புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவளும் ஒரு பூ தான்....... Poll_c10அவளும் ஒரு பூ தான்....... Poll_m10அவளும் ஒரு பூ தான்....... Poll_c10 
7 Posts - 64%
வேல்முருகன் காசி
அவளும் ஒரு பூ தான்....... Poll_c10அவளும் ஒரு பூ தான்....... Poll_m10அவளும் ஒரு பூ தான்....... Poll_c10 
2 Posts - 18%
heezulia
அவளும் ஒரு பூ தான்....... Poll_c10அவளும் ஒரு பூ தான்....... Poll_m10அவளும் ஒரு பூ தான்....... Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அவளும் ஒரு பூ தான்.......


   
   
cheliyan manohar
cheliyan manohar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 27/11/2010

Postcheliyan manohar Sat Nov 27, 2010 10:00 pm

பூப்பறிக்க‍
அவள் தேருவோரம்
சென்றிருந்தேன்..
அவள் பூப்போல வந்து
என் இதயம் பறித்து சென்றாள்..

நீ ஒரு ரோஜாசெடி
உன் பார்வை முட்கள்
குத்தியதால்
மனசெங்கும் காதல் காயங்கள்..

சூரியனின் வருகைக்காய்
காத்திருக்குமாம்
தாமரை.. நீ
மட்டும் ஏன் என் வருகைக்காய்
இன்று வரை காத்திருந்ததில்லை..

உன் தோட்டத்தில்
ஒரு மாலைப்பொழுதில்
ரோஜாவை ரசித்து இருந்தாய்..
அடடா..
ஒரு ரோஜா இன்னொரு ரோஜாவை
ரசிக்கின்றதோ..

ஒரு நாள்
உன் செவ்வாயிதழ் விரித்து
அழகாய் சிரித்தாய்..
புரிந்து போனது எனக்கு..
பூக்கள் எல்லாம்
எங்கே இதழ் விரிக்க
கற்றுக்கொண்டன என்று...

காதல் நோயாளியாகி
ஒரு நாளில் நான் மரணம் அணைக்கலாம்.
ஒரே ஒரு நிமிடம்
உன் கண்ணீர் பூக்களை
எனக்கு காணிக்கையாக்கு..
அது போதுமடி எனக்கு.....
செழியன்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 27, 2010 10:02 pm

முதல் கவிதையே காதல் மணம் ததும்புகிறது!

வாழ்த்துகள் செழியன்!

(காதலென்றால் வாழவைக்க வேண்டும். மரணத்தைப் பரிசாக அளிக்கக் கூடாது.)
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



அவளும் ஒரு பூ தான்....... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Nov 27, 2010 10:03 pm

புன்னகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Nov 27, 2010 11:26 pm

உன் தோட்டத்தில்
ஒரு மாலைப்பொழுதில்
ரோஜாவை ரசித்து இருந்தாய்..
அடடா..
ஒரு ரோஜா இன்னொரு ரோஜாவை
ரசிக்கின்றதோ..

மிகவும் அழகாய் கவிதை எழுதுகிறீர்கள் தொடர்ந்து எழுதுங்கள் நன்றி உங்களைப்பற்றி அறிமுகம்தரலாமே என்றும் அன்புடன் அப்புகுட்டி.



அவளும் ஒரு பூ தான்....... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Nov 28, 2010 9:52 am

சூப்பர் நண்பா அருமையான வரிகள்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அவளும் ஒரு பூ தான்....... Logo12
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sun Nov 28, 2010 2:24 pm

அவளும் ஒரு பூ தான்....... 677196

nitha
nitha
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 28/11/2010

Postnitha Sun Nov 28, 2010 7:23 pm

சூப்பர்!!!!! என்ன அருமையான கலை உணர்வு ...........
உன் காதல் கவிதை எனை எங்கோ இழுத்து சென்று காயப் படுத்தி விட்டது.................
என்றென்றும் உன் காதல் வாழ்க உன் கவிதையும் சேர்ந்து வாழ்க !!!!!!!!!!!!
புன்னகை ஐ லவ் யூ

nitha
nitha
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 28/11/2010

Postnitha Sun Nov 28, 2010 7:24 pm

nitha wrote:சூப்பர்!!!!! என்ன அருமையான கலை உணர்வு ...........
உன் காதல் கவிதை எனை எங்கோ இழுத்து சென்று காயப் படுத்தி விட்டது.................
என்றென்றும் உன் காதல் வாழ்க உன் கவிதையும் சேர்ந்து வாழ்க !!!!!!!!!!!!
புன்னகை ஐ லவ் யூ


அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Sun Nov 28, 2010 7:29 pm

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

nitha
nitha
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 28/11/2010

Postnitha Sun Nov 28, 2010 7:52 pm

உன் காதல் கண்டு
நானும் காதல் செய கற்றுக் கொண்டேன்
அதுகும் உன் கவிதையை............ ஐ லவ் யூ

உன் கண்நில் கண்டேன் அந்த தீண்டும் விசை
அது உன் கை பிடித்து கவிதை மீட்டது
என் நெஞ்சில் பூ போட்டது......... அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக