புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீர வணக்கம்  Poll_c10வீர வணக்கம்  Poll_m10வீர வணக்கம்  Poll_c10 
91 Posts - 63%
heezulia
வீர வணக்கம்  Poll_c10வீர வணக்கம்  Poll_m10வீர வணக்கம்  Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
வீர வணக்கம்  Poll_c10வீர வணக்கம்  Poll_m10வீர வணக்கம்  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
வீர வணக்கம்  Poll_c10வீர வணக்கம்  Poll_m10வீர வணக்கம்  Poll_c10 
6 Posts - 4%
eraeravi
வீர வணக்கம்  Poll_c10வீர வணக்கம்  Poll_m10வீர வணக்கம்  Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
வீர வணக்கம்  Poll_c10வீர வணக்கம்  Poll_m10வீர வணக்கம்  Poll_c10 
1 Post - 1%
viyasan
வீர வணக்கம்  Poll_c10வீர வணக்கம்  Poll_m10வீர வணக்கம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீர வணக்கம்  Poll_c10வீர வணக்கம்  Poll_m10வீர வணக்கம்  Poll_c10 
283 Posts - 45%
heezulia
வீர வணக்கம்  Poll_c10வீர வணக்கம்  Poll_m10வீர வணக்கம்  Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
வீர வணக்கம்  Poll_c10வீர வணக்கம்  Poll_m10வீர வணக்கம்  Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
வீர வணக்கம்  Poll_c10வீர வணக்கம்  Poll_m10வீர வணக்கம்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வீர வணக்கம்  Poll_c10வீர வணக்கம்  Poll_m10வீர வணக்கம்  Poll_c10 
19 Posts - 3%
prajai
வீர வணக்கம்  Poll_c10வீர வணக்கம்  Poll_m10வீர வணக்கம்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வீர வணக்கம்  Poll_c10வீர வணக்கம்  Poll_m10வீர வணக்கம்  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வீர வணக்கம்  Poll_c10வீர வணக்கம்  Poll_m10வீர வணக்கம்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
வீர வணக்கம்  Poll_c10வீர வணக்கம்  Poll_m10வீர வணக்கம்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
வீர வணக்கம்  Poll_c10வீர வணக்கம்  Poll_m10வீர வணக்கம்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீர வணக்கம்


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Nov 27, 2010 11:24 pm


தேசம்காக்கத் தீயை உண்டு தூரப்பறந்த பறவைகளே
நேசம்கண்டு நிலமும்மீட்க நினைவைத் துறந்த வீரர்களே
வாசம் பூக்கும் மலரைபோல வாழ்வில்கருகிப் போனீரோ
பாசத்தாலே கண்ணீர்விட்டுக் பாடிக்கேட்டோம் வாருங்களே

ஊரைதின்று உயிரைத்தின்று உலகத்தட்டில் ஆடுகிறான்
நேரிற்சென்று பாசம் கொண்டோர் நெஞ்சம்போலே பேசுகிறான்
யாரைக் கேட்போம் பாரில் எந்தக் காகம் கூடஎம்துன்பம்
நேரக்காணும்நிலையைப் பார்த்து நெஞ்சம்கரையக் காணோமே

வாரிகொண்டே ஈழம்வந்து வைத்தது போலே அள்ளுகிறான்
பூரிப்போடு கந்தன் கோவில் போயோர் காவடி தூக்குகிறான்
ஆரும் அறியா துறவிச்சிலையொன் றருகில் வைத்தே மீளுகிறான்
கூரைக் கொள்வேல் குமரன்நாளை கோவில் விட்டுபோ என்பான்

போரிற் தீயும் அள்ளிப்போக பின்னால்மிஞ்சிப்போனவரை
வேரிற்கூட வெட்டிச்சாய்த்து விறகாய் தீயும் மூட்டுகிறான்
மாரிக்கென்றே ஈசல்மொய்க்கு மதுபோல் எங்கள்ஈழத்தை
நேரில் மொய்த்து நிலமும்கொண்டு நீருக் கெம்மை தள்ளுகிறான்

ஒன்றை யெண்ணி பத்துகூறும் முன்னே பாதிப் பகைநீக்கி
தென்றல் வந்துசேருமுன்னே தீரர் வந்தே சேர்வீரே
குன்றை போலே கோடிப் படைகள் கூடி முன்னே வந்தாலும்
வென்றே விழியும் மூடும் நேரம் வினைகள் தீர்த்து சிரித்தீரே

கண்ணீர் விட்டுக் கதறிகேட்டோம் காற்றில் போன மைந்தர்களே
விண்ணைக்கீறி வீழும் மின்னல் வேகந்தன்னைத் தாரீரோ
மண்ணை விட்டு மானமிழந்து மறுகித் துயரும் கொண்டோமே
எண்ணக் கணமே எதிரியோடிச் செல்லச் செய்வீர் எப்படியோ?

நன்றே எங்கள் நரம்பில் ஊறும் நஞ்சைத் துரோக நினவுகளை
கொன்றே எங்கள் வெளிறிப்போன குருதி சாயம் நிறம் தேட
ஒன்றே நாங்கள் தமிழே என்று ஓங்கிக் கைகள் உயரத்தான்
தென்றல் நாமும்தீரம் கேட்டோம் தேடிப்புயலும் வாரீரோ

வெட்டும் மின்னல் வேகம் வேண்டும் வீரம் வேண்டும் விளையாடி
கொட்டும் இடியாய் கோரப்பசிகொள் குருதிபேய்கள் தனை ஓட்டி
தட்டும் கைகள் ஓசைஎழமுன் தணலாயாக்கி தரைமீட்கும்
வட்டப்புயலின் விந்தைசொல்லிவாழ்த்தி வீரம் தருவீரோ?

கிரிகாசன்



அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Nov 27, 2010 11:31 pm

மறக்க நினைக்கும் இன்னல்கள் அண்ணா
உங்கள் வரிகளை படிக்கும் போது இன்னும் நெஞ்சம் அழுகிறது அண்ணா வாழ்த்த வரிகள் போதாது அண்ணா மன்னித்து விடுங்கள் நன்றி

என்றும் அன்புடன்
அப்புகுட்டி.



வீர வணக்கம்  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Nov 27, 2010 11:35 pm

வணக்கம்
படித்தேன் துடித்தேன் நெஞ்சம் வெடித்தேன்
கண்ணீருடன்
நந்திதா

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Nov 28, 2010 10:47 am

கலங்கிய விழிகளோடு நன்றி கூறுகிறேன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Nov 28, 2010 11:27 am

வீர வணக்கம்  67637 வீர வணக்கம்  67637 வார்த்தைகள் வரவில்லை ......... கண்ணீருடன் ராஜா

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sun Nov 28, 2010 1:35 pm

இறைவா கேட்கிறதா எங்கள் ஓலம்!
விரைவாய் மலரச்செய் தமிழ் ஈழம்!!

- உருகும் நெஞ்சத்தோடு
உங்களில் ஒருவன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக