புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_c10உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_m10உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_c10 
7 Posts - 64%
heezulia
உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_c10உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_m10உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_c10உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_m10உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_c10உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_m10உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_c10உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_m10உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_c10உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_m10உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_c10உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_m10உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_c10உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_m10உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_c10 
8 Posts - 2%
prajai
உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_c10உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_m10உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_c10உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_m10உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_c10உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_m10உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_c10உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_m10உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_c10உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_m10உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம்.


   
   
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Nov 30, 2010 12:36 am

உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம்.

G.R. சுப்பிரமணியன்

உடலின் சமச்சீர் நிலை கெடும்போதுதான் நோய் வருகிறது. சரியான உணவுப் பழக்கம். நிம்மதியான தூக்கம், போதுமான ஓய்வு. எந்தச் செயலையும் சற்று கூட
பதட்டமோ, அவசரமோ, டென்ஷனோ இல்லாமல் லகுவாகச் செய்து முடிக்கும் மனோபாவம் இவை யாவும் நோய் வராமல் நம்மைப் பாதுகாக்கிறது. இன்றைய வாழ்க்கைமுறை (LIFE STYLE) பெரிதும் சீர்குலைந்து போயுள்ளதும் நோய் ஏற்படக் காரணமாகிறது. கிட்டதட்ட இருபதாம் நூற்றாண்டு வரை நோய் ஏற்பட உடலில் கெட்ட ஆவிபுகுந்து விட்டது. அந்த ஆவியை விரட்டிவிட்டால் நோய் சரியாகி விடும் என்று ஜோஸ்யம் பார்த்து பரிகாரங்கள் செய்வது, மாந்திரிகர்களை நாடி எதையாவது செய்வது, பூசாரிகளைக் கொண்டு பேயை விரட்டுவது என்பது போல தவறான பழக்க வழக்கங்கள் கையாளப்பட்டு வந்தன. அன்மைக் காலத்தில் தான் இணயற்ற மனநல நிபுணர்களான சிக்மண்ட் ·பிராய்ட், அலெக்ஸாண்டர் போன்றோர் மேற்கொண்ட பல்வேறு ஆராய்ச்சிகளின் பலனாகக் கண்டறிந்த உண்மை மனதிற்கும், உடலுக்கும் உள்ள தொடர்பு பற்றியும், ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமுள்ளது பற்றியும், மனதில் ஏற்படும்

பல்வேறு உணர்ச்சிக் கொந்தளிப்புகள் தான் அநேகமாக எல்லா நோய்களுக்கும் காரணம் என்றும் விஞ்ஞான பூர்வமாக உலகிற்கு எடுத்துரைத்த பின்பே, மருத்துவர்கள் நோய்க்கான சிகிச்சை அளிக்க முற்பட்டபோது மனநலத்தையும் பேன வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினர்.

மனதில் அடக்கிவைக்கப்பட்ட தீவிர உணர்ச்சிகளே நோய் தோன்ற முழுக்காரணமாவதால், அந்த உணர்ச்சிகளை வெளியேற்ற மன இயல் நிபுணர்கள் தக்க சிகிச்சை மேற்கொண்டு, நோயாளிகளுக்கு மறுவாழ்வு அளித்த வருகிறார்கள்.

உணர்ச்சிக் கொந்தளிப்புகளால் உடலில் பலவித நோய்கள் தோன்றுவது மட்டுமின்றி நோய்களாலும் மன உணர்ச்சிகளும் பாதிக்கப்படுபதும் உண்டு.
தலைவலி ஏற்படுகிறது. மலச்சிக்கல் காரணமாக இருக்கலாம். கண் கோளாறினால் தலைவலி வரலாம். சரியான தூக்கம் இல்லாததால் தலைவலி ஏற்படலாம். டென்ஷன் காரணமாக இருக்கலாம்.

எல்லாவற்றுக்கும் காபி, டீ சாப்பிடுவதாலேயோ தலைவலி மத்திரைகளை விழுங்குவதாலேயோ தலைவலி போய் விடுமா என்ன? நோயின் மூலக்கூறைக் கண்டறிந்து தக்க சிகிச்சை அளித்தால் பலன் தரும்.

டென்ஷனால் வலி ஏற்பட்டால் ஓய்வு எடுத்துக் கொண்டால் சரியாகிவிடும். ஆகவே டாக்டர்கள் Relalx ஆக இருங்கள் என்று ஆலோசனை கூறுவர். மன அமைதியே மருந்து என்றும், உடலும் மனமும் பிரித்துக் காண இயலாத அளவுக்கு ஒன்றோடொன்று இணைந்து, பிணைந்து இருப்பதையும் மனநலக் கேடுகளே உடல் நோயாக மாறுவதையும்

தொல்காப்பியர், திருமூலர், திருவள்ளுவர், இளங்கோவடிகள் போன்ற நம் நாட்டுச் சித்தர்கள், மேலைநாட்டு மன இயல் நிபுணர்களான சிக்மண்ட் ·பிராய்ட், அலெக்ஸாண்டர் போன்றவர்களுக்கு வெகு காலத்திற்கு முன்பே கூறியிருப்பது நம் கவனத்தில் கொள்ளத்தக்கது.

எதிர் மறையான எண்ணங்கள், எதிமறையான உணர்ச்சிகள், நம் உடலில் விஷரசாயனங்களை உற்பத்தி செய்வதால், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி பாதிக்கப்பட்டு நோய் வருகிறது.

ஆக்கப்பூர்வமான சிந்தனை, தூய எண்ணங்கள், தைரியம், பயமின்மை, கவலையற்ற மனப்போக்கு, நம்பிக்கை இவை யாவும் ஆரோக்கியமான ரசாயனங்களை (HEALTHY ENZYMES) சுரப்பதால் நோய் வராமல் பாதுகாக்கிறது.

·பிராய்ட் நம் மனதை மூன்று பகுதிகளாகப் பிரிக்கின்றார். அவை

புறமனம்,

நடுமனம், அகமனம் ஆகும். சமூக நியதிகளுக்குப் புறம்பான எண்ணங்களும் நிறைவேறாத இயல்புணர்ச்சிகள்,

நிராசைகள் இவை ஆழ்மனதில் ஆழமாகப் பதியும் போது நம் உடல் நலம் பாதிக்கப்படுகிறது.

அச்சநோய், இதை (PHO BIA) என்றும் FEAR COMPLEX என்றும் சொல்வார்கள். இந்நோய்க்கு ஆட்பட்டவர்கள் எதற்கெடுத்தாலும் பயப்படுவார்கள். இருட்டில் தனியே செல்ல பயம், கூட்டத்தைக் கண்டால்

பயம், குதிரை, பூனை போன்ற சாதுவான மிருகங்களைக் கண்டு கூட அஞ்சுவார்கள். அதிகமான கற்பனை (FANTASY) இதுவும் ஒருவித நோய் தான். இது விழிப்பு நிலையில் காணும் பகற்கனவு. நிறைவேறாத கனவு, அடக்கிவைக்கப்பட்ட நிராசைகளை நிறைவேற்றிக் கொள்ளவும், அதனால் ஏற்படும் மனப்போராட்டங்களுக்கு ஆளாகித் தீர்வு காணமுடியாமல் தவிப்பர்.
இந்த அதிக கற்பனை மிதமிஞ்சிப் போகும் போது நரம்புத்தளர்ச்சி போன்ற நோய்க்கு ஆளாகின்றனர். அதிகப் பணிவு (SUBMISSION): பணிய வேண்டிய இடத்தில் பணிய வேண்டியதுதான். அடங்கிப் போக வேண்டியது தான். அதற்காக ஒரேயடியாக தடாலடியாகச் சரணடைந்து

விடுவது தவறு. எதற்கும் பிறரை நம்பி வாழ்பவர்களும், அதிகார மனப்பான்மை கொண்டோரிடம் ஒரேயடியாக அடிபணிந்து போவதும் இவர்களது இயல்பு. இதனால் சுயமான சிந்தனை, சுயமதிப்பு, சீரிய உணர்வு யாவும் மழுங்கிப்போய் விடுகிறது. ஆட்டிப் படைக்கும் செயல் (COMPULSION) காரண, காரியமின்றி எதையோ செய்து கொண்டிருப்பார்கள். தொடர்ந்து மணிக்கணக்கில் கைகளைக் கழுவுதல், அடிக்கடி குளித்தல் என்று குறிப்பிட்டு

எந்தச் செயலும் காரணமின்றி மாறி மாறி இடைவெளியின்றி செய்யும் மனப்போக்கு ஆவேசம் (AGGRESSION): இது பகைமை, சீற்றம், கோபம், முதலிய உணர்வுகளின் செயல் வடிவம். இது அதிகமாகச் செயல் வடிவிலோ, சொல் வடிவிலோ வெளிப்படும். இதையே ஆக்ரோஷம் என்று சொல்வர்.

ஆணவம் (EGO): இது பெரும்பாலும் அனைவரையும் ஆட்டிப் படைக்கும் அதீதமான உணர்வு. இவன் என்ன சொல்லி நான் என்ன கேட்பது என்ற மனோபாவம் எனக்கே எல்லாம் தெரியும் என்று நினைப்பு பிறந்த குழந்தை வளர ஆரம்பிக்கும் போது இந்த தன் முனைப்பு (EGO) ஆரம்பமாகி, வயதாகும்வரை நீடிக்கவே செய்கிறது. தாழ்வு மனப்பான்மை (SELF PITYING), குற்ற உணர்வு (GUILTY CONSCIENCE), சந்தேகம் (PARANOIA), தவறான நம்பிக்கை (NARCISSISM) எதிர்மறையான எண்ணங்கள்,

செயல்கள், சிந்தனைகள் (NEGATIVE), இருமனப்போக்கு (OMBI VALENCE), இப்படி எத்த்னையோ மன உணர்வுகள். இவை எல்லாமே நமக்குத் தீமை பயப்பவையே ஆகும். இம்மாதிரியான தீய மன உணர்வுகளுக்கு ஆளாகாமல் எப்போதும் மனதைச் சமச்சீர் நிலையில் அமைதியாக, மகிழ்வாக, நோய்களிலிருந்து நாம் விடு\பட முடியும். பிராணாயாமம் என்ற மூச்சுப் பயிற்சி, சரியான உணவுப் பழக்கங்கள், தியாகம், அமைதியான

மனப்போக்கு, எதற்கும் அலட்டிக் கொள்ளாத நிலை, வந்தது வரட்டும் என்று தைரியமாக எதிர் கொள்ளும் மனப்பாங்கு, நம்பிக்கை இவையே மன உளைச்சலுக்குச் சரியான பரிகாரம். மனதைச் செம்மையாக வைத்துக் கொண்டாலே நமது வாழ்க்கை மனோகரமாக அமையும் என்பதில் சற்றும் சந்தேகமில்லை.


நன்றி குமுதம் ஹெல்த்.



உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Aஉணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Aஉணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Tஉணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Hஉணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Iஉணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Rஉணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Aஉணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Empty
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Nov 30, 2010 8:10 am

பயனுள்ள பகிர்வு... பகிர்ந்தமைக்கு நன்றி..



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Tue Nov 30, 2010 12:28 pm

உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். 102564 கூலா இருங்க... உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். 102564

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Nov 30, 2010 2:28 pm

உன் மனதை நீ ஆள்வாய் எனில் உன் மனம் இவ்வுலகை ஆளும் என்ற பழ மொழி நினைவுக்கு வருகிறது அறுபுதமான கட்டுரை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக