புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 14, 2024 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 14, 2024 11:23 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தங்கமழை Poll_c10தங்கமழை Poll_m10தங்கமழை Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தங்கமழை Poll_c10தங்கமழை Poll_m10தங்கமழை Poll_c10 
137 Posts - 43%
ayyasamy ram
தங்கமழை Poll_c10தங்கமழை Poll_m10தங்கமழை Poll_c10 
115 Posts - 36%
Dr.S.Soundarapandian
தங்கமழை Poll_c10தங்கமழை Poll_m10தங்கமழை Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
தங்கமழை Poll_c10தங்கமழை Poll_m10தங்கமழை Poll_c10 
15 Posts - 5%
Rathinavelu
தங்கமழை Poll_c10தங்கமழை Poll_m10தங்கமழை Poll_c10 
8 Posts - 3%
prajai
தங்கமழை Poll_c10தங்கமழை Poll_m10தங்கமழை Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தங்கமழை Poll_c10தங்கமழை Poll_m10தங்கமழை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தங்கமழை Poll_c10தங்கமழை Poll_m10தங்கமழை Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
தங்கமழை Poll_c10தங்கமழை Poll_m10தங்கமழை Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
தங்கமழை Poll_c10தங்கமழை Poll_m10தங்கமழை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கமழை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 28, 2010 8:38 pm

சேது, மாது என்ற இரு இளைஞர்களும் தங்கள் நாட்டில் மழை பொய்த்ததால், பிழைக்க வழிதேடி பக்கத்து நாட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது ஓடையில் நீந்தி விளையாடிக் கொண்டிருந்த அழகிய மீனை, நரி பாய்ந்து பிடித்துக் கொண்டது. உயிர் பயத்தில், ``என்னை காப்பாத்துங்க... காப்பாத்துங்க...'' என்று இருவரையும் பார்த்துக் கெஞ்சியது மீன்.

இருவரும் தங்கள் கையில் வைத்திருந்த தடிகளால் நரியை அடித்து, "உயிர்மீது ஆசை இருந்தால் மீனை விடு. இல்லை உயிரை விடு'' என்றனர். உயிர் பிழைத்தால் போதும் என்று மீனை நீரில் போட்டு விட்டு ஓடியது நரி.

தன்னை மீட்ட இருவருக்கும் நன்றி சொன்ன மீன், இருவருடைய கதையையும் கேட்டது. தங்கள் நாட்டில் மழை பெய்யாததால், பஞ்சம் பிழைக்க பக்கத்து நாட்டுக்குச் செல்வதாகக் கூறினர்.

அவர்களிடம், ``உழவுத்தொழில் நடத்த வேண்டிய போதெல்லாம் மழை வரம் வேண்டுமா? ஒரே முறை தங்க மழை வரம் வேண்டுமா?'' என்று கேட்டது மீன்.

சேது, மழையால் பயிர் வளம் தொடர வரம் கேட்டான். மாது, தங்க மழை வரம் கேட்டான். இருவருக்கும் கேட்ட வரத்தைத் தந்த மீன், நீருக்குள் மறைந்தது.

இருவரும் தங்கள் வரங்களைப் பயன்படுத் தினர். தேவையான போது மழை பெய்ததால் சேதுவின் நிலங்கள் அமோக விளைச்சல் பெற்றன. மூட்டை, மூட்டையாகத் தானியங்கள் வீட்டில் குவிந்தன. ஆனால், மாதுவின் வீட்டில் தங்கக்காசு மூட்டைகளே இருந்தன.

மக்கள் மத்தியில் பணப்புழக்கம் இருந்தும், தானியங்கள் கிடைக்காமல் அவதிப்பட்டனர். சேதுவிடம் தானியங்கள் நிறைய இருப்பதை அறிந்து, பணத்தைக் கொடுத்து தானியங் களை வாங்கிச் சென்றனர். மாதுவும் தங்கக் காசுகள் இருந்தும், உணவின்றி வாடினான். வேறுவழியின்றி அவனும் சேதுவிடம் தங்கக் காசுகளைக் கொடுத்து தானியங்களை வாங்கிச் சென்றான்.

பஞ்சத்தால் பொருட்கள் பல மடங்கு விலைக்கு விற்கப்பட்டதாலும், ஆடம்பரமாகச் செலவு செய்ததாலும் விரைவில் மாதுவின் தங்கக் காசுகள் கரைந்தன. ஒருவேளை உணவுக்கே வழியின்றி சேதுவிடம் வந்து மாது அழுதான்.

``நாம் கேட்கும் வரமானது நம் உழைப்போடு தொடர்புடையதாக இருக்க வேண்டும். உழைப்பு நிலையானது. பணம் கரையக் கூடியது. குந்தித்தின்றால் குன்றும் மாளும்'' என்று அறிவுரை சொல்லி, தன் நிலத்தில் வந்து உழைக்கச் சொன்னான். சில மாதங்களில் நல்ல மழை பெய்ததால் மாதுவும் தன் நிலத்தில் உழுது நல்ல நிலைக்கு வந்தான்.


தா. ஆறுமுகம்



தங்கமழை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Nov 28, 2010 8:42 pm

நல்ல நீதிக்கதை.. நன்றி சிவா.. சிறுவர்களுக்கும் நம் தளம் நல்ல பொழுது போக்காக இருக்கும். தங்கமழை 678642



தங்கமழை Aதங்கமழை Aதங்கமழை Tதங்கமழை Hதங்கமழை Iதங்கமழை Rதங்கமழை Aதங்கமழை Empty

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக