புதிய பதிவுகள்
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோனியா-செல்வா பிரியும் பின்னணி! I_vote_lcapசோனியா-செல்வா பிரியும் பின்னணி! I_voting_barசோனியா-செல்வா பிரியும் பின்னணி! I_vote_rcap 
30 Posts - 54%
heezulia
சோனியா-செல்வா பிரியும் பின்னணி! I_vote_lcapசோனியா-செல்வா பிரியும் பின்னணி! I_voting_barசோனியா-செல்வா பிரியும் பின்னணி! I_vote_rcap 
22 Posts - 39%
mohamed nizamudeen
சோனியா-செல்வா பிரியும் பின்னணி! I_vote_lcapசோனியா-செல்வா பிரியும் பின்னணி! I_voting_barசோனியா-செல்வா பிரியும் பின்னணி! I_vote_rcap 
3 Posts - 5%
T.N.Balasubramanian
சோனியா-செல்வா பிரியும் பின்னணி! I_vote_lcapசோனியா-செல்வா பிரியும் பின்னணி! I_voting_barசோனியா-செல்வா பிரியும் பின்னணி! I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோனியா-செல்வா பிரியும் பின்னணி! I_vote_lcapசோனியா-செல்வா பிரியும் பின்னணி! I_voting_barசோனியா-செல்வா பிரியும் பின்னணி! I_vote_rcap 
30 Posts - 54%
heezulia
சோனியா-செல்வா பிரியும் பின்னணி! I_vote_lcapசோனியா-செல்வா பிரியும் பின்னணி! I_voting_barசோனியா-செல்வா பிரியும் பின்னணி! I_vote_rcap 
22 Posts - 39%
mohamed nizamudeen
சோனியா-செல்வா பிரியும் பின்னணி! I_vote_lcapசோனியா-செல்வா பிரியும் பின்னணி! I_voting_barசோனியா-செல்வா பிரியும் பின்னணி! I_vote_rcap 
3 Posts - 5%
T.N.Balasubramanian
சோனியா-செல்வா பிரியும் பின்னணி! I_vote_lcapசோனியா-செல்வா பிரியும் பின்னணி! I_voting_barசோனியா-செல்வா பிரியும் பின்னணி! I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோனியா-செல்வா பிரியும் பின்னணி!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 17, 2009 12:09 am

சோனியா-செல்வா பிரியும் பின்னணி! Soni-selva1


செல்வராகவன்-ஆண்ட்ரியா நெருக்கம் தீவிரமானதையடுத்து பொறுமையிழந்த சோனியா விவாகரத்துக்கு விருப்பப்பட... செல்வராகவனும் அதற்கு ஒப்புக் கொண்டதையடுத்து இருவரும் விவாகரத்து கேட்டு நீதிமன்றம் போயிருக்கிறார்கள்!

"காதல் கொண்டேன்' படத்தில் நடித்தபோதெல்லாம் ஒரு டைரக்டருக்கும், ஒரு நடிகைக்கும் என்ன தொடர்பு இருக்குமோ அதுதான் இருந்தது செல்வா-சோனியா நடுவே! "ரெயின்போ காலனி' படப்பிடிப்பிற்காக ஐதராபாத் போயிருந்தபோது செல்வாவுக்கு திடீரென உடல் நலமில்லாமல் போன போது... அடுத்தவர்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் செல்வாவின் அறையில் ஒன்றாக தங்கி அவரை கவனித்துக் கொண்டார் சோனியா! அதிலிருந்துதான் இருவரிடமும் காதல் தீ பற்றியது!


சோனியா வெறித்தனமாகவே காதலித்து வந்தார்! சின்னச் சின்ன சண்டை வந்தால் கூட பிளேடால் கைகளை கீறிக்கொண்டு ரகளை பண்ணி விடுவார். அவரை சமாதானப்படுத்துவதற்குள் செல்வா திணறித்தான் போவார்!

இப்படி காதல் முற்றிய நிலையில் இருவரும் தாலி கட்டாமலேயே தனிக் குடித்தனம் நடத்தி வந்தார்கள்! இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த செல்வாவின் அப்பா டைரக்டர் கஸ்தூரி ராஜா ஒரு கட்டத்தில் "சிவப்பு விளக்கு பகுதி பெண்ணை அழைத்து வந்து இவள்தான் என் மனைவி என என் மகன் சொன்னால் அவளை மருமகளாக ஏற்றுக் கொள்ளத் தயார்!' என வேண்டா வெறுப்பாகச் சொன்னார்!

அதன் பிறகு மனம் மாறி... சண்டிகாருக்கு சென்று முறைப்படி சோனியா குடும்பத்தாரிடம் பேசி சிறப்பாக நடத்தி வைத்தார் திருமணத்தை!

பல ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தவர்கள் திருமணமாகி ஓரிரு ஆண்டுகளிலேயே உறவை அறுத்துக் கொண்டு நிற்கிறார்களே....

ஏன்?

திருமணத்திற்குப் பிறகு நடிப்பை மூட்டை கட்டிவிட்டு செல்வாவே கதி என இருந்தார் சோனியா! ஆனால் செல்வாவோ சோனியாவுக்கு முடிந்த அளவாவது விசுவாசமாக இருக்க தவறி விட்டார்!

ஸாங் கம்போஸிங் என்ற பெயரில் அடிக்கடி அந்த இளம் இசையமைப்பாளரை கூட்டிக் கொண்டு பூலோக சொர்க்கம் எனப்படும் பாங்காக்கிற்கு போய்விடுவார் செல்வா! ஆசை தீர ஆடித் தீர்த்துவிட்டு வருவார்கள்!

"இசை யமைப்பாளரை கெடுத்ததே செல்வாதான்' என இசையின் குடும்பத் தினர் சோனியாவின் காதுபடவே பேசினார் கள்! இசையின் மனைவி பிரிந்ததற்குக் கூட பாங்காக் சங்கதிதான் காரணமாம்!

இது ஒருபுறமிருக்க.... இலங்கையில் "ஆயிரத்தில் ஒருவன்' கதை டிஸ்கஷன் என ரூம் போட்டு உட்கார்ந்த செல்வா அங்கிருந்து ஷெரீனுக்கு போன் போட்டு 'உடனே கிளம்பி வா!' என குடைச்சல் கொடுக்க பதிலுக்கு ஷெரீன் மானங்கெட திட்டி தீர்த்தார்!

இந்த விவகாரம் சோனியாவை கடுப்பாக்கியது!

"ஆயிரத்தில் ஒருவன்' படப்பிடிப்பு கேரள வனப்பகுதியில் நடந்த போது ரீமாசென்னுக்கு தினமும் தொல்லை கொடுத்தார் செல்வா! ரீமா இதை தட்டிக் கேட்க... உடனே ‘"உனக்கு நடிக்கத் தெரியல..' என யூனிட் ஆட்கள் முன் ரீமாவை அவமானப்படுத்த ஆரம்பித்தார். சோனியாவுக்கு போன் போட்டு அழுதார் ரீமா!

உடனே சென்னையிலிருந்து கிளம்பிப் போன சோனியா வருத்தம் தெரிவித்தார் ரீமாவிடம்! அத்துடன் கணவரையும் கண்டித்து விட்டு வந்தார்!

"ஆயிரத்தில் ஒருவன்' அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக ராஜஸ்தான் போயிருந்தபோது அந்தப் படத்தின் இன் னொரு நாயகியான ஆண்ட்ரியாவுடன் செல்வாவுக்கு நெருக்கம் ஏற்பட்டது! இதையறிந்த சோனியா ராஜஸ் தானுக்கே கிளம்பிப் போய் செல்வா- ஆண்ட்ரியாவை கையும் களவுமாக பிடித்துவிட்டார்! கணவருடன் சண்டை போட்டதோடு, ஆண்ட்ரியா கன்னத்தில் ஒரு பளார் விட்டுவிட்டு வந்தார்! வழக்கம்போல தான் எடுத்த இந்த அதிரடி நடவடிக்கையால் கணவர் வழிக்கு வந்துவிடுவார் என நம்பியிருந்தார் சோனியா! ஆனால் ஆண்ட்ரியா சக்களத்தியாக வந்துவிட்டார் சோனியா வாழ்க்கையில்!

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் ஒரு காஸ்ட்லியான அபார்ட்மெண்ட்டை வாடகைக்கு எடுத்து ஆண்ட்ரியாவோடு சந்திப்புகளை நடத்தி வந்தார் செல்வா! இதில் நொந்து நூலாகிப் போனார் சோனியா! அதன் பிறகுதான் சீரியலில் நடிக்க வந்தார். இதற்கு செல்வா எதிர்ப்பு தெரி விக்க.... சோனியா அதை பொருட்படுத்தவில்லை! பிரிந்து விடுவது என்கிற முடிவோடுதான் கணவரின் பேச்சை மீறினார். இருவருக்கும் இடையே குழந்தை பெற்றுக்கொள்வதிலும் "வேண்டும், வேண்டாம்' என தகராறு இருந்திருக்கிறது. செல்வா வீட்டுக்கு அடங்காத பிள்ளையாக இருப்பதால் இந்த விஷயத்தில் செல்வா குடும்பத்தினர் தலையிடவில்லை! சின்னச் சின்ன கீறல்களை சரி செய்ய யாரும் அக்கறை காட்டாததால் இப்போது சரி செய்ய முடியாத விரிசல் ஏற்பட்டுவிட்டது!

"திருட்டு மாங்காய் பிரியர்களுக்கு அந்த மாமரம் சொந்தமானால் சலிப்பு தட்டி விடும்' இப்போது செல்வாவுக்கு இனிக்கும் ஆண்ட்ரியாகூட நாளை சொந்தமாகி விட்டால் சலிப்புதான் என்பதை ஆண்ட்ரியாக்களும், நயன்தாராக்களும்கூட உணரவேண்டும்!'' என்று விவரித்தார்கள் விஷயமறிந்தவர்கள்!


பரஸ்பர விருப்பத்தின் பேரில் இருவரும் பிரிவது போலவே.... விவாகரத்துக்கான காரணத்தையும் மீடியாவிடம் பேசுவதில்லை என முடிவு செய்திருக்கிறார்களாம் இருவரும். ம்.... அவரவர் ஸ்தா னத்தில் இருந்து பார்த்தால்தானே தெரியும் அவரவர் கஷ்டம்!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக