புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அஞ்சாமை Poll_c10அஞ்சாமை Poll_m10அஞ்சாமை Poll_c10 
60 Posts - 48%
heezulia
அஞ்சாமை Poll_c10அஞ்சாமை Poll_m10அஞ்சாமை Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
அஞ்சாமை Poll_c10அஞ்சாமை Poll_m10அஞ்சாமை Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
அஞ்சாமை Poll_c10அஞ்சாமை Poll_m10அஞ்சாமை Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
அஞ்சாமை Poll_c10அஞ்சாமை Poll_m10அஞ்சாமை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அஞ்சாமை Poll_c10அஞ்சாமை Poll_m10அஞ்சாமை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அஞ்சாமை Poll_c10அஞ்சாமை Poll_m10அஞ்சாமை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அஞ்சாமை Poll_c10அஞ்சாமை Poll_m10அஞ்சாமை Poll_c10 
338 Posts - 46%
ayyasamy ram
அஞ்சாமை Poll_c10அஞ்சாமை Poll_m10அஞ்சாமை Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
அஞ்சாமை Poll_c10அஞ்சாமை Poll_m10அஞ்சாமை Poll_c10 
27 Posts - 4%
T.N.Balasubramanian
அஞ்சாமை Poll_c10அஞ்சாமை Poll_m10அஞ்சாமை Poll_c10 
17 Posts - 2%
prajai
அஞ்சாமை Poll_c10அஞ்சாமை Poll_m10அஞ்சாமை Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
அஞ்சாமை Poll_c10அஞ்சாமை Poll_m10அஞ்சாமை Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
அஞ்சாமை Poll_c10அஞ்சாமை Poll_m10அஞ்சாமை Poll_c10 
5 Posts - 1%
Jenila
அஞ்சாமை Poll_c10அஞ்சாமை Poll_m10அஞ்சாமை Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
அஞ்சாமை Poll_c10அஞ்சாமை Poll_m10அஞ்சாமை Poll_c10 
4 Posts - 1%
jairam
அஞ்சாமை Poll_c10அஞ்சாமை Poll_m10அஞ்சாமை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஞ்சாமை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 28, 2010 8:36 pm

பள்ளி முடிந்து வீட்டிற்குத் திரும்பி கொண்டிருந்த பிரகாஷ், அதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. திடீரென்று யாரோ அவனைத் தள்ளிவிட, முன்பக்கமாக விழுந்தான். மறுநொடி பின்னால் `கலகல'வென சிரிக்கும் சத்தம் கேட்டது. அங்கே அவனுடன் படிக்கும் கணேசன் நின்று கொண்டிருந்தான்.

"எதற்காக என்னைத் தள்ளிவிட்டாய்?'' என்று கேட்டான் பிரகாஷ்.

``சும்மா விளையாட்டுக்குத்தான்... பதிலுக்கு என்னை என்ன செய்ய முடியும் உன்னால்?'' என்று எக்காளமாகக் கேட்டான் கணேசன்.

பிரகாஷ் மட்டுமல்ல, அவனுடன் படிக்கும் மற்ற மாணவர்களும் கணேசனுக்கு பயந்தே இருந்தார்கள். காரணம், அவன் சற்று முரட்டு உருவம் கொண்டவன். பிறருக்கு ஏதாவது தொல்லை கொடுத்துக் கொண்டே இருப்பான்.

யாராவது அதுபற்றிக் கேட்டால், "அஞ்சாமைதான் வீரம் என்று நம் ஆசிரியர் சொல்லியிருக்கிறார் அல்லவா? நான் யாருக்கும் அஞ்ச மாட்டேன்'' என்று தெனா வட்டாக பதிலளிப்பான். கணேசனின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. ஆனால் எந்த மாணவனுக்கும் அவனைத் தட்டிக் கேட்கும் துணிவில்லை.

மாதங்கள் கடந்தன. ஆண்டுத்தேர்வு வந்தது. முதல்நாள் தமிழ் தேர்வு. எல்லா மாணவர்களும் தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர். கணேசனி ன் அருகில்தான் பிரகாஷ் அமர்ந்திருந்தான். தேர்வு எழுதிக் கொண்டிருந்த கணேசனின் பேனா, திடீரென்று எழுத மறுத்தது. அவன் பேனாவை உதறிப் பார்த்தான். அப்போதும் அது எழுதவில்லை. என்ன செய்வதென்று புரியாமல் தவித்தான்.

உடனே தேர்வு கண்காணிப்பாளரிடம், "சார் என்னோட பேனா எழுத மாட்டேங்குது. வேறு யாராவது இரண்டு பேனா வைத்திருந்தால் ஒன்று வாங்கிக் கொடுங்கள்'' என்றான்.

கண்காணிப்பாளரின் கோபம், அவரது கண்களிலேயே தெரிந்தது. "தேர்வுக்கு வருவ தற்கு முன் பேனா நன்றாக எழுதுகிறதா என்று கவனித்து எடுத்து வந்தால் என்ன? தேர்வு என்றால் எப்போதும் இரண்டு பேனா கொண்டு வரவேண்டும் என்று உனக்கு தெரியாதா?'' என்று கோபமாகக் கேட்டவர், "யாரிடமாவது இரண்டு பேனா இருந்தால் இவனுக்கு ஒன்று கொடுங்கள்'' என்று மற்ற மாணவர்களைப் பார்த்துச் சொன்னார். ஆனால் யாருமே பேனா கொடுக்க முன்வரவில்லை. எல்லா மாணவர் களுக்குமே கணேசனின் மீது வெறுப்பு இருந்தது.

கண்களில் கண்ணீருடன் தலைகுனிந்தவாறே நின்று கொண்டிருந்த கணேசனைப் பார்த்தான் பிரகாஷ். உடனே எழுந்து, "சார், என்னிடம் இரண்டு பேனா இருக்கிறது. ஒன்றை அவனிடம் கொடுக்கிறேன்'' என்று தனது பேனா ஒன்றை கணேசனிடம் கொடுத்தான். கணேசனும் பிரகாஷ் கொடுத்த பேனாவால் தேர்வை எழுதி முடித்தான்.

தேர்வு முடிந்தது. எல்லோரும் விடைத்தாளை கண்காணிப்பாளரிடம் கொடுத்து விட்டு வெளியே வந்தார்கள். கணேசன் பிரகாஷ் கொடுத்த பேனாவை திருப்பிக் கொடுத்து விட்டு, "ரொம்ப நன்றி பிரகாஷ். நான் உனக்கு எத்தனையோ தொல்லை கொடுத்திருக் கிறேன். அதையெல்லாம் மறந்துவிட்டு எனக்கு பேனா கொடுத்து உதவியதற்கு ரொம்ப நன்றி'' என்று கண்ணில் நீர்வழியச் சொன்னான்.

"அஞ்சாமை என்பது நம் உடல் வீரத்தைப் பொறுத்தது அல்ல. மற்றவர்கள் உன்னைத் திருப்பி அடிக்கமாட்டார்கள் என்ற எண்ணத்தில் இத்தனை நாளும் மற்ற மாணவர் களை துன்புறுத்தி வந்தாய். அதனால் உனக்கு ஒரு உதவி தேவைப்பட்டபோது, அவர்கள் உதவி செய்ய மறுத்தார்கள். அஞ்சாமை என்பது யாருக்கும் பயப்படாமல் இருப்பதல்ல... எல்லோரிடமும் அன்பாக இருப்பது. அன்பாக இருந்தால் நாம் யாருக்கும் அஞ்ச வேண்டாம். நமக்கு எத்தனை துன்பம் வந்தாலும் எல்லோருமே நமக்கு உதவி செய்யத் தயாராக இருப்பார்கள். அதுதான் உண்மையான அஞ்சாமை'' என்றான் பிரகாஷ்.

"எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள். உண்மையான அஞ்சாமை என்ன என்பதை பிரகாஷ் எனக்குப் புரிய வைத்துவிட்டான். இனி நான் உங்களோடு நட்பாக வும், அன்பாகவும் இருப்பேன்'' என்று மற்ற மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டான் கணேசன்.


கீர்த்தி




அஞ்சாமை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Nov 28, 2010 8:43 pm

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை..நல்ல கதை. நன்றி சிவா.. அஞ்சாமை 678642



அஞ்சாமை Aஅஞ்சாமை Aஅஞ்சாமை Tஅஞ்சாமை Hஅஞ்சாமை Iஅஞ்சாமை Rஅஞ்சாமை Aஅஞ்சாமை Empty
சுவாமி
சுவாமி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 05/11/2010

Postசுவாமி Sun Nov 28, 2010 8:47 pm

மகிழ்ச்சி



சுவாமி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக