புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்கமழை Poll_c10தங்கமழை Poll_m10தங்கமழை Poll_c10 
48 Posts - 51%
heezulia
தங்கமழை Poll_c10தங்கமழை Poll_m10தங்கமழை Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
தங்கமழை Poll_c10தங்கமழை Poll_m10தங்கமழை Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
தங்கமழை Poll_c10தங்கமழை Poll_m10தங்கமழை Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
தங்கமழை Poll_c10தங்கமழை Poll_m10தங்கமழை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்கமழை Poll_c10தங்கமழை Poll_m10தங்கமழை Poll_c10 
48 Posts - 51%
heezulia
தங்கமழை Poll_c10தங்கமழை Poll_m10தங்கமழை Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
தங்கமழை Poll_c10தங்கமழை Poll_m10தங்கமழை Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
தங்கமழை Poll_c10தங்கமழை Poll_m10தங்கமழை Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
தங்கமழை Poll_c10தங்கமழை Poll_m10தங்கமழை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கமழை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 28, 2010 8:38 pm

சேது, மாது என்ற இரு இளைஞர்களும் தங்கள் நாட்டில் மழை பொய்த்ததால், பிழைக்க வழிதேடி பக்கத்து நாட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது ஓடையில் நீந்தி விளையாடிக் கொண்டிருந்த அழகிய மீனை, நரி பாய்ந்து பிடித்துக் கொண்டது. உயிர் பயத்தில், ``என்னை காப்பாத்துங்க... காப்பாத்துங்க...'' என்று இருவரையும் பார்த்துக் கெஞ்சியது மீன்.

இருவரும் தங்கள் கையில் வைத்திருந்த தடிகளால் நரியை அடித்து, "உயிர்மீது ஆசை இருந்தால் மீனை விடு. இல்லை உயிரை விடு'' என்றனர். உயிர் பிழைத்தால் போதும் என்று மீனை நீரில் போட்டு விட்டு ஓடியது நரி.

தன்னை மீட்ட இருவருக்கும் நன்றி சொன்ன மீன், இருவருடைய கதையையும் கேட்டது. தங்கள் நாட்டில் மழை பெய்யாததால், பஞ்சம் பிழைக்க பக்கத்து நாட்டுக்குச் செல்வதாகக் கூறினர்.

அவர்களிடம், ``உழவுத்தொழில் நடத்த வேண்டிய போதெல்லாம் மழை வரம் வேண்டுமா? ஒரே முறை தங்க மழை வரம் வேண்டுமா?'' என்று கேட்டது மீன்.

சேது, மழையால் பயிர் வளம் தொடர வரம் கேட்டான். மாது, தங்க மழை வரம் கேட்டான். இருவருக்கும் கேட்ட வரத்தைத் தந்த மீன், நீருக்குள் மறைந்தது.

இருவரும் தங்கள் வரங்களைப் பயன்படுத் தினர். தேவையான போது மழை பெய்ததால் சேதுவின் நிலங்கள் அமோக விளைச்சல் பெற்றன. மூட்டை, மூட்டையாகத் தானியங்கள் வீட்டில் குவிந்தன. ஆனால், மாதுவின் வீட்டில் தங்கக்காசு மூட்டைகளே இருந்தன.

மக்கள் மத்தியில் பணப்புழக்கம் இருந்தும், தானியங்கள் கிடைக்காமல் அவதிப்பட்டனர். சேதுவிடம் தானியங்கள் நிறைய இருப்பதை அறிந்து, பணத்தைக் கொடுத்து தானியங் களை வாங்கிச் சென்றனர். மாதுவும் தங்கக் காசுகள் இருந்தும், உணவின்றி வாடினான். வேறுவழியின்றி அவனும் சேதுவிடம் தங்கக் காசுகளைக் கொடுத்து தானியங்களை வாங்கிச் சென்றான்.

பஞ்சத்தால் பொருட்கள் பல மடங்கு விலைக்கு விற்கப்பட்டதாலும், ஆடம்பரமாகச் செலவு செய்ததாலும் விரைவில் மாதுவின் தங்கக் காசுகள் கரைந்தன. ஒருவேளை உணவுக்கே வழியின்றி சேதுவிடம் வந்து மாது அழுதான்.

``நாம் கேட்கும் வரமானது நம் உழைப்போடு தொடர்புடையதாக இருக்க வேண்டும். உழைப்பு நிலையானது. பணம் கரையக் கூடியது. குந்தித்தின்றால் குன்றும் மாளும்'' என்று அறிவுரை சொல்லி, தன் நிலத்தில் வந்து உழைக்கச் சொன்னான். சில மாதங்களில் நல்ல மழை பெய்ததால் மாதுவும் தன் நிலத்தில் உழுது நல்ல நிலைக்கு வந்தான்.


தா. ஆறுமுகம்



தங்கமழை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Nov 28, 2010 8:42 pm

நல்ல நீதிக்கதை.. நன்றி சிவா.. சிறுவர்களுக்கும் நம் தளம் நல்ல பொழுது போக்காக இருக்கும். தங்கமழை 678642



தங்கமழை Aதங்கமழை Aதங்கமழை Tதங்கமழை Hதங்கமழை Iதங்கமழை Rதங்கமழை Aதங்கமழை Empty

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக