புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_m10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 
44 Posts - 41%
heezulia
 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_m10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_m10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_m10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_m10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 
5 Posts - 5%
Raji@123
 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_m10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 
3 Posts - 3%
prajai
 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_m10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_m10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 
2 Posts - 2%
Barushree
 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_m10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 
2 Posts - 2%
Saravananj
 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_m10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_m10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_m10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_m10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_m10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 
21 Posts - 5%
prajai
 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_m10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_m10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_m10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_m10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_m10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_m10 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது.


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Nov 30, 2010 4:02 pm

ஆர்.ரங்கராஜ் பாண்டே

இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது.

"ஜாதி, மத பேதமற்ற சமுதாயம் உருவாக, தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த' இனமானத் தலைவர், தமிழக முதல்வர் கருணாநிதியின் உள்ளத்தில் ஒளிந்திருந்த விஷயம், தன்னையும் மீறி அவரை வெளிப்படுத்திவிட்டது.

கடந்த 21ம் தேதி, சென்னையில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. நடிகர் ஜெமினி கணேசனின் 90வது பிறந்த நாள் விழா. தமிழகத்தில் நடக்கும் எந்த விழாவாக இருந்தாலும், விழா நாயகராக முதல்வர் கருணாநிதி தான் இருப்பார் என்பது, கடந்த நாலரை ஆண்டு நாட்டு நடப்புகளை கவனித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். இந்த விழாவுக்கும் அவரே சிறப்பு அழைப்பாளர்.

தான் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும், சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி நடக்கும் இடம் அல்லது நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்டவரோடு தன்னை எப்படியாவது தொடர்புபடுத்திக் கொள்வது முதல்வரின் பாணி. "முதல்வர் என்பதற்காகத் தான் அழைத்தார்கள்' என்றாகிவிடக் கூடாதாம்.

பூந்தமல்லிக்குச் சென்றால், "என் திரைப்படங்களின் ஒன்றின் நாயகிக்கு பூவிருந்தவல்லி என்று தான் பெயர் வைத்தேன்' என்பார். தூத்துக்குடிக்குச் சென்றால், "இங்கு தான் முதன் முதலில் கொடியேற்றினேன்.' திருச்சிக்குச் சென்றால், "குளித்தலையில் தான் நான் முதல் முதலில் போட்டியிட்டேன்.'

"கோவையில் தான் கதை, வசனம் எழுதக் குடியிருந்தேன்; சைதாப்பேட்டை வேட்பாளரை வெற்றி பெற வைத்து தங்க மோதிரம் வாங்கினேன்' என, அந்தப் பட்டியல் சென்றுகொண்டே இருக்கும். டெல்டா மாவட்டங்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். "எனக்குத் தெரியாமல் அங்கு எந்தத் தெருவும் கிடையாது' என்பார். அப்படிப்பட்டவர், ஜெமினி கணேசனுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பையும் ஏற்படுத்திக்கொள்ளாவிட்டால் எப்படி?

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி என்றொரு புரட்சிப் பெண். பாடப் புத்தகத்தில் படித்திருப்பீர்கள். தமிழகத்தைச் சேர்ந்தவர். எம்.பி.பி.எஸ்., படித்த முதல் பெண். இந்தியாவிலேயே எம்.எல்.சி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்ணும் கூட. அவர், ஜெமினி கணேசனுக்கு அத்தை முறை. அவரை முதல்வர் எப்படி அறிமுகப்படுத்துகிறார் பாருங்கள் :

ஜெமினியின் சின்ன தாத்தா நாராயணசாமி. அவர், குழந்தைக்காக, இரண்டாம் தாரமாக, "எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த' சந்திரம்மா என்ற பெண்ணை மணந்தார். சந்திரம்மா மூலம் நான்கு குழந்தைகள் பிறந்தன. அவற்றுள் முதல் குழந்தை தான் முத்துலட்சுமி ரெட்டி.

தலைவரின் தொடர்பைக் கவனித்தீர்களா? இதுவரை முத்துலட்சுமி ரெட்டியைப் பெருமைப்படுத்தியவர்கள் யாரும், அவருடைய ஜாதியைக் கேட்டறிந்ததில்லை. அதை எடுத்துச் சொன்னதும் இல்லை. முத்துலட்சுமி சேர்த்துக்கொண்ட பரிசுகளும், பட்டங்களும், சிறப்புகளும், அவருடைய உழைப்புக் கிடைத்தனவே அன்றி, அவருடைய ஜாதிப் பின்னணிக்கு கிடைத்தவை அல்ல. அந்த வகையில், முத்துலட்சுமி ரெட்டியை ஒரு ஜாதி வளையத்துக்குள் சுருக்கிய பெருமை, தலைவரைத் தான் சேரும்.

முதல்வருக்கு, தான் பிறந்த ஜாதி மீது பற்றும், பாசமும் இருப்பதால் தானே, "இசை வேளாளர் சமுதாயத்தில் பிறந்த' என்று கூட குறிப்பிடாமல், "எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த' என்ற அடைமொழியைக் கொடுக்கிறார். இவரை விட, தமிழகத்தையே சமத்துவபுரமாகக் காண விழையும் தலைவர், வேறு யாராக இருக்க முடியும்? அதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. மேலும் சொல்கிறார்:

இதை இந்த விழாவில் ஏன் சொல்ல வேண்டுமென்றால், ஜெமினி கணேசனின் அத்தை முத்துலட்சுமி ரெட்டி. எனவே, எனக்கும் ஜெமினி கணேசனுக்கும் சொந்தம் இருக்கிறதா, இல்லையா? என்னை, வாலியோ அல்லது பாலச்சந்தரோ பிரித்துப் பார்த்து, "உனக்கு சொந்தம் இல்லை' என்று சொல்ல முடியாது அல்லவா?' என்கிறார். முத்துலட்சுமி ரெட்டியை மட்டுமின்றி, ஜெமினி, வாலி, பாலச்சந்தர் என மூன்று ஜாம்பவான்களையும் ஜாதி வளையத்துக்குள் அடக்குகிறார். மூவரும் ஒரே ஜாதி என அடையாளம் காட்டுகிறார்.

விழா தொடர்பான விஷயங்கள் தவிர, இதுவரை எங்குமே, எதுவுமே பேசியிராத பாலச்சந்தர் ஏன், "உனக்கு சொந்தமில்லை' என சொல்லப்போகிறார்? கலைஞரை வாழ்த்துவதைத் தவிர தொழில் வேறில்லை என வாழ்ந்துவரும் வாலி ஏன் கேட்கப்போகிறார்? இவர்களின் ஜாதியைச் சுட்டிக்காட்டுவதன்றி, முதல்வருக்கு வேறு எந்த நோக்கமும் இருக்கக்கூடும் என என்னால் யூகிக்க முடியவில்லை.

இந்த ஒரு நிகழ்ச்சி தான் என்றில்லை. "தாழ்த்தப்பட்டவர்களின் சம்பந்தி நான்; பரிதிமாற் கலைஞர் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர்; தாழ்த்தப்பட்டவராக இருப்பதால் தான் "ஸ்பெக்ட்ரம்' ராஜா மீது புகார் சொல்லப்படுகிறது; பிற்படுத்தப்பட்டவனாக பிறந்தது தான் நான் செய்த பாவமா?' என, எவரை எடுத்தாலும், எதை எடுத்தாலும், ஜாதியைச் சொல்லி அடையாளம் காட்டுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

"நீ யார்?' என்று நம்மை யாரேனும் கேட்டால், "நான் முதலியார்; ரெட்டியார்; நாயுடு; தேவர் என்றெல்லாம் சொல்லாமல், "நான் தமிழன்' என தலைநிமிர்ந்து சொல்லும் காலம் வரவேண்டும்' என அடிக்கடி சொல்லி வருகிறார், துணை முதல்வர் ஸ்டாலின்.

இதை முதல்வர் படித்ததில்லையோ?

நன்றி தினமலர்


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 30, 2010 4:19 pm

 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. 677196  இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. 677196 ஒரு விஷயம் மட்டும் நல்லா தெரியுது , பெருசு முன்ன மாதிரி வார்த்தை ஜாலங்களால் மக்களை மயக்க முடியவில்லை. இப்போது மக்கள் கொஞ்சம் உஷார் ஆனா மாதிரி தெரிகிறது. அவர் பேசின உடனே இணைங்களிலும் / ஊடகங்களிலும் அவரை பிரித்து மீண்டு விடுகிறார்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 30, 2010 4:26 pm

ராஜா wrote: இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. 677196  இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. 677196 ஒரு விஷயம் மட்டும் நல்லா தெரியுது , பெருசு முன்ன மாதிரி வார்த்தை ஜாலங்களால் மக்களை மயக்க முடியவில்லை. இப்போது மக்கள் கொஞ்சம் உஷார் ஆனா மாதிரி தெரிகிறது. அவர் பேசின உடனே இணைங்களிலும் / ஊடகங்களிலும் அவரை பிரித்து மீண்டு விடுகிறார்கள்

மிகவும் சரி தல!

ஆனால் இன்னும் இவர்களை நம்பும் பாமர மக்கள் இருப்பதால்தானே இவர்களுக்கு இன்னும் கொண்டாட்டம்!



 இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக