புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அஞ்சாமை
Page 1 of 1 •
பள்ளி முடிந்து வீட்டிற்குத் திரும்பி கொண்டிருந்த பிரகாஷ், அதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. திடீரென்று யாரோ அவனைத் தள்ளிவிட, முன்பக்கமாக விழுந்தான். மறுநொடி பின்னால் `கலகல'வென சிரிக்கும் சத்தம் கேட்டது. அங்கே அவனுடன் படிக்கும் கணேசன் நின்று கொண்டிருந்தான்.
"எதற்காக என்னைத் தள்ளிவிட்டாய்?'' என்று கேட்டான் பிரகாஷ்.
``சும்மா விளையாட்டுக்குத்தான்... பதிலுக்கு என்னை என்ன செய்ய முடியும் உன்னால்?'' என்று எக்காளமாகக் கேட்டான் கணேசன்.
பிரகாஷ் மட்டுமல்ல, அவனுடன் படிக்கும் மற்ற மாணவர்களும் கணேசனுக்கு பயந்தே இருந்தார்கள். காரணம், அவன் சற்று முரட்டு உருவம் கொண்டவன். பிறருக்கு ஏதாவது தொல்லை கொடுத்துக் கொண்டே இருப்பான்.
யாராவது அதுபற்றிக் கேட்டால், "அஞ்சாமைதான் வீரம் என்று நம் ஆசிரியர் சொல்லியிருக்கிறார் அல்லவா? நான் யாருக்கும் அஞ்ச மாட்டேன்'' என்று தெனா வட்டாக பதிலளிப்பான். கணேசனின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. ஆனால் எந்த மாணவனுக்கும் அவனைத் தட்டிக் கேட்கும் துணிவில்லை.
மாதங்கள் கடந்தன. ஆண்டுத்தேர்வு வந்தது. முதல்நாள் தமிழ் தேர்வு. எல்லா மாணவர்களும் தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர். கணேசனி ன் அருகில்தான் பிரகாஷ் அமர்ந்திருந்தான். தேர்வு எழுதிக் கொண்டிருந்த கணேசனின் பேனா, திடீரென்று எழுத மறுத்தது. அவன் பேனாவை உதறிப் பார்த்தான். அப்போதும் அது எழுதவில்லை. என்ன செய்வதென்று புரியாமல் தவித்தான்.
உடனே தேர்வு கண்காணிப்பாளரிடம், "சார் என்னோட பேனா எழுத மாட்டேங்குது. வேறு யாராவது இரண்டு பேனா வைத்திருந்தால் ஒன்று வாங்கிக் கொடுங்கள்'' என்றான்.
கண்காணிப்பாளரின் கோபம், அவரது கண்களிலேயே தெரிந்தது. "தேர்வுக்கு வருவ தற்கு முன் பேனா நன்றாக எழுதுகிறதா என்று கவனித்து எடுத்து வந்தால் என்ன? தேர்வு என்றால் எப்போதும் இரண்டு பேனா கொண்டு வரவேண்டும் என்று உனக்கு தெரியாதா?'' என்று கோபமாகக் கேட்டவர், "யாரிடமாவது இரண்டு பேனா இருந்தால் இவனுக்கு ஒன்று கொடுங்கள்'' என்று மற்ற மாணவர்களைப் பார்த்துச் சொன்னார். ஆனால் யாருமே பேனா கொடுக்க முன்வரவில்லை. எல்லா மாணவர் களுக்குமே கணேசனின் மீது வெறுப்பு இருந்தது.
கண்களில் கண்ணீருடன் தலைகுனிந்தவாறே நின்று கொண்டிருந்த கணேசனைப் பார்த்தான் பிரகாஷ். உடனே எழுந்து, "சார், என்னிடம் இரண்டு பேனா இருக்கிறது. ஒன்றை அவனிடம் கொடுக்கிறேன்'' என்று தனது பேனா ஒன்றை கணேசனிடம் கொடுத்தான். கணேசனும் பிரகாஷ் கொடுத்த பேனாவால் தேர்வை எழுதி முடித்தான்.
தேர்வு முடிந்தது. எல்லோரும் விடைத்தாளை கண்காணிப்பாளரிடம் கொடுத்து விட்டு வெளியே வந்தார்கள். கணேசன் பிரகாஷ் கொடுத்த பேனாவை திருப்பிக் கொடுத்து விட்டு, "ரொம்ப நன்றி பிரகாஷ். நான் உனக்கு எத்தனையோ தொல்லை கொடுத்திருக் கிறேன். அதையெல்லாம் மறந்துவிட்டு எனக்கு பேனா கொடுத்து உதவியதற்கு ரொம்ப நன்றி'' என்று கண்ணில் நீர்வழியச் சொன்னான்.
"அஞ்சாமை என்பது நம் உடல் வீரத்தைப் பொறுத்தது அல்ல. மற்றவர்கள் உன்னைத் திருப்பி அடிக்கமாட்டார்கள் என்ற எண்ணத்தில் இத்தனை நாளும் மற்ற மாணவர் களை துன்புறுத்தி வந்தாய். அதனால் உனக்கு ஒரு உதவி தேவைப்பட்டபோது, அவர்கள் உதவி செய்ய மறுத்தார்கள். அஞ்சாமை என்பது யாருக்கும் பயப்படாமல் இருப்பதல்ல... எல்லோரிடமும் அன்பாக இருப்பது. அன்பாக இருந்தால் நாம் யாருக்கும் அஞ்ச வேண்டாம். நமக்கு எத்தனை துன்பம் வந்தாலும் எல்லோருமே நமக்கு உதவி செய்யத் தயாராக இருப்பார்கள். அதுதான் உண்மையான அஞ்சாமை'' என்றான் பிரகாஷ்.
"எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள். உண்மையான அஞ்சாமை என்ன என்பதை பிரகாஷ் எனக்குப் புரிய வைத்துவிட்டான். இனி நான் உங்களோடு நட்பாக வும், அன்பாகவும் இருப்பேன்'' என்று மற்ற மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டான் கணேசன்.
கீர்த்தி
"எதற்காக என்னைத் தள்ளிவிட்டாய்?'' என்று கேட்டான் பிரகாஷ்.
``சும்மா விளையாட்டுக்குத்தான்... பதிலுக்கு என்னை என்ன செய்ய முடியும் உன்னால்?'' என்று எக்காளமாகக் கேட்டான் கணேசன்.
பிரகாஷ் மட்டுமல்ல, அவனுடன் படிக்கும் மற்ற மாணவர்களும் கணேசனுக்கு பயந்தே இருந்தார்கள். காரணம், அவன் சற்று முரட்டு உருவம் கொண்டவன். பிறருக்கு ஏதாவது தொல்லை கொடுத்துக் கொண்டே இருப்பான்.
யாராவது அதுபற்றிக் கேட்டால், "அஞ்சாமைதான் வீரம் என்று நம் ஆசிரியர் சொல்லியிருக்கிறார் அல்லவா? நான் யாருக்கும் அஞ்ச மாட்டேன்'' என்று தெனா வட்டாக பதிலளிப்பான். கணேசனின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. ஆனால் எந்த மாணவனுக்கும் அவனைத் தட்டிக் கேட்கும் துணிவில்லை.
மாதங்கள் கடந்தன. ஆண்டுத்தேர்வு வந்தது. முதல்நாள் தமிழ் தேர்வு. எல்லா மாணவர்களும் தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர். கணேசனி ன் அருகில்தான் பிரகாஷ் அமர்ந்திருந்தான். தேர்வு எழுதிக் கொண்டிருந்த கணேசனின் பேனா, திடீரென்று எழுத மறுத்தது. அவன் பேனாவை உதறிப் பார்த்தான். அப்போதும் அது எழுதவில்லை. என்ன செய்வதென்று புரியாமல் தவித்தான்.
உடனே தேர்வு கண்காணிப்பாளரிடம், "சார் என்னோட பேனா எழுத மாட்டேங்குது. வேறு யாராவது இரண்டு பேனா வைத்திருந்தால் ஒன்று வாங்கிக் கொடுங்கள்'' என்றான்.
கண்காணிப்பாளரின் கோபம், அவரது கண்களிலேயே தெரிந்தது. "தேர்வுக்கு வருவ தற்கு முன் பேனா நன்றாக எழுதுகிறதா என்று கவனித்து எடுத்து வந்தால் என்ன? தேர்வு என்றால் எப்போதும் இரண்டு பேனா கொண்டு வரவேண்டும் என்று உனக்கு தெரியாதா?'' என்று கோபமாகக் கேட்டவர், "யாரிடமாவது இரண்டு பேனா இருந்தால் இவனுக்கு ஒன்று கொடுங்கள்'' என்று மற்ற மாணவர்களைப் பார்த்துச் சொன்னார். ஆனால் யாருமே பேனா கொடுக்க முன்வரவில்லை. எல்லா மாணவர் களுக்குமே கணேசனின் மீது வெறுப்பு இருந்தது.
கண்களில் கண்ணீருடன் தலைகுனிந்தவாறே நின்று கொண்டிருந்த கணேசனைப் பார்த்தான் பிரகாஷ். உடனே எழுந்து, "சார், என்னிடம் இரண்டு பேனா இருக்கிறது. ஒன்றை அவனிடம் கொடுக்கிறேன்'' என்று தனது பேனா ஒன்றை கணேசனிடம் கொடுத்தான். கணேசனும் பிரகாஷ் கொடுத்த பேனாவால் தேர்வை எழுதி முடித்தான்.
தேர்வு முடிந்தது. எல்லோரும் விடைத்தாளை கண்காணிப்பாளரிடம் கொடுத்து விட்டு வெளியே வந்தார்கள். கணேசன் பிரகாஷ் கொடுத்த பேனாவை திருப்பிக் கொடுத்து விட்டு, "ரொம்ப நன்றி பிரகாஷ். நான் உனக்கு எத்தனையோ தொல்லை கொடுத்திருக் கிறேன். அதையெல்லாம் மறந்துவிட்டு எனக்கு பேனா கொடுத்து உதவியதற்கு ரொம்ப நன்றி'' என்று கண்ணில் நீர்வழியச் சொன்னான்.
"அஞ்சாமை என்பது நம் உடல் வீரத்தைப் பொறுத்தது அல்ல. மற்றவர்கள் உன்னைத் திருப்பி அடிக்கமாட்டார்கள் என்ற எண்ணத்தில் இத்தனை நாளும் மற்ற மாணவர் களை துன்புறுத்தி வந்தாய். அதனால் உனக்கு ஒரு உதவி தேவைப்பட்டபோது, அவர்கள் உதவி செய்ய மறுத்தார்கள். அஞ்சாமை என்பது யாருக்கும் பயப்படாமல் இருப்பதல்ல... எல்லோரிடமும் அன்பாக இருப்பது. அன்பாக இருந்தால் நாம் யாருக்கும் அஞ்ச வேண்டாம். நமக்கு எத்தனை துன்பம் வந்தாலும் எல்லோருமே நமக்கு உதவி செய்யத் தயாராக இருப்பார்கள். அதுதான் உண்மையான அஞ்சாமை'' என்றான் பிரகாஷ்.
"எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள். உண்மையான அஞ்சாமை என்ன என்பதை பிரகாஷ் எனக்குப் புரிய வைத்துவிட்டான். இனி நான் உங்களோடு நட்பாக வும், அன்பாகவும் இருப்பேன்'' என்று மற்ற மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டான் கணேசன்.
கீர்த்தி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அஞ்சாமை Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சுவாமிபுதியவர்
- பதிவுகள் : 34
இணைந்தது : 05/11/2010
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சுவாமி
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|