புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் உந்தன் பாவையடா... Poll_c10நான் உந்தன் பாவையடா... Poll_m10நான் உந்தன் பாவையடா... Poll_c10 
68 Posts - 53%
heezulia
நான் உந்தன் பாவையடா... Poll_c10நான் உந்தன் பாவையடா... Poll_m10நான் உந்தன் பாவையடா... Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
நான் உந்தன் பாவையடா... Poll_c10நான் உந்தன் பாவையடா... Poll_m10நான் உந்தன் பாவையடா... Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
நான் உந்தன் பாவையடா... Poll_c10நான் உந்தன் பாவையடா... Poll_m10நான் உந்தன் பாவையடா... Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
நான் உந்தன் பாவையடா... Poll_c10நான் உந்தன் பாவையடா... Poll_m10நான் உந்தன் பாவையடா... Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
நான் உந்தன் பாவையடா... Poll_c10நான் உந்தன் பாவையடா... Poll_m10நான் உந்தன் பாவையடா... Poll_c10 
1 Post - 1%
Guna.D
நான் உந்தன் பாவையடா... Poll_c10நான் உந்தன் பாவையடா... Poll_m10நான் உந்தன் பாவையடா... Poll_c10 
1 Post - 1%
Shivanya
நான் உந்தன் பாவையடா... Poll_c10நான் உந்தன் பாவையடா... Poll_m10நான் உந்தன் பாவையடா... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நான் உந்தன் பாவையடா... Poll_c10நான் உந்தன் பாவையடா... Poll_m10நான் உந்தன் பாவையடா... Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
நான் உந்தன் பாவையடா... Poll_c10நான் உந்தன் பாவையடா... Poll_m10நான் உந்தன் பாவையடா... Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
நான் உந்தன் பாவையடா... Poll_c10நான் உந்தன் பாவையடா... Poll_m10நான் உந்தன் பாவையடா... Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
நான் உந்தன் பாவையடா... Poll_c10நான் உந்தன் பாவையடா... Poll_m10நான் உந்தன் பாவையடா... Poll_c10 
15 Posts - 3%
prajai
நான் உந்தன் பாவையடா... Poll_c10நான் உந்தன் பாவையடா... Poll_m10நான் உந்தன் பாவையடா... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நான் உந்தன் பாவையடா... Poll_c10நான் உந்தன் பாவையடா... Poll_m10நான் உந்தன் பாவையடா... Poll_c10 
9 Posts - 2%
jairam
நான் உந்தன் பாவையடா... Poll_c10நான் உந்தன் பாவையடா... Poll_m10நான் உந்தன் பாவையடா... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நான் உந்தன் பாவையடா... Poll_c10நான் உந்தன் பாவையடா... Poll_m10நான் உந்தன் பாவையடா... Poll_c10 
4 Posts - 1%
Jenila
நான் உந்தன் பாவையடா... Poll_c10நான் உந்தன் பாவையடா... Poll_m10நான் உந்தன் பாவையடா... Poll_c10 
4 Posts - 1%
Rutu
நான் உந்தன் பாவையடா... Poll_c10நான் உந்தன் பாவையடா... Poll_m10நான் உந்தன் பாவையடா... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் உந்தன் பாவையடா...


   
   

Page 1 of 2 1, 2  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Nov 29, 2010 10:25 pm

நான் உந்தன் பாவையடா... Animated

நானிருப்பதோ காற்றும் ஒலியும்
புகாத கண்ணாடி கூண்டு...
அப்படியே இல்லாமல் போனாலும்
என்னருகில் நீயில்லாமல் போனால்
எந்தன் வாழ்வோ உயிரில்லாமல் - இதுபோல்
வாழும் வெறும் கூடுதான்....

சுவாசம் இல்லாமல் நான்
உயிர்வாழ்கிறேன் அதிசயமாய் என்றால்
காரணம்? நீதான் எனச்சொல்வேன்.
நான் ஆடிவீசும் காற்றில்
மலர்ந்த மலர்களின் வாசமும்
நான் அழைக்கும் கீதமும்
மெல்ல உன்னை வந்தடையும்
அதன்வழியே இந்தமங்கையின் மனதும்
உனைச்சேரும் நீயும் என்னை - காலத்தோடு
வந்தடைவாய் என்ற நம்பிக்கையில்தான்...

ஒற்றைக்காலில் தவம்செய்து இறைவனிடம்
வேண்டிய வரமடையும் முனிவன்போல்
எனைச்சேரும் வரைஉனக்காக நானும் - காத்திருப்பேன்
அனுதினம் ஓயாமல் உன்நினைவில்.

மையத்தில் கால்பதித்து சுழலும்
விசைக்கொடுத்த பொம்மையல்ல நான்
மையல்கொண்ட என்மனமறிந்து வருவாயென்ற - மெய்யான
உணர்வோடு சுற்றிக்கொண்டு நில்லாமல்...

ஒற்றைகையில் எந்தன் உடலின் மானம்
காக்கும் ஆடையை ஏந்திக்கொண்டு
மற்றொருகையோ? உயிர் கொடுக்க என்னுயிரை - ஏந்திவரும்
உன்னை ஏந்திட துடித்துக்கொண்டு...

வெண்ணிலவின் ஒளியில் மிளிரும் பாவையாக
வெண்ணிலவாக உனக்கு ஒளிரும் பாவையாக
வெண்ணிற ஆடைப்பூண்டு மயக்கும் பாவை - இன்றுநான்
வெண்ணிற மின்னொளியில் இயங்கிக்கொண்டு..

கல்லுக்குள் தேரையை படைத்து காப்பவன்
என்மனதுக்குள் இருக்கும் உன்னையும் படைத்திருப்பான்
உன்கண்ணுக்குள் இருக்கும் என்னை காப்பதற்கு - உனைநோக்கி
சொல்லுக்குள் உயிரைவைத்தும் காத்துக்கொண்டு.



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon Nov 29, 2010 10:31 pm


வெண்ணிலவின் ஒளியில் மிளிரும் பாவையாக
வெண்ணிலவாக உனக்கு ஒளிரும் பாவையாக
வெண்ணிற ஆடைப்பூண்டு மயக்கும் பாவை - இன்றுநான்
வெண்ணிற மின்னொளியில் இயங்கிக்கொண்டு..


மிகவும் அழகான ,ரசனையான வரிகள்!

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Nov 29, 2010 10:33 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Nov 29, 2010 10:41 pm

வினுப்ரியா wrote:


மிகவும் அழகான ,ரசனையான வரிகள்!

ரசித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி.... நான் உந்தன் பாவையடா... 678642 நான் உந்தன் பாவையடா... 154550 நான் உந்தன் பாவையடா... 154550



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Nov 29, 2010 11:55 pm

//மையத்தில் கால்பதித்து சுழலும்
விசைக்கொடுத்த பொம்மையல்ல நான்
மையல்கொண்ட என்மனமறிந்து வருவாயென்ற - மெய்யான
உணர்வோடு சுற்றிக்கொண்டு நில்லாமல்..

கல்லுக்குள் தேரையை படைத்து காப்பவன்
என்மனதுக்குள் இருக்கும் உன்னையும் படைத்திருப்பான்
உன்கண்ணுக்குள் இருக்கும் என்னை காப்பதற்கு - இவ்வாறாக
சொல்லுக்குள் உயிரைவைத்தும் காத்துக்கொண்டு.//

கல்லுக்குள் தேரையை வைத்த கடவுள் - கவிஞர்களின் சொல்லுக்குள் தேனைடையை வைத்திருப்பானோ...
நெல்லுக்குள் மணியாய் அல்லுக்குள் நில்வாய் - எங்கள்
உள்ளுக்குள் இனிக்கும் என்றென்றும் உன்கவியே...

அருமையான கவிதையைப் படைத்த,
ம் என்றாலும் இம் என்றாலும் கவியுரைக்கும் இளங்கவிக்கு என் வாழ்த்துக்களும் நன்றியும்..





நான் உந்தன் பாவையடா... Aநான் உந்தன் பாவையடா... Aநான் உந்தன் பாவையடா... Tநான் உந்தன் பாவையடா... Hநான் உந்தன் பாவையடா... Iநான் உந்தன் பாவையடா... Rநான் உந்தன் பாவையடா... Aநான் உந்தன் பாவையடா... Empty
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Nov 30, 2010 8:40 am

"கல்லுக்குள் தேரையை படைத்து காப்பவன்
என்மனதுக்குள் இருக்கும் உன்னையும் படைத்திருப்பான்
உன்கண்ணுக்குள் இருக்கும் என்னை காப்பதற்கு - இவ்வாறாக
சொல்லுக்குள் உயிரைவைத்தும் காத்துக்கொண்டு."

அழகான கவிதை... வாழ்த்துக்கள்..



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Nov 30, 2010 9:31 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நான் உந்தன் பாவையடா... Logo12
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Nov 30, 2010 10:03 am

சிம்ம ரசிகன் உன் கவிஅமுதம் வாழ்த்துகள் நண்பா



நேசமுடன் ஹாசிம்
நான் உந்தன் பாவையடா... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Nov 30, 2010 10:22 am

maniajith007 wrote: நான் உந்தன் பாவையடா... 677196 நான் உந்தன் பாவையடா... 677196 நான் உந்தன் பாவையடா... 677196 நான் உந்தன் பாவையடா... 677196 நான் உந்தன் பாவையடா... 677196 நான் உந்தன் பாவையடா... 677196 நான் உந்தன் பாவையடா... 677196 நான் உந்தன் பாவையடா... 677196 நான் உந்தன் பாவையடா... 677196

மிக்க நன்றி ஜி..... நான் உந்தன் பாவையடா... 678642 நான் உந்தன் பாவையடா... 154550



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Nov 30, 2010 10:32 am

Aathira wrote://மையத்தில் கால்பதித்து சுழலும்
விசைக்கொடுத்த பொம்மையல்ல நான்
மையல்கொண்ட என்மனமறிந்து வருவாயென்ற - மெய்யான
உணர்வோடு சுற்றிக்கொண்டு நில்லாமல்..

கல்லுக்குள் தேரையை படைத்து காப்பவன்
என்மனதுக்குள் இருக்கும் உன்னையும் படைத்திருப்பான்
உன்கண்ணுக்குள் இருக்கும் என்னை காப்பதற்கு - இவ்வாறாக
சொல்லுக்குள் உயிரைவைத்தும் காத்துக்கொண்டு.//

கல்லுக்குள் தேரையை வைத்த கடவுள் - கவிஞர்களின் சொல்லுக்குள் தேனைடையை வைத்திருப்பானோ...
நெல்லுக்குள் மணியாய் அல்லுக்குள் நில்வாய் - எங்கள்
உள்ளுக்குள் இனிக்கும் என்றென்றும் உன்கவியே...

அருமையான கவிதையைப் படைத்த,
ம் என்றாலும் இம் என்றாலும் கவியுரைக்கும் இளங்கவிக்கு என் வாழ்த்துக்களும் நன்றியும்..


தங்களின் மறுமொழியே இனிய கவிதைபோல் ....தங்களின் அன்பான வாழ்த்திற்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்...

அழகிய பாவையை தந்து எங்களின் எண்ணங்களை பரதிபலிக்க செய்த தங்களுக்கு என் அன்பார்ந்த வணக்கம்...


// அருமையான கவிதையைப் படைத்த, ம் என்றாலும் இம் என்றாலும் கவியுரைக்கும் இளங்கவிக்கு என் வாழ்த்துக்களும் நன்றியும்..//
இதனை கண்டவுடன் வைரமுத்துவின் இந்த வைரவரிகள் ஞாபகத்திற்கு வந்தது...

//உம் என்று சொல்... இல்லை
நில் என்று கொல்.
உம்மென்றால் உள்ளதடி சொர்கம்
நீயில்லை இடுகாடு பக்கம்...//



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக