புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாலைவனத்தில் நான்.. Poll_c10பாலைவனத்தில் நான்.. Poll_m10பாலைவனத்தில் நான்.. Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
பாலைவனத்தில் நான்.. Poll_c10பாலைவனத்தில் நான்.. Poll_m10பாலைவனத்தில் நான்.. Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலைவனத்தில் நான்.. Poll_c10பாலைவனத்தில் நான்.. Poll_m10பாலைவனத்தில் நான்.. Poll_c10 
284 Posts - 45%
heezulia
பாலைவனத்தில் நான்.. Poll_c10பாலைவனத்தில் நான்.. Poll_m10பாலைவனத்தில் நான்.. Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
பாலைவனத்தில் நான்.. Poll_c10பாலைவனத்தில் நான்.. Poll_m10பாலைவனத்தில் நான்.. Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாலைவனத்தில் நான்.. Poll_c10பாலைவனத்தில் நான்.. Poll_m10பாலைவனத்தில் நான்.. Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பாலைவனத்தில் நான்.. Poll_c10பாலைவனத்தில் நான்.. Poll_m10பாலைவனத்தில் நான்.. Poll_c10 
20 Posts - 3%
prajai
பாலைவனத்தில் நான்.. Poll_c10பாலைவனத்தில் நான்.. Poll_m10பாலைவனத்தில் நான்.. Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பாலைவனத்தில் நான்.. Poll_c10பாலைவனத்தில் நான்.. Poll_m10பாலைவனத்தில் நான்.. Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பாலைவனத்தில் நான்.. Poll_c10பாலைவனத்தில் நான்.. Poll_m10பாலைவனத்தில் நான்.. Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பாலைவனத்தில் நான்.. Poll_c10பாலைவனத்தில் நான்.. Poll_m10பாலைவனத்தில் நான்.. Poll_c10 
7 Posts - 1%
mruthun
பாலைவனத்தில் நான்.. Poll_c10பாலைவனத்தில் நான்.. Poll_m10பாலைவனத்தில் நான்.. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலைவனத்தில் நான்..


   
   
asksulthan
asksulthan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 14/01/2010

Postasksulthan Mon Nov 29, 2010 11:59 am

பாலைவனத்தில் நான்..




தொட்டுப்பார்த்துத்
தொங்கி நிற்கிறாய்
என் வீட்டு ஜன்னலில்;
சொட்டுச் சொட்டாய்
விழுந்தப்பின்னும்
கட்டிப்பிடுத்துக் குளிர்
அடிக்கிறாய் என் கண்களில்!

காய்ந்துப்போன மண்ணை;
மணம் கொடுத்து எழுப்புகிறாய்;
ஓய்ந்துப்போனப் பின்னும்;
தெருவில் ஓட்டமாய் ஓடுகிறாய்!

நீந்திச் செல்ல
நீச்சல் குளமாய்;
முட்டி நனைய நிற்போம்;
தாவிக் குதிக்கும்
தவளையைக் கண்டுத்
தலைதெறிக்க ஓட்டம்!


குருதிக் சுவைக்கக்
கொசுக் கூட்டம்
படையெடுத்து நுழையும்;
விளக்கு வெளிச்சத்தில்
ஈசைகள் பூப்போல மலறும்!

முத்தம் கொடுக்கும் சேறு
விரல் இடுக்கில்
புண்ணைக் கொடுத்து ரசிக்கும்;
விடுப்புக்கொடுத்தப் பள்ளியைக்
கண்டு மனம் சந்தோஷத்தில் இனிக்கும்!

மாய்ந்துப்போன நினைவுகள்;
ஈரம் கொடுக்கும் விழிகளில்;
காய்ந்துப்போன இதயத்தில்;
காயம் கொடுக்கும் தழும்புகள்!

ஏங்கி நின்று வானம் பார்த்தாலும்;
வரவில்லை இங்கே இன்னும்;
வந்தாலும் ஒளிந்துக்கொண்டே
வெறிச்சிப் பார்ப்போம்
பால்கனியில் நின்று;
நனையச் சொல்லி
மனம் சொன்னாலும்
நகர மறுக்கும் பாதம்;
நனைந்துவிட்டால் நழுவி விடும்
ஓருநாள் சம்பளம்;
காய்ச்சலில்!


-யாசர் அரஃபாத்
நான் விரித்த வலையில் விழ



காதர் சுல்தான்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Nov 29, 2010 12:03 pm

உண்மைதான் சுல்தான்.அபூர்வமாக இங்கு பெய்யும் மழையில் நனைய மனம் விரும்பியும் பணம் தடுக்கிறதே.




பாலைவனத்தில் நான்.. Uபாலைவனத்தில் நான்.. Dபாலைவனத்தில் நான்.. Aபாலைவனத்தில் நான்.. Yபாலைவனத்தில் நான்.. Aபாலைவனத்தில் நான்.. Sபாலைவனத்தில் நான்.. Uபாலைவனத்தில் நான்.. Dபாலைவனத்தில் நான்.. Hபாலைவனத்தில் நான்.. A
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Mon Nov 29, 2010 3:19 pm

asksulthan wrote:பாலைவனத்தில் நான்..




தொட்டுப்பார்த்துத்
தொங்கி நிற்கிறாய்
என் வீட்டு ஜன்னலில்;
சொட்டுச் சொட்டாய்
விழுந்தப்பின்னும்
கட்டிப்பிடுத்துக் குளிர்
அடிக்கிறாய் என் கண்களில்!

காய்ந்துப்போன மண்ணை;
மணம் கொடுத்து எழுப்புகிறாய்;
ஓய்ந்துப்போனப் பின்னும்;
தெருவில் ஓட்டமாய் ஓடுகிறாய்!

நீந்திச் செல்ல
நீச்சல் குளமாய்;
முட்டி நனைய நிற்போம்;
தாவிக் குதிக்கும்
தவளையைக் கண்டுத்
தலைதெறிக்க ஓட்டம்!


குருதிக் சுவைக்கக்
கொசுக் கூட்டம்
படையெடுத்து நுழையும்;
விளக்கு வெளிச்சத்தில்
ஈசைகள் பூப்போல மலறும்!

முத்தம் கொடுக்கும் சேறு
விரல் இடுக்கில்
புண்ணைக் கொடுத்து ரசிக்கும்;
விடுப்புக்கொடுத்தப் பள்ளியைக்
கண்டு மனம் சந்தோஷத்தில் இனிக்கும்!

மாய்ந்துப்போன நினைவுகள்;
ஈரம் கொடுக்கும் விழிகளில்;
காய்ந்துப்போன இதயத்தில்;
காயம் கொடுக்கும் தழும்புகள்!

ஏங்கி நின்று வானம் பார்த்தாலும்;
வரவில்லை இங்கே இன்னும்;
வந்தாலும் ஒளிந்துக்கொண்டே
வெறிச்சிப் பார்ப்போம்
பால்கனியில் நின்று;
நனையச் சொல்லி
மனம் சொன்னாலும்
நகர மறுக்கும் பாதம்;
நனைந்துவிட்டால் நழுவி விடும்
ஓருநாள் சம்பளம்;
காய்ச்சலில்!
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


-யாசர் அரஃபாத்
நான் விரித்த வலையில் விழ




பாலைவனத்தில் நான்.. Mபாலைவனத்தில் நான்.. Oபாலைவனத்தில் நான்.. Hபாலைவனத்தில் நான்.. Aபாலைவனத்தில் நான்.. N
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Nov 29, 2010 3:28 pm

அருமை தோழரே .பாராட்டுக்கள்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Nov 29, 2010 3:46 pm

அருமையானது



நேசமுடன் ஹாசிம்
பாலைவனத்தில் நான்.. Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Mon Nov 29, 2010 6:01 pm

பாலைவனத்தில் நான்.. 154550 பாலைவனத்தில் நான்.. 154550 பாலைவனத்தில் நான்.. 154550

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக