புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீட்டை காலி செய்ய மறுத்த பெண் சரமாரி வெட்டி கொலை
Page 1 of 1 •
வடசென்னையில் வீட்டை காலி செய்ய மறுத்த பெண் சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக பிரபல ரவுடி உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று அதிகாலை நடந்த இந்த பயங்கரம் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளியை கைது செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
சென்னை வண்ணாரப்பேட்டை சிமெட்ரிரோடு பெர்டானியா கார்டனை சேர்ந்தவர் லூர்து. லாரி லோடுமேன். இவரது மனைவி லட்சுமி (42). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். லூர்து குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் ஜான் ஜெய்சிங் (40). வண்ணாரப்பேட்டை பகுதியில் பிரபல ரவுடி. இவர் மீது கொலை, கொள்ளை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. பலமுறை சிறை சென்று வந்தவர்.
லூர்து எப்போதாவது ஒருமுறைதான் வீட்டுக்கு வருவார். அதனால் வீட்டு வாடகை உள்ளிட்ட எந்த விஷயமானாலும் லட்சுமியிடம்தான் ஜான் ஜெய்சிங் பேசுவார். இந்நிலையில், வீட்டை காலி செய்யும்படி கடந்த சில மாதங்களாக லட்சுமியிடம் கூறியிருக்கிறார் ஜான்ஜெய்சிங். அட்வான்ஸ் பணத்தை திருப்பி தந்தால் வீட்டை காலி செய்வதாக லட்சுமி தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கு ஜான் ஜெய்சிங் ஒப்புக்கொள்ள வில்லை. பணத்தை தரமுடியாது. வீட்டை காலி செய்யாவிட்டால் நடப்பதே வேறு என்று லட்சுமியை மிரட்டியிருக்கிறார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 1.00 மணியளவில் லட்சுமி வீட்டுக்கு போதையில் 2 பேருடன் ஜான்ஜெய்சிங் வந்து கதவை தட்டினார். தூக்க கலக்கத்தில் கதவை திறந்தார் லட்சுமி. உடனே மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து லட்சுமியை சரமாரியாக வெட்டினார் ஜான்ஜெய்சிங். ரத்த வெள்ளத்தில் விழுந்தார் லட்சுமி. சத்தம் கேட்டு ஓடிவந்து தடுத்த பக்கத்து வீட்டு பெண் அம்முலுவுக்கும் (35) வெட்டு விழுந்தது. பின்னர், கதவை ஞீட்டிவிட்டு, அங்கிருந்து 3 பேரும் தப்பி சென்றனர். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சேகர், உதவி கமிஷனர் குமார், இன்ஸ்பெக்டர் கோபாலகுரு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த லட்சுமி மற்றும் அம்முலுவை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர் பரிசோதித்து பார்த்துவிட்டு, லட்சுமி இறந்துவிட்டதாக தெரிவித்தார். அம்முலுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இன்ஸ்பெக்டர் கோபாலகுரு வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். தலைமறைவான ஜான் ஜெய்சிங் உள்ளிட்ட 3 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
லட்சுமி கொலை செய்யப்பட்டதை அறிந்த அப்பகுதி மக்கள், கொலையாளிகளை கைது செய்யக்கோரி நேற்று காலை 8.30 மணியளவில் சிமெட்ரி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 300 பெண்கள் உள்பட 500 பேர் மறியலில் பங்கேற்றனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வண்ணாரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கொலையாளிகளை விரைவில் கைது செய்வதாக போலீசார் உறுதி கூறியதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது.
தினபூமி!
இதுதொடர்பாக பிரபல ரவுடி உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று அதிகாலை நடந்த இந்த பயங்கரம் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளியை கைது செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
சென்னை வண்ணாரப்பேட்டை சிமெட்ரிரோடு பெர்டானியா கார்டனை சேர்ந்தவர் லூர்து. லாரி லோடுமேன். இவரது மனைவி லட்சுமி (42). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். லூர்து குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் ஜான் ஜெய்சிங் (40). வண்ணாரப்பேட்டை பகுதியில் பிரபல ரவுடி. இவர் மீது கொலை, கொள்ளை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. பலமுறை சிறை சென்று வந்தவர்.
லூர்து எப்போதாவது ஒருமுறைதான் வீட்டுக்கு வருவார். அதனால் வீட்டு வாடகை உள்ளிட்ட எந்த விஷயமானாலும் லட்சுமியிடம்தான் ஜான் ஜெய்சிங் பேசுவார். இந்நிலையில், வீட்டை காலி செய்யும்படி கடந்த சில மாதங்களாக லட்சுமியிடம் கூறியிருக்கிறார் ஜான்ஜெய்சிங். அட்வான்ஸ் பணத்தை திருப்பி தந்தால் வீட்டை காலி செய்வதாக லட்சுமி தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கு ஜான் ஜெய்சிங் ஒப்புக்கொள்ள வில்லை. பணத்தை தரமுடியாது. வீட்டை காலி செய்யாவிட்டால் நடப்பதே வேறு என்று லட்சுமியை மிரட்டியிருக்கிறார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 1.00 மணியளவில் லட்சுமி வீட்டுக்கு போதையில் 2 பேருடன் ஜான்ஜெய்சிங் வந்து கதவை தட்டினார். தூக்க கலக்கத்தில் கதவை திறந்தார் லட்சுமி. உடனே மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து லட்சுமியை சரமாரியாக வெட்டினார் ஜான்ஜெய்சிங். ரத்த வெள்ளத்தில் விழுந்தார் லட்சுமி. சத்தம் கேட்டு ஓடிவந்து தடுத்த பக்கத்து வீட்டு பெண் அம்முலுவுக்கும் (35) வெட்டு விழுந்தது. பின்னர், கதவை ஞீட்டிவிட்டு, அங்கிருந்து 3 பேரும் தப்பி சென்றனர். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சேகர், உதவி கமிஷனர் குமார், இன்ஸ்பெக்டர் கோபாலகுரு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த லட்சுமி மற்றும் அம்முலுவை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர் பரிசோதித்து பார்த்துவிட்டு, லட்சுமி இறந்துவிட்டதாக தெரிவித்தார். அம்முலுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இன்ஸ்பெக்டர் கோபாலகுரு வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். தலைமறைவான ஜான் ஜெய்சிங் உள்ளிட்ட 3 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
லட்சுமி கொலை செய்யப்பட்டதை அறிந்த அப்பகுதி மக்கள், கொலையாளிகளை கைது செய்யக்கோரி நேற்று காலை 8.30 மணியளவில் சிமெட்ரி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 300 பெண்கள் உள்பட 500 பேர் மறியலில் பங்கேற்றனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வண்ணாரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கொலையாளிகளை விரைவில் கைது செய்வதாக போலீசார் உறுதி கூறியதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது.
தினபூமி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» வாட்ஸப், பேஸ்புக்கிற்கு அனுமதி மறுத்த கணவரைக் கொலை செய்த பெண்!
» கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த பெண் அடித்து கொலை; கணவர் தற்கொலை
» ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த மாணவர் கொலை
» காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம்
» கோடநாடு காவலாளி, கார் ஓட்டுநர் மரணத்தை தொடர்ந்து ஜெயலலிதாவின் சமையல்காரரை கொலை செய்ய முயற்சி: வெட்டி விட்டு தப்பிய 5 பேர் கும்பலுக்கு வலை
» கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த பெண் அடித்து கொலை; கணவர் தற்கொலை
» ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த மாணவர் கொலை
» காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம்
» கோடநாடு காவலாளி, கார் ஓட்டுநர் மரணத்தை தொடர்ந்து ஜெயலலிதாவின் சமையல்காரரை கொலை செய்ய முயற்சி: வெட்டி விட்டு தப்பிய 5 பேர் கும்பலுக்கு வலை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|