புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
Page 1 of 1 •
![முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி 21a7effa-4dbd-4bb1-b1bc-ec83642bb35c_S_secvpf](https://2img.net/h/mmimages.mmnews.in/Articles/2010/Nov/21a7effa-4dbd-4bb1-b1bc-ec83642bb35c_S_secvpf.gif)
இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று காலை 8.30 மணிக்கு தொடங்கியது.
வெட்டோரி ஆடவில்லை முதுகு பிடிப்பு காரணமாக நியூசிலாந்து கேப்டன் வெட்டோரி ஆடவில்லை. இதனால் ரோஸ் டெய்லர் கேப்டனாக பணியாற்றினார். தொடக்க வீரர் மேக்குல்லமும் உடல் தகுதி இல்லாததால் ஆடவில்லை.
நியூசிலாந்து கேப்டன் டெய்லர் `டாஸ்' வென்று இந்தியாவை முதலில் `பேட்டிங்' செய்ய அழைத்தார். கேப்டன் காம்பீரும், தமிழக வீரர் முரளிவிஜய்யும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
ஆட்டத்தின் 8-வது ஓவரில் இந்தியாவின் தொடக்க ஜோடி பிரிந்தது. முரளிவிஜய் 29 ரன் எடுத்து இருந்தபோது டபி பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 44 ஆக இருந்தது. 2-வது விக்கெட்டுக்கு காம்பீருடன் வீரட்கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடியது.
10முதல் 15-வது ஓவரில் (பவர்ப்ளே) இந்த ஜோடி 32 ரன் எடுத்தது. அதற்கு அடுத்த ஓவரில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த காம்பீர் மெக்காய் பந்தில் பெவிலிவியன் திரும்பினார். அவர் 38 பந்தில் 38 ரன் எடுத்தார். இதில் 6 பவுண் டரி அடங்கும். அடுத்து யுவராஜ்சிங் களம் வந்தார். இந்திய அணி 17.5 ஓவரில் 100 ரன்னை தொட்டது.
இந்த ஜோடி பொறுப்புடன் ஆடியது. யுவராஜ்சிங் 42 ரன் எடுத்திருந்தபோது ஆட்டம் இழந்தார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 34.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 180 ஆக இருந்தது. இந்த ஜோடி 88 ரன் எடுத்தது.
அடுத்து களம் வந்த ரெய்னா 13 ரன்னில் ஆட்டம் இழந்தார். 5-வது விக்கெட்டுக்கு கோலியுடன், ïசுப்பதான் ஜோடி சேர்ந்தார். ஒரு முனையில் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் இருந்த கோலி தொடர்ந்து சிறப்பாக விளையாடினார். அவர் அபாரமாக ஆடி சதம் அடித்தார். 100 பந்தில் 100 எடுத்தார். இதில் 9 பவுண்டரி அடங்கும். அவரது 4-வது சதம் இதுவாகும்.
சதம் அடித்த சிறிது நேரத்தில் கோலி ஆட்டம் இழந்தார். அவர் 105 ரன்கள் எடுத்தார். அப்போது ஸ்கோர் 250 ஆக இருந்தது.
அதற்கு பிறகு விக்கெட்டுகள் மளமள என்று சரிந்தன. யூசுப்பதான் மட்டுமே தாக்கு பிடித்து ஆடினார். அவர் 19 பந்தில் 29 ரன் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டம் இழந்தார்.ஒரு ஓவர் எஞ்சி இருந்த நிலையில் இந்திய அணி 276 ரன்னில் ஆல்அவுட் ஆனது. மெக்காய் 4 விக்கெட் கைப் பற்றினார். 46-வது ஓவ ரில் அவர் 2 விக்கெட் எடுத்தார்.
பின்னர் ஆடிய நியூசிலாந்து 10 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்க்கு 48 ரன் எடுத்திருந்தது.நியூசிலாந்து அணி 45.2 ஓவரில் 236 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.இதனால் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக டெய்லர் 66 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இந்திய அணி பவுலர்கள் தரப்பில் அதிகபட்சமாக ஸ்ரீசந்த்,அஸ்வின்,யுவராஜ்சிங் தலா 3விக்கெட்டுகளை வீழ்த்தினர்.நெக்ரா 1விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய அணி ஐந்து ஓருநாள் போட்டி கொண்ட தொடரில் 1-0 என்ற அளவில் முன்னிலை பெற்றுள்ளது.
மாலைமலர்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- vmanirajanபண்பாளர்
- பதிவுகள் : 58
இணைந்தது : 06/11/2010
கவுகாத்தி, நவ. 28-
இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று காலை 8.30 மணிக்கு தொடங்கியது.
வெட்டோரி ஆடவில்லை முதுகு பிடிப்பு காரணமாக நியூசிலாந்து கேப்டன் வெட்டோரி ஆடவில்லை. இதனால் ரோஸ் டெய்லர் கேப்டனாக பணியாற்றினார். தொடக்க வீரர் மேக்குல்லமும் உடல் தகுதி இல்லாததால் ஆடவில்லை.
நியூசிலாந்து கேப்டன் டெய்லர் `டாஸ்' வென்று இந்தியாவை முதலில் `பேட்டிங்' செய்ய அழைத்தார். கேப்டன் காம்பீரும், தமிழக வீரர் முரளிவிஜய்யும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
ஆட்டத்தின் 8-வது ஓவரில் இந்தியாவின் தொடக்க ஜோடி பிரிந்தது. முரளிவிஜய் 29 ரன் எடுத்து இருந்தபோது டபி பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 44 ஆக இருந்தது. 2-வது விக்கெட்டுக்கு காம்பீருடன் வீரட்கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடியது.
10முதல் 15-வது ஓவரில் (பவர்ப்ளே) இந்த ஜோடி 32 ரன் எடுத்தது. அதற்கு அடுத்த ஓவரில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த காம்பீர் மெக்காய் பந்தில் பெவிலிவியன் திரும்பினார். அவர் 38 பந்தில் 38 ரன் எடுத்தார். இதில் 6 பவுண் டரி அடங்கும். அடுத்து யுவராஜ்சிங் களம் வந்தார். இந்திய அணி 17.5 ஓவரில் 100 ரன்னை தொட்டது.
இந்த ஜோடி பொறுப்புடன் ஆடியது. யுவராஜ்சிங் 42 ரன் எடுத்திருந்தபோது ஆட்டம் இழந்தார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 34.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 180 ஆக இருந்தது. இந்த ஜோடி 88 ரன் எடுத்தது.
அடுத்து களம் வந்த ரெய்னா 13 ரன்னில் ஆட்டம் இழந்தார். 5-வது விக்கெட்டுக்கு கோலியுடன், ïசுப்பதான் ஜோடி சேர்ந்தார். ஒரு முனையில் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் இருந்த கோலி தொடர்ந்து சிறப்பாக விளையாடினார். அவர் அபாரமாக ஆடி சதம் அடித்தார். 100 பந்தில் 100 எடுத்தார். இதில் 9 பவுண்டரி அடங்கும். அவரது 4-வது சதம் இதுவாகும்.
சதம் அடித்த சிறிது நேரத்தில் கோலி ஆட்டம் இழந்தார். அவர் 105 ரன்கள் எடுத்தார். அப்போது ஸ்கோர் 250 ஆக இருந்தது.
அதற்கு பிறகு விக்கெட்டுகள் மளமள என்று சரிந்தன. யூசுப்பதான் மட்டுமே தாக்கு பிடித்து ஆடினார். அவர் 19 பந்தில் 29 ரன் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டம் இழந்தார்.ஒரு ஓவர் எஞ்சி இருந்த நிலையில் இந்திய அணி 276 ரன்னில் ஆல்அவுட் ஆனது. மெக்காய் 4 விக்கெட் கைப் பற்றினார். 46-வது ஓவ ரில் அவர் 2 விக்கெட் எடுத்தார்.
பின்னர் ஆடிய நியூசிலாந்து 10 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்க்கு 48 ரன் எடுத்திருந்தது.நியூசிலாந்து அணி 45.2 ஓவரில் 236 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.இதனால் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக டெய்லர் 66 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இந்திய அணி பவுலர்கள் தரப்பில் அதிகபட்சமாக ஸ்ரீசந்த்,அஸ்வின்,யுவராஜ்சிங் தலா 3விக்கெட்டுகளை வீழ்த்தினர்.நெக்ரா 1விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய அணி ஐந்து ஓருநாள் போட்டி கொண்ட தொடரில் 1-0 என்ற அளவில் முன்னிலை பெற்றுள்ளது.
நன்றி: மாலைமலர்
இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று காலை 8.30 மணிக்கு தொடங்கியது.
வெட்டோரி ஆடவில்லை முதுகு பிடிப்பு காரணமாக நியூசிலாந்து கேப்டன் வெட்டோரி ஆடவில்லை. இதனால் ரோஸ் டெய்லர் கேப்டனாக பணியாற்றினார். தொடக்க வீரர் மேக்குல்லமும் உடல் தகுதி இல்லாததால் ஆடவில்லை.
நியூசிலாந்து கேப்டன் டெய்லர் `டாஸ்' வென்று இந்தியாவை முதலில் `பேட்டிங்' செய்ய அழைத்தார். கேப்டன் காம்பீரும், தமிழக வீரர் முரளிவிஜய்யும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
ஆட்டத்தின் 8-வது ஓவரில் இந்தியாவின் தொடக்க ஜோடி பிரிந்தது. முரளிவிஜய் 29 ரன் எடுத்து இருந்தபோது டபி பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 44 ஆக இருந்தது. 2-வது விக்கெட்டுக்கு காம்பீருடன் வீரட்கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடியது.
10முதல் 15-வது ஓவரில் (பவர்ப்ளே) இந்த ஜோடி 32 ரன் எடுத்தது. அதற்கு அடுத்த ஓவரில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த காம்பீர் மெக்காய் பந்தில் பெவிலிவியன் திரும்பினார். அவர் 38 பந்தில் 38 ரன் எடுத்தார். இதில் 6 பவுண் டரி அடங்கும். அடுத்து யுவராஜ்சிங் களம் வந்தார். இந்திய அணி 17.5 ஓவரில் 100 ரன்னை தொட்டது.
இந்த ஜோடி பொறுப்புடன் ஆடியது. யுவராஜ்சிங் 42 ரன் எடுத்திருந்தபோது ஆட்டம் இழந்தார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 34.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 180 ஆக இருந்தது. இந்த ஜோடி 88 ரன் எடுத்தது.
அடுத்து களம் வந்த ரெய்னா 13 ரன்னில் ஆட்டம் இழந்தார். 5-வது விக்கெட்டுக்கு கோலியுடன், ïசுப்பதான் ஜோடி சேர்ந்தார். ஒரு முனையில் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் இருந்த கோலி தொடர்ந்து சிறப்பாக விளையாடினார். அவர் அபாரமாக ஆடி சதம் அடித்தார். 100 பந்தில் 100 எடுத்தார். இதில் 9 பவுண்டரி அடங்கும். அவரது 4-வது சதம் இதுவாகும்.
சதம் அடித்த சிறிது நேரத்தில் கோலி ஆட்டம் இழந்தார். அவர் 105 ரன்கள் எடுத்தார். அப்போது ஸ்கோர் 250 ஆக இருந்தது.
அதற்கு பிறகு விக்கெட்டுகள் மளமள என்று சரிந்தன. யூசுப்பதான் மட்டுமே தாக்கு பிடித்து ஆடினார். அவர் 19 பந்தில் 29 ரன் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டம் இழந்தார்.ஒரு ஓவர் எஞ்சி இருந்த நிலையில் இந்திய அணி 276 ரன்னில் ஆல்அவுட் ஆனது. மெக்காய் 4 விக்கெட் கைப் பற்றினார். 46-வது ஓவ ரில் அவர் 2 விக்கெட் எடுத்தார்.
பின்னர் ஆடிய நியூசிலாந்து 10 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்க்கு 48 ரன் எடுத்திருந்தது.நியூசிலாந்து அணி 45.2 ஓவரில் 236 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.இதனால் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக டெய்லர் 66 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இந்திய அணி பவுலர்கள் தரப்பில் அதிகபட்சமாக ஸ்ரீசந்த்,அஸ்வின்,யுவராஜ்சிங் தலா 3விக்கெட்டுகளை வீழ்த்தினர்.நெக்ரா 1விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய அணி ஐந்து ஓருநாள் போட்டி கொண்ட தொடரில் 1-0 என்ற அளவில் முன்னிலை பெற்றுள்ளது.
நன்றி: மாலைமலர்
Similar topics
» இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..!
» சென்னையை பந்தாடிய தில்லி : 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
» இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
» இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
» இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி..!
» சென்னையை பந்தாடிய தில்லி : 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
» இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
» இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
» இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி..!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|