புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Sep 09, 2024 10:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 9:47 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் குழந்தைப்பேறு! Poll_c10தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் குழந்தைப்பேறு! Poll_m10தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் குழந்தைப்பேறு! Poll_c10 
21 Posts - 32%
heezulia
தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் குழந்தைப்பேறு! Poll_c10தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் குழந்தைப்பேறு! Poll_m10தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் குழந்தைப்பேறு! Poll_c10 
21 Posts - 32%
Dr.S.Soundarapandian
தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் குழந்தைப்பேறு! Poll_c10தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் குழந்தைப்பேறு! Poll_m10தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் குழந்தைப்பேறு! Poll_c10 
12 Posts - 18%
Rathinavelu
தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் குழந்தைப்பேறு! Poll_c10தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் குழந்தைப்பேறு! Poll_m10தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் குழந்தைப்பேறு! Poll_c10 
6 Posts - 9%
mohamed nizamudeen
தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் குழந்தைப்பேறு! Poll_c10தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் குழந்தைப்பேறு! Poll_m10தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் குழந்தைப்பேறு! Poll_c10 
3 Posts - 5%
Guna.D
தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் குழந்தைப்பேறு! Poll_c10தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் குழந்தைப்பேறு! Poll_m10தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் குழந்தைப்பேறு! Poll_c10 
1 Post - 2%
mruthun
தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் குழந்தைப்பேறு! Poll_c10தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் குழந்தைப்பேறு! Poll_m10தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் குழந்தைப்பேறு! Poll_c10 
1 Post - 2%
Sindhuja Mathankumar
தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் குழந்தைப்பேறு! Poll_c10தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் குழந்தைப்பேறு! Poll_m10தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் குழந்தைப்பேறு! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் குழந்தைப்பேறு! Poll_c10தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் குழந்தைப்பேறு! Poll_m10தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் குழந்தைப்பேறு! Poll_c10 
96 Posts - 46%
ayyasamy ram
தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் குழந்தைப்பேறு! Poll_c10தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் குழந்தைப்பேறு! Poll_m10தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் குழந்தைப்பேறு! Poll_c10 
66 Posts - 32%
Dr.S.Soundarapandian
தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் குழந்தைப்பேறு! Poll_c10தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் குழந்தைப்பேறு! Poll_m10தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் குழந்தைப்பேறு! Poll_c10 
16 Posts - 8%
mohamed nizamudeen
தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் குழந்தைப்பேறு! Poll_c10தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் குழந்தைப்பேறு! Poll_m10தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் குழந்தைப்பேறு! Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் குழந்தைப்பேறு! Poll_c10தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் குழந்தைப்பேறு! Poll_m10தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் குழந்தைப்பேறு! Poll_c10 
6 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் குழந்தைப்பேறு! Poll_c10தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் குழந்தைப்பேறு! Poll_m10தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் குழந்தைப்பேறு! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் குழந்தைப்பேறு! Poll_c10தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் குழந்தைப்பேறு! Poll_m10தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் குழந்தைப்பேறு! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் குழந்தைப்பேறு! Poll_c10தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் குழந்தைப்பேறு! Poll_m10தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் குழந்தைப்பேறு! Poll_c10 
2 Posts - 1%
manikavi
தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் குழந்தைப்பேறு! Poll_c10தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் குழந்தைப்பேறு! Poll_m10தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் குழந்தைப்பேறு! Poll_c10 
2 Posts - 1%
mruthun
தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் குழந்தைப்பேறு! Poll_c10தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் குழந்தைப்பேறு! Poll_m10தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் குழந்தைப்பேறு! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் குழந்தைப்பேறு!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 01, 2010 2:58 am

தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் குழந்தைப்பேறு! E_129010

அற்புதங்கள் பல நிகழ்த்தி, அரிய வரங்கள் தரும் அன்னையாகத் திகழ்கிறாள். சூலக்கல் மாரியம்மன். அது என்ன சூலக்கல்? கொங்குநாடு 24 நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்த காலம். அப்போது காவடிக்கா நாடு என்ற பகுதி கண்ணப்பநாயனார் வம்சாவளியில் வந்தவர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. இங்கு புரவிப்பாளையம் பகுதியில் உள்ள கிராமம்தான் "சூலக்கல்' இங்கு கோயில் அமைந்ததற்குக் காரணம் என்ன?

அக்காலத்தில் பசுமையான மரங்களும் செடி கொடிகளும் நிறைந்த இக்கிராமத்திற்கு. சுற்றுப்புற கிராமங்களில் இருக்கும் கால்நடைகளை மேய்ச்சலுக்காக ஓட்டி வருவர். வேலாயுதம்பாளையம் எனும் கிராமத்தில் இருந்த ஒருவரது பசுக்களை மேய்ச்சலுக்கா வேலைக்காரச் சிறுவன் இப்பகுதிக்கு ஓட்டி வருவது வழக்கம். ஒரு சமயம் அப்பசுக்கள் பொழியும் பால் அளவு குறைந்துகொண்டே வந்தது அவரை கவலையில் ஆழ்த்தியது. ஒருநாள் வனத்துக்குள் சென்று மேய்ந்து கொண்டிருந்த பசுக்களை மறைந்திருந்து கவனித்தார். அப்போது அப்பசுக்கள் கூட்டமாய் ஓரிடத்தில் கூடி நின்று பால் பொழிந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். கோபத்தின் உச்சகட்டத்தில் பசுக்களை தடியால் அடித்துக் விரட்டினார்.

பயந்து ஓடிய ஒரு பசுவின் கால் (குளம்பு) ஒரு சுயம்வின் மேல் பதிந்து ரத்தம் வழிந்தது. பயந்துபோன அவர் அவ்விடத்தை கூர்ந்து கவனித்தபோது சுயம்பு அருகில் அம்பிகையின் சூலம் இருப்பதைக் கண்டு அங்கு ஒரு பெண்தெய்வம் எழுந்திருளிப்பதை உணர்ந்தார். தன்செயலுக்காக வருந்தினார்.

அன்றிரவு பசுவின் உரிமையாளரின் கனவில் அம்பிகை தோன்றி, "சுயம்புவாகத் தோன்றி உள்ளது மாரியம்மனாகிய நான் தான். அந்த இடத்தில் எனக்கு கோயில் கட்டி என்னை வழிபடுங்கள்!' என்று கட்டளை இட்டார். சூலத்திற்கு அருகில் கல் இருந்ததால் அந்த இடம் சூலக்கல் என்ற பெயரினை பெற்றது. அங்கு மாரியம்மன் குடி கொண்டிருந்ததால் "சூலக்கல் மாரியம்மன்' என்றே அழைக்கப்பட்டார். சுயம்புவை வையமாக வைத்து கருவறையும் மகா மண்டபமும் கட்டி முடித்தனர். அருகில் விநாயகருக்கும் தனிச் சன்னதி அமைத்து பூஜை செய்யத்துவங்கினர். 1994ம் /ஆண்டு புதியதாக அம்மன் சிலை செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. அன்னை அமர்ந்த நிலையில் வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்ட நிலையில், வலது கைகளில் உடுக்கையும் சுத்தியும்; இடது கைகளில் சூலமும் கபாலமும் ஏந்தி எழில் கோலத்தில் அருள்பாலிக்கிறார். வடக்கு நோக்கி கோயில் அமைந்துள்ளது. பொதுவாக பெண காவல் தெய்வங்கள் வடதிசை நோக்கி இருப்பதை பழங்கால மரபு "வடக்கு வாயிற் செல்வி' என சங்க இலக்கியங்களில் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம். கருங்கற்களால் கட்டப் பெற்ற கருவறையும் மகாமண்டபமும் நாயக்க மனனர் காலத்திய கட்டடக் கலையை நினைவூட்டுகிறது. சன்னதியின் வெளிப்பிராகரத்தில் மேற்குப் பகுதியில், சுதையால் ஆன மூன்ற குதிரைகளும் கிழக்குப் பகுதியில் இரண்டு குதிரைகளும் கம்பீரமாக காட்சி அளிக்கின்றன. இக் குதிரைகளை அடுத்து "மாவிலங்கம்' எனும் தல விருட்சம் உள்ளது. அம்மை நோயையும், கண்நோயையும் தீர்ப்பதில் கண்கண்ட தெய்வமாய் திகழ்கிறாள், சூலக்கல் மாரியம்மன். அவளது அபிஷேக தீர்த்தத்தை கண்நோய் கண்டவர்கள் தங்கள் கண்களில் இட்டு குணம் பெறுகின்றனர்.

குழந்தைப்பேறு, இல்லாதவர்களின் அம்மனை வேண்டி, தல விருட்சத்தில் தொட்டில் கட்டி பிராரத்தனை செய்தால், அவர்கள் கோரிக்கைகள் விரைவில் நிறைவேறுகிறாம். குழந்தை பிறந்த உடன் அம்பிøக்கு நேர்த்திக் கடன் செலுத்தவும் அவர்கள் தவறுவதில்லை. காலை 5.30 முதல் மதியம் 1 மணி வரையிலு; பிற்பகல் 2.30 மணி முதல் இரவு 78 மணி வரையிலும் திறந்திருக்கும். இவ்வாலயத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்தநாள்கள். தமிழ் வருடப் பிறப்பு, ஆடி அமாவாசை, கார்த்திகை பிறப்பு, ஆடி அமாவாசை, காத்திகை தீபாவளி, தைப்பொங்கல் ஆகிய விசேஷ தினங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. ஒவ்வொரு அமாõவாசையன்றும் திரளான பக்தர்கள் பூஜைகளில் பங்கேற்கின்றனர். இத்தலத்தின் தலையாய திருவிழா தேர்த்திருவிழாகும். சித்திரை மாதம் கடைசி செவ்வாயன்று பூச்சாட்டுதலுடன் தொடங்கும் இதனை நோன்பு சாற்றுதல் என்பர்.பூச்சாட்டுதலுடன் தொடங்கும் இதனை நோன்பு சாற்றுதல் என்பர். அன்றிலிருந்து ஏழாம் நாள் கிராம சாந்தி எனும் நிலத்தூய்மை செய்யப்படுகிறது. பின் சப்பரம், சிம்மவாகனம், குதிரைவாகனம், அன்ன வாகனம் என ஆறு நாட்களுக்கு தினமும் காலையும் மாலையும் அம்மன் திருவீதி உலா வருவாள். இரவு திருவீதி உலா தொடங்கும் முன்பு ஊஞ்சல் பூஜை நடைபெறும். நோன்பு சாற்றிய 15ம் நாள் மாவிளக்கு வரிசைகளும், பொங்கல் பொங்கி நிறைந்திருக்கும். காட்சியும் கண்டுகொள்ளாக் காட்சியாகும். அன்றைய தினம் மாலையில் அம்மனுக்கத் திருக்கல்யாணம் நடத்துவர். வியாழன் முதல் சனி வரை திருத்தேர் வடம் பிடிக்கப்படும். அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் ஆடி அமைந்து வரும் அழகே தனிதான். ஜாதி பேதமின்றி அனைத்து இனத்தவரும் இணைந்து தேர் வடம் பிடித்து இழுப்பது கொங்கு மண்ணின் மரபாகும். சனிக்கிழமை தேர் நிலையடைந்த இரவே, தேர்வலம் வந்த அதே வீதிகளில் அம்மன் மீண்டும் உலா வந்து அருள்பாலிப்பாள். இத் தேர்க்கால் பார்த்தல் எனப்படும். அடுத்தநாள் ஞாயிறன்று மஞ்சள் நீராட்டு, மகா அபிஷேகத்துடன் விழா இனிதே நிறைவு பெறும். கிராமங்களில் இம்மாதிரி ஒற்றுமையோடும் நல் இணக்கத்தோடும் வாழ வழிவகை செய்யும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

பொள்ளாச்சியில் இருந்து வடக்கிபாளையம் வழியாகப் பயணித்தால் 11கி.மீ தொலைவில் சூலக்கல் அமைந்துள்ளது. கோவில் பாளையத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது. டவுன் பஸ் வசதி உண்டு.

- ஆலாலசுந்தரம், கோவை.



தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் குழந்தைப்பேறு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Dec 01, 2010 5:11 am

நம்பிக்கையில் தான் வாழ்க்கையும் ஓடுகிறது எல்லாருக்கும்.... புன்னகை




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Dec 01, 2010 10:39 am

நம்பிக்கை இல்லையேல் வாழ்க்கையும் இல்லை ....

நன்றி சிவா அண்ணா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக