவின் தாயார் சண்முக வடிவு பாட்டி கதையாக சொல்வார்கள்.
அகலமாக கண்களையும், வாயையும் விரித்து கதையை கேட்டு இருக்கிறேன். இது மட்டுமல்ல அழகான ஆண் பிள்ளைகளை மோகினி பிடித்து கொண்டால் கடைசி வரை விடாதாம். உயிரை உறிஞ்சி எடுத்து விடுமாம். இப்படி மனதில் ஏற்றப்பட்ட சிறிய வயது பயங்கள் எவ்வளவு வயதானாலும் கூட தொடர்ந்து தான் வரும்.



கத்தி முனையில் நின்ற மோகினி Ujiladevi.blogpost.com+%25287%2529

இரண்டாவது மந்திரம் சொல்லி மோகினியை வரவழைக்க தெரியுமே தவிர அதை முறைப்படி திருப்பி அனுப்பும் மந்திரம் எனக்கு தெரியாது. அதையும் கற்று கொண்டு செய்ய வேண்டிய வேலையை அவசரப்பட்டு செய்தால் இப்படித்தான் வம்பில் போய் முடியும். ஆனால் நல்ல வேளை நெஞ்சை நொறுக்கும் அந்த பய நேரத்திலும் என்னையும் அறியாமல் ஒரு நல்ல காரியம் செய்தேன். கண்களை இறுக மூடிக்கொண்டு ராமா, ராமா என மனதிற்குள் ஓலமிட்டவாறு சொன்னேன். இப்படி நான் சொன்னது நிச்சயம் திட்டமிட்டு அல்ல. பயமும், போக்கிடமில்லாத திக்கற்ற நிலையும் கடவுள் பெயரை என்னை சொல்ல வைத்தது.
அதனால் நல்ல வேளையாக காப்பாற்றப்பட்டேன். வந்த மோகினி சத்தமில்லாபமல் போய்விட்டது. அதன் பிறகு இப்படி விஷ பரிட்சைகள் எதிலும் நான் அவசரப்பட்டு இறங்குவது கிடையாது. முறைப்படியான பரிசோதனைகளை இந்த சம்பவங்கள் முடிந்து சில மாதங்களுக்கு பிறகே செய்தேன்.



கத்தி முனையில் நின்ற மோகினி Ujiladevi.blogpost.com+%25282%2529

எனது நெருங்கிய நண்பர் வேலுநாயக்கர் என்ற முருக வேலுக்கு மனரீதியாக இருந்த சில சிக்கல்களை நீக்க மந்திரங்களை பயன்படுத்தினேன். அது நல்ல விளைவுகளை கொடுத்தது. அந்த விளைவுகளால் சற்று ஏறக்குறைய ஒரு வருட காலம் நண்பர்களின் பிரச்சனைகளுக்காக மந்திரங்களை உபயோகப்படுத்த ஆரம்பித்தேன். அது நல்ல பயிற்சியாக எனக்கு அமைந்தது. மந்திரம் கற்று முடித்து நல்ல அனுபவம் வந்த பத்து வருடத்திற்கு பிறகே வெளி நபர்களுக்காகவும் செய்தேன்.




source http://ujiladevi.blogspot.com/2010/12/blog-post.html





கத்தி முனையில் நின்ற மோகினி Sri+ramananda+guruj+3





எனது இணைய தளம் www.ujiladevi.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக