புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிஷ்ட கல் நன்மையா? பகல் கொள்ளையா? Poll_c10அதிஷ்ட கல் நன்மையா? பகல் கொள்ளையா? Poll_m10அதிஷ்ட கல் நன்மையா? பகல் கொள்ளையா? Poll_c10 
14 Posts - 70%
heezulia
அதிஷ்ட கல் நன்மையா? பகல் கொள்ளையா? Poll_c10அதிஷ்ட கல் நன்மையா? பகல் கொள்ளையா? Poll_m10அதிஷ்ட கல் நன்மையா? பகல் கொள்ளையா? Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
அதிஷ்ட கல் நன்மையா? பகல் கொள்ளையா? Poll_c10அதிஷ்ட கல் நன்மையா? பகல் கொள்ளையா? Poll_m10அதிஷ்ட கல் நன்மையா? பகல் கொள்ளையா? Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
அதிஷ்ட கல் நன்மையா? பகல் கொள்ளையா? Poll_c10அதிஷ்ட கல் நன்மையா? பகல் கொள்ளையா? Poll_m10அதிஷ்ட கல் நன்மையா? பகல் கொள்ளையா? Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அதிஷ்ட கல் நன்மையா? பகல் கொள்ளையா? Poll_c10அதிஷ்ட கல் நன்மையா? பகல் கொள்ளையா? Poll_m10அதிஷ்ட கல் நன்மையா? பகல் கொள்ளையா? Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
அதிஷ்ட கல் நன்மையா? பகல் கொள்ளையா? Poll_c10அதிஷ்ட கல் நன்மையா? பகல் கொள்ளையா? Poll_m10அதிஷ்ட கல் நன்மையா? பகல் கொள்ளையா? Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
அதிஷ்ட கல் நன்மையா? பகல் கொள்ளையா? Poll_c10அதிஷ்ட கல் நன்மையா? பகல் கொள்ளையா? Poll_m10அதிஷ்ட கல் நன்மையா? பகல் கொள்ளையா? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அதிஷ்ட கல் நன்மையா? பகல் கொள்ளையா? Poll_c10அதிஷ்ட கல் நன்மையா? பகல் கொள்ளையா? Poll_m10அதிஷ்ட கல் நன்மையா? பகல் கொள்ளையா? Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
அதிஷ்ட கல் நன்மையா? பகல் கொள்ளையா? Poll_c10அதிஷ்ட கல் நன்மையா? பகல் கொள்ளையா? Poll_m10அதிஷ்ட கல் நன்மையா? பகல் கொள்ளையா? Poll_c10 
8 Posts - 2%
prajai
அதிஷ்ட கல் நன்மையா? பகல் கொள்ளையா? Poll_c10அதிஷ்ட கல் நன்மையா? பகல் கொள்ளையா? Poll_m10அதிஷ்ட கல் நன்மையா? பகல் கொள்ளையா? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அதிஷ்ட கல் நன்மையா? பகல் கொள்ளையா? Poll_c10அதிஷ்ட கல் நன்மையா? பகல் கொள்ளையா? Poll_m10அதிஷ்ட கல் நன்மையா? பகல் கொள்ளையா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அதிஷ்ட கல் நன்மையா? பகல் கொள்ளையா? Poll_c10அதிஷ்ட கல் நன்மையா? பகல் கொள்ளையா? Poll_m10அதிஷ்ட கல் நன்மையா? பகல் கொள்ளையா? Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
அதிஷ்ட கல் நன்மையா? பகல் கொள்ளையா? Poll_c10அதிஷ்ட கல் நன்மையா? பகல் கொள்ளையா? Poll_m10அதிஷ்ட கல் நன்மையா? பகல் கொள்ளையா? Poll_c10 
4 Posts - 1%
mruthun
அதிஷ்ட கல் நன்மையா? பகல் கொள்ளையா? Poll_c10அதிஷ்ட கல் நன்மையா? பகல் கொள்ளையா? Poll_m10அதிஷ்ட கல் நன்மையா? பகல் கொள்ளையா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிஷ்ட கல் நன்மையா? பகல் கொள்ளையா?


   
   

Page 1 of 2 1, 2  Next

sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
http://ujiladevi.blogspot.com

Postsriramanandaguruji Thu Nov 25, 2010 10:28 am

அதிஷ்ட கல் நன்மையா? பகல் கொள்ளையா? Ujiladevi.blogpost.com+%25284%2529



ன்று எங்குப்பார்த்தாலும் ராசிக்கல் மோகம் தலைவிரித்தாடுகிறது இந்த மோகத்தைப் பயன் படுத்தி பல போலி நிறுவனங்களும் நபர்களும் பல லட்சம் ரூபாய்க்களை அருவடை செய்கிறார்கள் மக்களுக்கு ராசிக்கல்லைப் பற்றி அதிகம் தெரியாததனால் தாங்கள் ஏமாற்றப்படுவது தெரியாமலே ஏமாந்துப் போகிறார்கள்
அந்த நிலை மாற வேண்டும் ஓரளவாவது விழிப்புணர்வு ஏற்பட்டு சாஸ்திரத்தின் உண்மைதன்மை காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக என் அனுபவத்தில் நான்கண்ட உண்மைகளை ஒளிவு மறைவு இல்லாமல் வாசகர்களிடம் பகிற்து கொள்கிறேன்



அதிஷ்ட கல் நன்மையா? பகல் கொள்ளையா? Ujiladevi.blogpost.com+%25282%2529

அதிர்ஷ்ட கற்கள் என்று சொல்லப்படுபவைகள் நவரத்தினக் கற்களே ஆகும். மாணிக்கம், முத்து, பவளம், மரகதம், புஷ்பராகம், வைரம் நீலம், கோமேதகம், வைடூயம் ஆகிய கற்களை நவக்கிரகங்களின் அம்சமாக வேதங்கள் சொல்லுகின்றன. எனவே வேதகாலத்தில் இருந்தே கிரகங்களின் பரிகாரத்திற்காக நவரத்தினங்கள் பயன்படுத்தப்பட்டு வந்த இருப்பதை அறிய முடிகிறது.
ரத்தினங்களைப் பயன்படுத்துவதில் சில சிக்கல்கள் உள்ளன. அவைகளில் மிக முக்கிய சிக்கல் ரத்தினங்கள் நல்லதா, போலியானதா என்பதைக் கண்டுபிடிக்கும் ஆற்றல் பலரிடம் இல்லாததே ஆகும். இதைப் பயன்படுததி போலி ரத்தினங்கள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. எனவே ரத்தினங்ளைப் பரிசோதனை செய்யும் எளிய முறையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.



அதிஷ்ட கல் நன்மையா? பகல் கொள்ளையா? Ujiladevi.blogpost.com+%25283%2529

மாணிக்கம் கல்லை பாலில் போட்டால் பாலில் சிவப்பு நிறம் படரவேண்டும். நுரையுள்ள பாலில் முத்தைப் போட்டால் அது மிதக்க வேண்டும். பவளம் பாலில் விழுந்தவுடன் பால் சிவப்பாக மாறவேண்டும். நல்ல மரகதத்தை குதிரையின் மூக்கின் அருகே கொண்டு சென்றால் அது தும்ம வேண்டும்.
சந்தனம் அரைக்கும் கல்லின் மீது புஷ்ப ராகத்தை வைத்தால் தாமரைப் பூவின் வாசம் வரவேண்டும். வைரத்தின் கீழ் பகுதியின் விரல் வைத்தால் விரலில் பிம்பம் மேல்புறத்தில் தெரியக்கூடாது. பசும்பாலில் நீலக்கல்லைப் போட்டால் பால் நீல நிறமாக மாறவேண்டும்.
பசும் பாலில் கோமேகத்தைப் போட்டால் பால் கோமியத்தின் வண்ணத்தைப் பெறவேண்டும். இருட்டில் வைடூயத்தை வைத்தால் அது பூனைக்கண் போல் ஜொலிக்க வேண்டும்.



அதிஷ்ட கல் நன்மையா? பகல் கொள்ளையா? Ujiladevi.blogpost.com+%25281%2529

அடுத்த சிக்கல் இயற்கை ரத்தினங்களை வாங்குவதா, செயற்கை ரத்தினங்கள் வாங்குவதா என்பது தான் அது. இயற்கை ரத்தினங்கள் அணிவது தான் நியாயப்படி சரியான பரிகாரம் ஆகும்.
ஆனால் அதன் விலை அதிகம் என்பதால் சாதாரண மனிதர்கள் வாங்க இயலாது. அதனால் செயற்கை ரத்தினங்களை அணிந்து கொள்ளலாம். என சிலர் சொல்கிறார்கள் ஆனால் அது முழுமையான பலனை தராது ஓரளவு பலன் தரும். ரத்தினக் கல் பரிகாரம் என்பது ஜாதகப்படி கிரக நிலைகள் நல்லவிதமாக அமைந்திருக்கும் நாளில் செய்வதால் தான் நல்ல பலனைத் தரும் அல்லது பலன் தராது. தீய விளைவுகளைக் கூட ஏற்படுத்தி விடலாம்









source http://ujiladevi.blogspot.com/2010/11/blog-post_24.html



அதிஷ்ட கல் நன்மையா? பகல் கொள்ளையா? Sri+ramananda+guruj+3





எனது இணைய தளம் www.ujiladevi.com
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Thu Nov 25, 2010 11:06 am

பயனுள்ள தகவல். அதிஷ்ட கல் நன்மையா? பகல் கொள்ளையா? 677196

sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
http://ujiladevi.blogspot.com

Postsriramanandaguruji Thu Nov 25, 2010 11:24 am

Thanjaavooraan wrote:பயனுள்ள தகவல். அதிஷ்ட கல் நன்மையா? பகல் கொள்ளையா? 677196

நன்றி





எனது இணைய தளம் www.ujiladevi.com
avatar
Guest
Guest

PostGuest Thu Nov 25, 2010 11:36 am

சொந்த திறமை மற்றும் விடா முயற்சி தான் முழு வெற்றி தரும் அதை விட்டு கல்லும் ., மோதிரமும் என்ன செய்யும் கல்லா ம்ட்டும் தான் கட்டும்.

sanmugakumar007
sanmugakumar007
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 27
இணைந்தது : 03/10/2010

Postsanmugakumar007 Thu Nov 25, 2010 11:48 am

உதுமான் மைதீன். wrote:சொந்த திறமை மற்றும் விடா முயற்சி தான் முழு வெற்றி தரும் அதை விட்டு கல்லும் ., மோதிரமும் என்ன செய்யும் கல்லா ம்ட்டும் தான் கட்டும்.

உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் மௌனமாக இருக்கவும் நம்பிக்கை இருப்பவர்களை காய படுத்த வேண்டாம்
புத்திசாலி தனமும் முயற்றியும் எந்த அலவிற்க்கு வெற்றியை தரும் தராது என்று அனுபவ பட்டவர்களுக்கு தெரியும் கருத்து சொல்ல அறிவு மட்டும் போதாது


மகிழ்ச்சி :suspect:

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Nov 25, 2010 12:08 pm

sanmugakumar007 wrote:
உதுமான் மைதீன். wrote:சொந்த திறமை மற்றும் விடா முயற்சி தான் முழு வெற்றி தரும் அதை விட்டு கல்லும் ., மோதிரமும் என்ன செய்யும் கல்லா ம்ட்டும் தான் கட்டும்.

உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் மௌனமாக இருக்கவும் நம்பிக்கை இருப்பவர்களை காய படுத்த வேண்டாம்
புத்திசாலி தனமும் முயற்றியும் எந்த அலவிற்க்கு வெற்றியை தரும் தராது என்று அனுபவ பட்டவர்களுக்கு தெரியும் கருத்து சொல்ல அறிவு மட்டும் போதாது
மகிழ்ச்சி :suspect:
முதல்ல கடவுள் அப்புறம் உங்க திறமை மேல நம்பிக்கை வைங்க.
மனுச திறமையாலும்,நம்பிக்கையாலும் சாதிக்க முடியாதத எந்த கல்லும் சாதிக்க போவதில்ல.
இதெல்லாம் காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதைதான்.ஏற்கனவெ இதுதான் நடக்க வேண்டும் என்று ஆண்டவன் முடிவு செய்ததை எந்த கல்லும் தடுக்கவும் முடியாது, கொடுக்கவும் முடியாது.







அதிஷ்ட கல் நன்மையா? பகல் கொள்ளையா? Uஅதிஷ்ட கல் நன்மையா? பகல் கொள்ளையா? Dஅதிஷ்ட கல் நன்மையா? பகல் கொள்ளையா? Aஅதிஷ்ட கல் நன்மையா? பகல் கொள்ளையா? Yஅதிஷ்ட கல் நன்மையா? பகல் கொள்ளையா? Aஅதிஷ்ட கல் நன்மையா? பகல் கொள்ளையா? Sஅதிஷ்ட கல் நன்மையா? பகல் கொள்ளையா? Uஅதிஷ்ட கல் நன்மையா? பகல் கொள்ளையா? Dஅதிஷ்ட கல் நன்மையா? பகல் கொள்ளையா? Hஅதிஷ்ட கல் நன்மையா? பகல் கொள்ளையா? A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 25, 2010 12:14 pm

மிக்க நன்றி ஐயா , நவரத்தின கற்களை பற்றி தெளிவாக விளக்கியுள்ளீர்கள். அதிஷ்ட கல் நன்மையா? பகல் கொள்ளையா? 678642 அதிஷ்ட கல் நன்மையா? பகல் கொள்ளையா? 154550

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Nov 25, 2010 1:18 pm

உதயசுதா wrote:
sanmugakumar007 wrote:
உதுமான் மைதீன். wrote:சொந்த திறமை மற்றும் விடா முயற்சி தான் முழு வெற்றி தரும் அதை விட்டு கல்லும் ., மோதிரமும் என்ன செய்யும் கல்லா ம்ட்டும் தான் கட்டும்.

உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் மௌனமாக இருக்கவும் நம்பிக்கை இருப்பவர்களை காய படுத்த வேண்டாம்
புத்திசாலி தனமும் முயற்றியும் எந்த அலவிற்க்கு வெற்றியை தரும் தராது என்று அனுபவ பட்டவர்களுக்கு தெரியும் கருத்து சொல்ல அறிவு மட்டும் போதாது
மகிழ்ச்சி :suspect:
முதல்ல கடவுள் அப்புறம் உங்க திறமை மேல நம்பிக்கை வைங்க.
மனுச திறமையாலும்,நம்பிக்கையாலும் சாதிக்க முடியாதத எந்த கல்லும் சாதிக்க போவதில்ல.
இதெல்லாம் காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதைதான்.ஏற்கனவெ இதுதான் நடக்க வேண்டும் என்று ஆண்டவன் முடிவு செய்ததை எந்த கல்லும் தடுக்கவும் முடியாது, கொடுக்கவும் முடியாது.




சரி சரி ஏன் இவ்வளவு கோபம் ..... நம்புறவங்க நம்பட்டும் ....
தகவலுக்கு நன்றி

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Nov 25, 2010 1:45 pm

ஆறு அறிவு கொண்ட மனிதனால் செய்ய முடியாததை
உயிரற்ட இந்த கல் என்ன செய்துவிடும் ......





நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Nov 25, 2010 5:24 pm

கார்த்திக் wrote:ஆறு அறிவு கொண்ட மனிதனால் செய்ய முடியாததை
உயிரற்ட இந்த கல் என்ன செய்துவிடும் ......


நீங்கள்தான் கடவுளே இல்லை என்கிறீர் அப்றம் எப்படி கல்லை நம்புவீர்



அதிஷ்ட கல் நன்மையா? பகல் கொள்ளையா? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக