புதிய பதிவுகள்
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
by ayyasamy ram Today at 11:01 am
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Manimegala |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Saravananj |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசியல் தீர்வு இல்லாவிடின் மீண்டுமொரு பிளவு ஏற்படும்
Page 1 of 1 •
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
அகிம்சைப் போராட்டத்தின் போது சிங்களத் தலைவர்கள் உரிய அரசியல் தீர்வு வழங்காததன் காரணமாகவே ஆயுதப் போராட்டம் ஏற்பட்டது. மீண்டுமொரு யுத்தம் வரக்கூடாது என் பதில் நாம் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். அந்த யுத்தம் ஏற்படக் காரணமாக இருந்த விடயங்களுக்கு அரசியல் தீர்வு வழங் கப்படாவிட்டால் மீண்டுமொரு பிளவு ஏற்படவே அது வழிவகுக்கும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவுத் திட் டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும் போதே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, தென்பகுதியில் சிங்கள மக்களில் பெரும் பான்மையானோர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களித்தது போல் வடக்கு கிழக்கில் பெரும்பாலும் அனைத்து தமிழ் மக் களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே வாக்களித்துள்ளனர். இதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். அரசியல் தீர்வு மற்றும் இடம் பெயர்ந்த மக் களுக்கான மீள்குடியேற்றம் என்பன தொடர் பாக அரசுடன் பேசுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருக்கின்றபோதும் அரசாங்கத்திடமிருந்து எவ்வித பதிலையும் பெற முடியவில்லை.
விடுதலைப்புலிகளுக்கும் படையினருக் கும் இடையிலான மோதல்களின் போது அப் பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், அங்க வீனமாகியுள்ளனர், காணாமல் போயுள்ளனர், இப்படியான நிலைமையில் இலங்கை என்பது ஒரே நாடு ஒரே தேசம் என்று பேசும் போது உயிரிழந்த மக்கள் இடம்பெயர்ந்தவர்கள், வாழ்வாதார த்தை இழந்தவர்கள் போன்றோரு க்கு நிதி ஒதுக்கப்பட வில்லை. வன்னியில் இடம்பெற்ற யுத் தத்தால் 2 இலட்சத்து 65 ஆயிரம் வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன. இதில் இந்தியாவின் நன் கொடையில் கிடைக்கும் 50 ஆயிரம் வீடுகளையும் வெளிநாட்டு நன்கொடைகள் மூலமான 80 ஆயிரம் வீடுகளையும் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் வீடுகளையே நிர்மாணிக்க முடியும் எஞ்சிய ஒரு இலட்சத்து 35 ஆயிரம் வீடுகளை யார் திருத்துவது?
பெண்கள் மற் றும் சிறுவர் உரிமை கள் பற்றி ஜனாதி பதி அடிக்கடி பேசு கிறார். அப்படிப் பார்க் கும் போது 17 சிறை களில் 765 தமிழ் அரசியல் கைதிகள் இருக்கின்றனர். இதில் 50 பெண் களும் 5 குழந்தை களும் இருக் கின்ற னர். இருந்த 3,4 வயதுக் குழந்தை கள் ஆயுதம் ஏந்தி யுத்தம் செய்தனவா? இல்லை யாரை யும் கொலை செய்தன வா? இவர்கள் செய்த பாவம் என்ன?
ஆகவே வரவு செலவுத்திட்டம் மீதான விவாதங்கள் முடிபடைவதற்கு முன்னதாக அந்தக் குழந்தைகளை விடுதலை செய்ய முடியுமாவெனப் பெண்கள் மற்றும் சிறுவர் உரிமை பற்றிப் பேசும் ஜனாதிபதியிடம் கேட் கிறோம். தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்கா ஒன்றரை வயது முதல் 80 வயது வரையா னோர் சிறை வைக்கப்பட்டுள்ளனர். ஒன்றரை வயது குழந்தையையும் பயங்கரவாத தடுப் புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்திருக்கும் ஆசி யாவில் மட்டுமல்லாது உலகின் ஆச்சரியம் மிக்க நாடு இது தான். எதற்காக இந்த இனவாதம் மீண்டுமொரு யுத்தம் வரக்கூடாது என்பதில் நாம் அர்ப் பணிப்புடன் இருக்கின்றோம். அந்தயுத்தம் ஏற்படக் காரணமாகவிருந்த விடயங்களுக்கு அரசியல்தீர்வு வழங்கப்படாவிட்டால் மீண்டு மொரு பிளவு ஏற்படவே அது வழிவகுக்கும் என அரியநேத்திரன் மேலும் தனது உரை யில் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவுத் திட் டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும் போதே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, தென்பகுதியில் சிங்கள மக்களில் பெரும் பான்மையானோர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களித்தது போல் வடக்கு கிழக்கில் பெரும்பாலும் அனைத்து தமிழ் மக் களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே வாக்களித்துள்ளனர். இதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். அரசியல் தீர்வு மற்றும் இடம் பெயர்ந்த மக் களுக்கான மீள்குடியேற்றம் என்பன தொடர் பாக அரசுடன் பேசுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருக்கின்றபோதும் அரசாங்கத்திடமிருந்து எவ்வித பதிலையும் பெற முடியவில்லை.
விடுதலைப்புலிகளுக்கும் படையினருக் கும் இடையிலான மோதல்களின் போது அப் பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், அங்க வீனமாகியுள்ளனர், காணாமல் போயுள்ளனர், இப்படியான நிலைமையில் இலங்கை என்பது ஒரே நாடு ஒரே தேசம் என்று பேசும் போது உயிரிழந்த மக்கள் இடம்பெயர்ந்தவர்கள், வாழ்வாதார த்தை இழந்தவர்கள் போன்றோரு க்கு நிதி ஒதுக்கப்பட வில்லை. வன்னியில் இடம்பெற்ற யுத் தத்தால் 2 இலட்சத்து 65 ஆயிரம் வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன. இதில் இந்தியாவின் நன் கொடையில் கிடைக்கும் 50 ஆயிரம் வீடுகளையும் வெளிநாட்டு நன்கொடைகள் மூலமான 80 ஆயிரம் வீடுகளையும் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் வீடுகளையே நிர்மாணிக்க முடியும் எஞ்சிய ஒரு இலட்சத்து 35 ஆயிரம் வீடுகளை யார் திருத்துவது?
பெண்கள் மற் றும் சிறுவர் உரிமை கள் பற்றி ஜனாதி பதி அடிக்கடி பேசு கிறார். அப்படிப் பார்க் கும் போது 17 சிறை களில் 765 தமிழ் அரசியல் கைதிகள் இருக்கின்றனர். இதில் 50 பெண் களும் 5 குழந்தை களும் இருக் கின்ற னர். இருந்த 3,4 வயதுக் குழந்தை கள் ஆயுதம் ஏந்தி யுத்தம் செய்தனவா? இல்லை யாரை யும் கொலை செய்தன வா? இவர்கள் செய்த பாவம் என்ன?
ஆகவே வரவு செலவுத்திட்டம் மீதான விவாதங்கள் முடிபடைவதற்கு முன்னதாக அந்தக் குழந்தைகளை விடுதலை செய்ய முடியுமாவெனப் பெண்கள் மற்றும் சிறுவர் உரிமை பற்றிப் பேசும் ஜனாதிபதியிடம் கேட் கிறோம். தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்கா ஒன்றரை வயது முதல் 80 வயது வரையா னோர் சிறை வைக்கப்பட்டுள்ளனர். ஒன்றரை வயது குழந்தையையும் பயங்கரவாத தடுப் புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்திருக்கும் ஆசி யாவில் மட்டுமல்லாது உலகின் ஆச்சரியம் மிக்க நாடு இது தான். எதற்காக இந்த இனவாதம் மீண்டுமொரு யுத்தம் வரக்கூடாது என்பதில் நாம் அர்ப் பணிப்புடன் இருக்கின்றோம். அந்தயுத்தம் ஏற்படக் காரணமாகவிருந்த விடயங்களுக்கு அரசியல்தீர்வு வழங்கப்படாவிட்டால் மீண்டு மொரு பிளவு ஏற்படவே அது வழிவகுக்கும் என அரியநேத்திரன் மேலும் தனது உரை யில் குறிப்பிட்டுள்ளார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அரசியல் தீர்வு இல்லாவிடின் மீண்டுமொரு பிளவு ஏற்படும் Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|