புதிய பதிவுகள்
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 22:42
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58
» அமுதமானவள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:56
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 18:21
by ayyasamy ram Today at 22:42
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58
» அமுதமானவள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:56
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 18:21
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு
Page 1 of 6 •
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
நம் தளத்தில் இருந்து கொண்டே நம் தளத்திற்கு ஊறு விளைவிக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. என் மேனேஜர் ஈகரையில் இணைந்த உடனே அவருக்கு மின்னஞ்சல் செய்கிறார்கள், எங்கள் தளத்தில் வந்து எழுதுங்கள் என்று! அவர் என்னிடம் ஏன் இப்படி அசிங்கமாக நடந்துகொள்கிறார்கள் என என்னிடம் கூறினார்.
இங்கு புதிதாக இணைபவர்களின் மின்னஞ்சல்களை எடுத்து அவர்களுக்கு எங்கள் தளத்தில் இணையுங்கள் என்று உடனடியாக மின்னஞ்சல் செய்கிறார்கள். இப்படி ஒரு தளத்தை நடத்த வேண்டிய அவர்களின் அவலநிலையை கண்டு வேதனையடைகிறேன்.
உங்கள் தளத்தில் பயனுள்ள கருத்துக்களையும், கட்டுரைகளையும் எழுதுங்கள். அனைவரும் எங்கள் தளத்தைத் தேடிவருவதுபோல் உங்களையும் நாடிவருவார்கள். அதை விடுத்து எங்கள் தளத்திற்குப் போட்டியாக செயல்படுவதாக எண்ணி இதுபோன்ற கேவலமான செயல்களில் ஈடுபடுவது விபச்சாரத்திற்கு ஒப்பாகிறது. இனிமேலும் இதுபோன்ற கேவலமான செயல்களில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கிறேன்.
இங்கு புதிதாக இணைபவர்களின் மின்னஞ்சல்களை எடுத்து அவர்களுக்கு எங்கள் தளத்தில் இணையுங்கள் என்று உடனடியாக மின்னஞ்சல் செய்கிறார்கள். இப்படி ஒரு தளத்தை நடத்த வேண்டிய அவர்களின் அவலநிலையை கண்டு வேதனையடைகிறேன்.
உங்கள் தளத்தில் பயனுள்ள கருத்துக்களையும், கட்டுரைகளையும் எழுதுங்கள். அனைவரும் எங்கள் தளத்தைத் தேடிவருவதுபோல் உங்களையும் நாடிவருவார்கள். அதை விடுத்து எங்கள் தளத்திற்குப் போட்டியாக செயல்படுவதாக எண்ணி இதுபோன்ற கேவலமான செயல்களில் ஈடுபடுவது விபச்சாரத்திற்கு ஒப்பாகிறது. இனிமேலும் இதுபோன்ற கேவலமான செயல்களில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கிறேன்.
இதனை நானும் சிவாவும் பலமுறை கண்டு இருக்கிறோம்.. வெளிப்படையாகக்குற்றம் சாட்டுகிறேன்.
தமிழ்த்தோட்டம் என்ற ஒரு கருத்துக்களம். அதில் இணைய பலருக்கு மின்னஞ்சல் செய்யப்ப்ட்டுள்ளது. சிலர் தொல்லை பொறுக்காமல் இணைந்தும் இருப்பதாகத் தெரிகிறது.
நண்பர்களே... எது நல்லது எது கெட்டது என்று அறியாத சிறுகுழந்தைகள் அல்லர் நீங்கள்..
உங்கள் விவேகமான முடிவுக்கு செவிசாயுங்கள்..!
தமிழ்த்தோட்டம் என்ற ஒரு கருத்துக்களம். அதில் இணைய பலருக்கு மின்னஞ்சல் செய்யப்ப்ட்டுள்ளது. சிலர் தொல்லை பொறுக்காமல் இணைந்தும் இருப்பதாகத் தெரிகிறது.
நண்பர்களே... எது நல்லது எது கெட்டது என்று அறியாத சிறுகுழந்தைகள் அல்லர் நீங்கள்..
உங்கள் விவேகமான முடிவுக்கு செவிசாயுங்கள்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மின்னஞ்சல் அனைவருடைய அக்செஸுக்கு தெரியும்படியாக இருக்கிறதா என்பதைக் கண்டறிந்து அதனைத் தடுக்க சிவா நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.
மின்னஞ்சல் முகவரி அக்ஸெஸ் ஆகாமல் இருக்கும் படி செய்ய எனக்கு தெரியவில்லை..!
நடத்துனர் அல்லது நிர்வாகக்குழு நிலையில் இருப்பவர்கள் இதுபோலச் செய்வதாகத் தெரிய வந்தால் தயவு தாட்சணியம் இன்றி ஈகரையிலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கிறேன்..!
மின்னஞ்சல் முகவரி அக்ஸெஸ் ஆகாமல் இருக்கும் படி செய்ய எனக்கு தெரியவில்லை..!
நடத்துனர் அல்லது நிர்வாகக்குழு நிலையில் இருப்பவர்கள் இதுபோலச் செய்வதாகத் தெரிய வந்தால் தயவு தாட்சணியம் இன்றி ஈகரையிலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கிறேன்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
எனக்கும் இதுபோல் ஒரு மினஞ்சல் வந்துள்ளது... அதை பொருட்படுத்தாமல் விட்டுவிட்டேன்...
நானும் அறிவேன் மணி! இவர்களுக்கு நம் தளத்தின் மீது பொறாமை. அவற்றை இவ்வாறு வெளிப்படுத்துகிறார்கள். மீண்டும் நான் கூறுவது ஒரே கருத்துதான்.
தமிழில் நிறைய இணையங்கள் வருவது ஆரோக்கியமானதுதான். ஆனால் உங்கள் இணையத்தில் சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். அனைத்தையும் இங்கிருப்பதுபோல் செய்தால் பார்ப்பவர்களுக்கு உடனே தெரிந்துவிடும். இது ஈகரைக்கு போட்டியான தளம் என்று! அதனால் உங்கள் தளத்தின் மீது வெறுப்புதான் வளருமே ஒழிய, எழுத வேண்டும் என்ற பற்று வராது.
நீங்கள் மின்னஞ்சல் அனுப்பியவிடன் அங்கு வந்து இனைந்து விடுவார்கள் என்பது அடிமுட்டாள்தனம். காரணம் எங்கள் தளத்தில் இணைந்துள்ள அனைவருமே தானாக விருப்பப்பட்டு இணைந்தவர்கள்தான். விரும்பி இணைந்த யாருமே விலகிச் செல்ல மாட்டார்கள்.
இப்படியும் ஒரு தளத்தை நடத்த வேண்டிய கட்டாயம் என்ன என்பது எனக்கு வியப்பளிக்கிறது. ஈகரை தளம் ஆரம்பித்து முதல் நான்கு மாதங்கள் நான் மட்டுமே எழுதி வந்தேன். பலரும் வருவார்கள், படித்துச் செல்வார்கள். பின்னர் அவர்களுக்குப் பிடித்து அவர்களாக இணைந்து இன்று ஆலமரம்போல் வளர்ந்து நிற்கிறது. இதற்காக நான் செய்த தியாகங்கள் கொஞ்சமல்ல. தூக்கம் இழந்தேன், ஆரம்பத்தில் என் சில நண்பர்களை இழந்தேன், (ஆனால் இன்று எனக்கு உலகம் முழுதும் நண்பர்கள் கிடைத்துள்ளார்கள்), பொழுதுபோக்கு என்றால் என்ன என்பதே தெரியாத அளவிற்கு கணினியே கதி என்று இரண்டு வருடங்களாக இணைந்திருக்கிறேன். ஆனால் இந்த ஆலமரத்தை நீங்கள் சிறு ஊசி கொண்டு சாய்த்துவிட நினைப்பது உங்களின் அறியாமையைப் புலப்படுத்துகிறது.
தமிழ்பார்க் அவர்களுக்கு:
உன் கண்ணெதிரிலேயே ஈகரைக்கு விதைபோட்டேன், நன்கறிவாய். இன்று இந்த நிலையை அடைந்துள்ளேன். இன்னும் சாதிப்பேன். எனக்கு அதற்கான தன்னம்பிக்கை உள்ளது. இன்னும் என்ன வேண்டுமானாலும் செய்துகொள். எங்கள் வளர்ச்சியை உன்னால் தடுக்க முடியாது. இதை சவாலாகவே கூறுகிறேன்!
தமிழில் நிறைய இணையங்கள் வருவது ஆரோக்கியமானதுதான். ஆனால் உங்கள் இணையத்தில் சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். அனைத்தையும் இங்கிருப்பதுபோல் செய்தால் பார்ப்பவர்களுக்கு உடனே தெரிந்துவிடும். இது ஈகரைக்கு போட்டியான தளம் என்று! அதனால் உங்கள் தளத்தின் மீது வெறுப்புதான் வளருமே ஒழிய, எழுத வேண்டும் என்ற பற்று வராது.
நீங்கள் மின்னஞ்சல் அனுப்பியவிடன் அங்கு வந்து இனைந்து விடுவார்கள் என்பது அடிமுட்டாள்தனம். காரணம் எங்கள் தளத்தில் இணைந்துள்ள அனைவருமே தானாக விருப்பப்பட்டு இணைந்தவர்கள்தான். விரும்பி இணைந்த யாருமே விலகிச் செல்ல மாட்டார்கள்.
இப்படியும் ஒரு தளத்தை நடத்த வேண்டிய கட்டாயம் என்ன என்பது எனக்கு வியப்பளிக்கிறது. ஈகரை தளம் ஆரம்பித்து முதல் நான்கு மாதங்கள் நான் மட்டுமே எழுதி வந்தேன். பலரும் வருவார்கள், படித்துச் செல்வார்கள். பின்னர் அவர்களுக்குப் பிடித்து அவர்களாக இணைந்து இன்று ஆலமரம்போல் வளர்ந்து நிற்கிறது. இதற்காக நான் செய்த தியாகங்கள் கொஞ்சமல்ல. தூக்கம் இழந்தேன், ஆரம்பத்தில் என் சில நண்பர்களை இழந்தேன், (ஆனால் இன்று எனக்கு உலகம் முழுதும் நண்பர்கள் கிடைத்துள்ளார்கள்), பொழுதுபோக்கு என்றால் என்ன என்பதே தெரியாத அளவிற்கு கணினியே கதி என்று இரண்டு வருடங்களாக இணைந்திருக்கிறேன். ஆனால் இந்த ஆலமரத்தை நீங்கள் சிறு ஊசி கொண்டு சாய்த்துவிட நினைப்பது உங்களின் அறியாமையைப் புலப்படுத்துகிறது.
தமிழ்பார்க் அவர்களுக்கு:
உன் கண்ணெதிரிலேயே ஈகரைக்கு விதைபோட்டேன், நன்கறிவாய். இன்று இந்த நிலையை அடைந்துள்ளேன். இன்னும் சாதிப்பேன். எனக்கு அதற்கான தன்னம்பிக்கை உள்ளது. இன்னும் என்ன வேண்டுமானாலும் செய்துகொள். எங்கள் வளர்ச்சியை உன்னால் தடுக்க முடியாது. இதை சவாலாகவே கூறுகிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கலை wrote:
கொஞ்சம் மரியாதையாகத்தான் எழுதலாம் என்றிருந்தேன். இப்படிக் கேவலமாக நடந்து கொள்பவனுக்கு எதற்கு மரியாதை என்றுதான் திருத்திவிட்டேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
நீங்கள் எழுதியது சரி தான் அண்ணா... இவரு பேசினால் தான் சிலருக்கு புரியும்...
சிவா wrote:
இப்படியும் ஒரு தளத்தை நடத்த வேண்டிய கட்டாயம் என்ன என்பது எனக்கு வியப்பளிக்கிறது. ஈகரை தளம் ஆரம்பித்து முதல் நான்கு மாதங்கள் நான் மட்டுமே எழுதி வந்தேன். பலரும் வருவார்கள், படித்துச் செல்வார்கள். பின்னர் அவர்களுக்குப் பிடித்து அவர்களாக இணைந்து இன்று ஆலமரம்போல் வளர்ந்து நிற்கிறது. இதற்காக நான் செய்த தியாகங்கள் கொஞ்சமல்ல. தூக்கம் இழந்தேன், ஆரம்பத்தில் என் சில நண்பர்களை இழந்தேன், (ஆனால் இன்று எனக்கு உலகம் முழுதும் நண்பர்கள் கிடைத்துள்ளார்கள்), பொழுதுபோக்கு என்றால் என்ன என்பதே தெரியாத அளவிற்கு கணினியே கதி என்று இரண்டு வருடங்களாக இணைந்திருக்கிறேன். ஆனால் இந்த ஆலமரத்தை நீங்கள் சிறு ஊசி கொண்டு சாய்த்துவிட நினைப்பது உங்களின் அறியாமையைப் புலப்படுத்துகிறது.
தமிழ்பார்க் அவர்களுக்கு:
உன் கண்ணெதிரிலேயே ஈகரைக்கு விதைபோட்டேன், நன்கறிவாய். இன்று இந்த நிலையை அடைந்துள்ளேன். இன்னும் சாதிப்பேன். எனக்கு அதற்கான தன்னம்பிக்கை உள்ளது. இன்னும் என்ன வேண்டுமானாலும் செய்துகொள். எங்கள் வளர்ச்சியை உன்னால் தடுக்க முடியாது. இதை சவாலாகவே கூறுகிறேன்!
”ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றி
தாழாது உஞற்று பவர்”
சத்தியம் என்றும் வெற்றி பெறும் சிவா.
தமிழ் பார்க்கின் நீக்கம் ஏன் என்று நான் தங்களிடம் கேட்டது தவறு என்பதைசில நாட்களிலேயே உணர்ந்தேன் சிவா. ஒரு உண்மை நான் முதன் முதலில் இணைந்ததுதமிழ்பார்க்கில்தான். இதை நான் தங்களிடம் பேசும் போது கூறியிருக்கிறேன்சிவா. ஆரம்பத்தில் அவர் இப்படியெல்லாம் நடந்து கொள்ள வில்லை. ஆனால்இப்போது ஏன் இப்படி?
- Sponsored content
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 6
|
|