புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் உந்தன் பாவையடா... Poll_c10நான் உந்தன் பாவையடா... Poll_m10நான் உந்தன் பாவையடா... Poll_c10 
46 Posts - 59%
heezulia
நான் உந்தன் பாவையடா... Poll_c10நான் உந்தன் பாவையடா... Poll_m10நான் உந்தன் பாவையடா... Poll_c10 
17 Posts - 22%
dhilipdsp
நான் உந்தன் பாவையடா... Poll_c10நான் உந்தன் பாவையடா... Poll_m10நான் உந்தன் பாவையடா... Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
நான் உந்தன் பாவையடா... Poll_c10நான் உந்தன் பாவையடா... Poll_m10நான் உந்தன் பாவையடா... Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
நான் உந்தன் பாவையடா... Poll_c10நான் உந்தன் பாவையடா... Poll_m10நான் உந்தன் பாவையடா... Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
நான் உந்தன் பாவையடா... Poll_c10நான் உந்தன் பாவையடா... Poll_m10நான் உந்தன் பாவையடா... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நான் உந்தன் பாவையடா... Poll_c10நான் உந்தன் பாவையடா... Poll_m10நான் உந்தன் பாவையடா... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நான் உந்தன் பாவையடா... Poll_c10நான் உந்தன் பாவையடா... Poll_m10நான் உந்தன் பாவையடா... Poll_c10 
1 Post - 1%
Guna.D
நான் உந்தன் பாவையடா... Poll_c10நான் உந்தன் பாவையடா... Poll_m10நான் உந்தன் பாவையடா... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் உந்தன் பாவையடா... Poll_c10நான் உந்தன் பாவையடா... Poll_m10நான் உந்தன் பாவையடா... Poll_c10 
41 Posts - 59%
heezulia
நான் உந்தன் பாவையடா... Poll_c10நான் உந்தன் பாவையடா... Poll_m10நான் உந்தன் பாவையடா... Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
நான் உந்தன் பாவையடா... Poll_c10நான் உந்தன் பாவையடா... Poll_m10நான் உந்தன் பாவையடா... Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
நான் உந்தன் பாவையடா... Poll_c10நான் உந்தன் பாவையடா... Poll_m10நான் உந்தன் பாவையடா... Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
நான் உந்தன் பாவையடா... Poll_c10நான் உந்தன் பாவையடா... Poll_m10நான் உந்தன் பாவையடா... Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
நான் உந்தன் பாவையடா... Poll_c10நான் உந்தன் பாவையடா... Poll_m10நான் உந்தன் பாவையடா... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நான் உந்தன் பாவையடா... Poll_c10நான் உந்தன் பாவையடா... Poll_m10நான் உந்தன் பாவையடா... Poll_c10 
1 Post - 1%
Guna.D
நான் உந்தன் பாவையடா... Poll_c10நான் உந்தன் பாவையடா... Poll_m10நான் உந்தன் பாவையடா... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நான் உந்தன் பாவையடா... Poll_c10நான் உந்தன் பாவையடா... Poll_m10நான் உந்தன் பாவையடா... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் உந்தன் பாவையடா...


   
   

Page 1 of 2 1, 2  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Nov 29, 2010 10:25 pm

நான் உந்தன் பாவையடா... Animated

நானிருப்பதோ காற்றும் ஒலியும்
புகாத கண்ணாடி கூண்டு...
அப்படியே இல்லாமல் போனாலும்
என்னருகில் நீயில்லாமல் போனால்
எந்தன் வாழ்வோ உயிரில்லாமல் - இதுபோல்
வாழும் வெறும் கூடுதான்....

சுவாசம் இல்லாமல் நான்
உயிர்வாழ்கிறேன் அதிசயமாய் என்றால்
காரணம்? நீதான் எனச்சொல்வேன்.
நான் ஆடிவீசும் காற்றில்
மலர்ந்த மலர்களின் வாசமும்
நான் அழைக்கும் கீதமும்
மெல்ல உன்னை வந்தடையும்
அதன்வழியே இந்தமங்கையின் மனதும்
உனைச்சேரும் நீயும் என்னை - காலத்தோடு
வந்தடைவாய் என்ற நம்பிக்கையில்தான்...

ஒற்றைக்காலில் தவம்செய்து இறைவனிடம்
வேண்டிய வரமடையும் முனிவன்போல்
எனைச்சேரும் வரைஉனக்காக நானும் - காத்திருப்பேன்
அனுதினம் ஓயாமல் உன்நினைவில்.

மையத்தில் கால்பதித்து சுழலும்
விசைக்கொடுத்த பொம்மையல்ல நான்
மையல்கொண்ட என்மனமறிந்து வருவாயென்ற - மெய்யான
உணர்வோடு சுற்றிக்கொண்டு நில்லாமல்...

ஒற்றைகையில் எந்தன் உடலின் மானம்
காக்கும் ஆடையை ஏந்திக்கொண்டு
மற்றொருகையோ? உயிர் கொடுக்க என்னுயிரை - ஏந்திவரும்
உன்னை ஏந்திட துடித்துக்கொண்டு...

வெண்ணிலவின் ஒளியில் மிளிரும் பாவையாக
வெண்ணிலவாக உனக்கு ஒளிரும் பாவையாக
வெண்ணிற ஆடைப்பூண்டு மயக்கும் பாவை - இன்றுநான்
வெண்ணிற மின்னொளியில் இயங்கிக்கொண்டு..

கல்லுக்குள் தேரையை படைத்து காப்பவன்
என்மனதுக்குள் இருக்கும் உன்னையும் படைத்திருப்பான்
உன்கண்ணுக்குள் இருக்கும் என்னை காப்பதற்கு - உனைநோக்கி
சொல்லுக்குள் உயிரைவைத்தும் காத்துக்கொண்டு.



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon Nov 29, 2010 10:31 pm


வெண்ணிலவின் ஒளியில் மிளிரும் பாவையாக
வெண்ணிலவாக உனக்கு ஒளிரும் பாவையாக
வெண்ணிற ஆடைப்பூண்டு மயக்கும் பாவை - இன்றுநான்
வெண்ணிற மின்னொளியில் இயங்கிக்கொண்டு..


மிகவும் அழகான ,ரசனையான வரிகள்!

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Nov 29, 2010 10:33 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Nov 29, 2010 10:41 pm

வினுப்ரியா wrote:


மிகவும் அழகான ,ரசனையான வரிகள்!

ரசித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி.... நான் உந்தன் பாவையடா... 678642 நான் உந்தன் பாவையடா... 154550 நான் உந்தன் பாவையடா... 154550



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Nov 29, 2010 11:55 pm

//மையத்தில் கால்பதித்து சுழலும்
விசைக்கொடுத்த பொம்மையல்ல நான்
மையல்கொண்ட என்மனமறிந்து வருவாயென்ற - மெய்யான
உணர்வோடு சுற்றிக்கொண்டு நில்லாமல்..

கல்லுக்குள் தேரையை படைத்து காப்பவன்
என்மனதுக்குள் இருக்கும் உன்னையும் படைத்திருப்பான்
உன்கண்ணுக்குள் இருக்கும் என்னை காப்பதற்கு - இவ்வாறாக
சொல்லுக்குள் உயிரைவைத்தும் காத்துக்கொண்டு.//

கல்லுக்குள் தேரையை வைத்த கடவுள் - கவிஞர்களின் சொல்லுக்குள் தேனைடையை வைத்திருப்பானோ...
நெல்லுக்குள் மணியாய் அல்லுக்குள் நில்வாய் - எங்கள்
உள்ளுக்குள் இனிக்கும் என்றென்றும் உன்கவியே...

அருமையான கவிதையைப் படைத்த,
ம் என்றாலும் இம் என்றாலும் கவியுரைக்கும் இளங்கவிக்கு என் வாழ்த்துக்களும் நன்றியும்..





நான் உந்தன் பாவையடா... Aநான் உந்தன் பாவையடா... Aநான் உந்தன் பாவையடா... Tநான் உந்தன் பாவையடா... Hநான் உந்தன் பாவையடா... Iநான் உந்தன் பாவையடா... Rநான் உந்தன் பாவையடா... Aநான் உந்தன் பாவையடா... Empty
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Nov 30, 2010 8:40 am

"கல்லுக்குள் தேரையை படைத்து காப்பவன்
என்மனதுக்குள் இருக்கும் உன்னையும் படைத்திருப்பான்
உன்கண்ணுக்குள் இருக்கும் என்னை காப்பதற்கு - இவ்வாறாக
சொல்லுக்குள் உயிரைவைத்தும் காத்துக்கொண்டு."

அழகான கவிதை... வாழ்த்துக்கள்..



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Nov 30, 2010 9:31 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நான் உந்தன் பாவையடா... Logo12
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Nov 30, 2010 10:03 am

சிம்ம ரசிகன் உன் கவிஅமுதம் வாழ்த்துகள் நண்பா



நேசமுடன் ஹாசிம்
நான் உந்தன் பாவையடா... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Nov 30, 2010 10:22 am

maniajith007 wrote: நான் உந்தன் பாவையடா... 677196 நான் உந்தன் பாவையடா... 677196 நான் உந்தன் பாவையடா... 677196 நான் உந்தன் பாவையடா... 677196 நான் உந்தன் பாவையடா... 677196 நான் உந்தன் பாவையடா... 677196 நான் உந்தன் பாவையடா... 677196 நான் உந்தன் பாவையடா... 677196 நான் உந்தன் பாவையடா... 677196

மிக்க நன்றி ஜி..... நான் உந்தன் பாவையடா... 678642 நான் உந்தன் பாவையடா... 154550



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Nov 30, 2010 10:32 am

Aathira wrote://மையத்தில் கால்பதித்து சுழலும்
விசைக்கொடுத்த பொம்மையல்ல நான்
மையல்கொண்ட என்மனமறிந்து வருவாயென்ற - மெய்யான
உணர்வோடு சுற்றிக்கொண்டு நில்லாமல்..

கல்லுக்குள் தேரையை படைத்து காப்பவன்
என்மனதுக்குள் இருக்கும் உன்னையும் படைத்திருப்பான்
உன்கண்ணுக்குள் இருக்கும் என்னை காப்பதற்கு - இவ்வாறாக
சொல்லுக்குள் உயிரைவைத்தும் காத்துக்கொண்டு.//

கல்லுக்குள் தேரையை வைத்த கடவுள் - கவிஞர்களின் சொல்லுக்குள் தேனைடையை வைத்திருப்பானோ...
நெல்லுக்குள் மணியாய் அல்லுக்குள் நில்வாய் - எங்கள்
உள்ளுக்குள் இனிக்கும் என்றென்றும் உன்கவியே...

அருமையான கவிதையைப் படைத்த,
ம் என்றாலும் இம் என்றாலும் கவியுரைக்கும் இளங்கவிக்கு என் வாழ்த்துக்களும் நன்றியும்..


தங்களின் மறுமொழியே இனிய கவிதைபோல் ....தங்களின் அன்பான வாழ்த்திற்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்...

அழகிய பாவையை தந்து எங்களின் எண்ணங்களை பரதிபலிக்க செய்த தங்களுக்கு என் அன்பார்ந்த வணக்கம்...


// அருமையான கவிதையைப் படைத்த, ம் என்றாலும் இம் என்றாலும் கவியுரைக்கும் இளங்கவிக்கு என் வாழ்த்துக்களும் நன்றியும்..//
இதனை கண்டவுடன் வைரமுத்துவின் இந்த வைரவரிகள் ஞாபகத்திற்கு வந்தது...

//உம் என்று சொல்... இல்லை
நில் என்று கொல்.
உம்மென்றால் உள்ளதடி சொர்கம்
நீயில்லை இடுகாடு பக்கம்...//



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக