புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
sanji |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு
Page 1 of 6 •
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
நம் தளத்தில் இருந்து கொண்டே நம் தளத்திற்கு ஊறு விளைவிக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. என் மேனேஜர் ஈகரையில் இணைந்த உடனே அவருக்கு மின்னஞ்சல் செய்கிறார்கள், எங்கள் தளத்தில் வந்து எழுதுங்கள் என்று! அவர் என்னிடம் ஏன் இப்படி அசிங்கமாக நடந்துகொள்கிறார்கள் என என்னிடம் கூறினார்.
இங்கு புதிதாக இணைபவர்களின் மின்னஞ்சல்களை எடுத்து அவர்களுக்கு எங்கள் தளத்தில் இணையுங்கள் என்று உடனடியாக மின்னஞ்சல் செய்கிறார்கள். இப்படி ஒரு தளத்தை நடத்த வேண்டிய அவர்களின் அவலநிலையை கண்டு வேதனையடைகிறேன்.
உங்கள் தளத்தில் பயனுள்ள கருத்துக்களையும், கட்டுரைகளையும் எழுதுங்கள். அனைவரும் எங்கள் தளத்தைத் தேடிவருவதுபோல் உங்களையும் நாடிவருவார்கள். அதை விடுத்து எங்கள் தளத்திற்குப் போட்டியாக செயல்படுவதாக எண்ணி இதுபோன்ற கேவலமான செயல்களில் ஈடுபடுவது விபச்சாரத்திற்கு ஒப்பாகிறது. இனிமேலும் இதுபோன்ற கேவலமான செயல்களில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கிறேன்.
இங்கு புதிதாக இணைபவர்களின் மின்னஞ்சல்களை எடுத்து அவர்களுக்கு எங்கள் தளத்தில் இணையுங்கள் என்று உடனடியாக மின்னஞ்சல் செய்கிறார்கள். இப்படி ஒரு தளத்தை நடத்த வேண்டிய அவர்களின் அவலநிலையை கண்டு வேதனையடைகிறேன்.
உங்கள் தளத்தில் பயனுள்ள கருத்துக்களையும், கட்டுரைகளையும் எழுதுங்கள். அனைவரும் எங்கள் தளத்தைத் தேடிவருவதுபோல் உங்களையும் நாடிவருவார்கள். அதை விடுத்து எங்கள் தளத்திற்குப் போட்டியாக செயல்படுவதாக எண்ணி இதுபோன்ற கேவலமான செயல்களில் ஈடுபடுவது விபச்சாரத்திற்கு ஒப்பாகிறது. இனிமேலும் இதுபோன்ற கேவலமான செயல்களில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கிறேன்.
இதனை நானும் சிவாவும் பலமுறை கண்டு இருக்கிறோம்.. வெளிப்படையாகக்குற்றம் சாட்டுகிறேன்.
தமிழ்த்தோட்டம் என்ற ஒரு கருத்துக்களம். அதில் இணைய பலருக்கு மின்னஞ்சல் செய்யப்ப்ட்டுள்ளது. சிலர் தொல்லை பொறுக்காமல் இணைந்தும் இருப்பதாகத் தெரிகிறது.
நண்பர்களே... எது நல்லது எது கெட்டது என்று அறியாத சிறுகுழந்தைகள் அல்லர் நீங்கள்..
உங்கள் விவேகமான முடிவுக்கு செவிசாயுங்கள்..!
தமிழ்த்தோட்டம் என்ற ஒரு கருத்துக்களம். அதில் இணைய பலருக்கு மின்னஞ்சல் செய்யப்ப்ட்டுள்ளது. சிலர் தொல்லை பொறுக்காமல் இணைந்தும் இருப்பதாகத் தெரிகிறது.
நண்பர்களே... எது நல்லது எது கெட்டது என்று அறியாத சிறுகுழந்தைகள் அல்லர் நீங்கள்..
உங்கள் விவேகமான முடிவுக்கு செவிசாயுங்கள்..!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மின்னஞ்சல் அனைவருடைய அக்செஸுக்கு தெரியும்படியாக இருக்கிறதா என்பதைக் கண்டறிந்து அதனைத் தடுக்க சிவா நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.
மின்னஞ்சல் முகவரி அக்ஸெஸ் ஆகாமல் இருக்கும் படி செய்ய எனக்கு தெரியவில்லை..!
நடத்துனர் அல்லது நிர்வாகக்குழு நிலையில் இருப்பவர்கள் இதுபோலச் செய்வதாகத் தெரிய வந்தால் தயவு தாட்சணியம் இன்றி ஈகரையிலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கிறேன்..!
மின்னஞ்சல் முகவரி அக்ஸெஸ் ஆகாமல் இருக்கும் படி செய்ய எனக்கு தெரியவில்லை..!
நடத்துனர் அல்லது நிர்வாகக்குழு நிலையில் இருப்பவர்கள் இதுபோலச் செய்வதாகத் தெரிய வந்தால் தயவு தாட்சணியம் இன்றி ஈகரையிலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கிறேன்..!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
எனக்கும் இதுபோல் ஒரு மினஞ்சல் வந்துள்ளது... அதை பொருட்படுத்தாமல் விட்டுவிட்டேன்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நானும் அறிவேன் மணி! இவர்களுக்கு நம் தளத்தின் மீது பொறாமை. அவற்றை இவ்வாறு வெளிப்படுத்துகிறார்கள். மீண்டும் நான் கூறுவது ஒரே கருத்துதான்.
தமிழில் நிறைய இணையங்கள் வருவது ஆரோக்கியமானதுதான். ஆனால் உங்கள் இணையத்தில் சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். அனைத்தையும் இங்கிருப்பதுபோல் செய்தால் பார்ப்பவர்களுக்கு உடனே தெரிந்துவிடும். இது ஈகரைக்கு போட்டியான தளம் என்று! அதனால் உங்கள் தளத்தின் மீது வெறுப்புதான் வளருமே ஒழிய, எழுத வேண்டும் என்ற பற்று வராது.
நீங்கள் மின்னஞ்சல் அனுப்பியவிடன் அங்கு வந்து இனைந்து விடுவார்கள் என்பது அடிமுட்டாள்தனம். காரணம் எங்கள் தளத்தில் இணைந்துள்ள அனைவருமே தானாக விருப்பப்பட்டு இணைந்தவர்கள்தான். விரும்பி இணைந்த யாருமே விலகிச் செல்ல மாட்டார்கள்.
இப்படியும் ஒரு தளத்தை நடத்த வேண்டிய கட்டாயம் என்ன என்பது எனக்கு வியப்பளிக்கிறது. ஈகரை தளம் ஆரம்பித்து முதல் நான்கு மாதங்கள் நான் மட்டுமே எழுதி வந்தேன். பலரும் வருவார்கள், படித்துச் செல்வார்கள். பின்னர் அவர்களுக்குப் பிடித்து அவர்களாக இணைந்து இன்று ஆலமரம்போல் வளர்ந்து நிற்கிறது. இதற்காக நான் செய்த தியாகங்கள் கொஞ்சமல்ல. தூக்கம் இழந்தேன், ஆரம்பத்தில் என் சில நண்பர்களை இழந்தேன், (ஆனால் இன்று எனக்கு உலகம் முழுதும் நண்பர்கள் கிடைத்துள்ளார்கள்), பொழுதுபோக்கு என்றால் என்ன என்பதே தெரியாத அளவிற்கு கணினியே கதி என்று இரண்டு வருடங்களாக இணைந்திருக்கிறேன். ஆனால் இந்த ஆலமரத்தை நீங்கள் சிறு ஊசி கொண்டு சாய்த்துவிட நினைப்பது உங்களின் அறியாமையைப் புலப்படுத்துகிறது.
தமிழ்பார்க் அவர்களுக்கு:
உன் கண்ணெதிரிலேயே ஈகரைக்கு விதைபோட்டேன், நன்கறிவாய். இன்று இந்த நிலையை அடைந்துள்ளேன். இன்னும் சாதிப்பேன். எனக்கு அதற்கான தன்னம்பிக்கை உள்ளது. இன்னும் என்ன வேண்டுமானாலும் செய்துகொள். எங்கள் வளர்ச்சியை உன்னால் தடுக்க முடியாது. இதை சவாலாகவே கூறுகிறேன்!
தமிழில் நிறைய இணையங்கள் வருவது ஆரோக்கியமானதுதான். ஆனால் உங்கள் இணையத்தில் சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். அனைத்தையும் இங்கிருப்பதுபோல் செய்தால் பார்ப்பவர்களுக்கு உடனே தெரிந்துவிடும். இது ஈகரைக்கு போட்டியான தளம் என்று! அதனால் உங்கள் தளத்தின் மீது வெறுப்புதான் வளருமே ஒழிய, எழுத வேண்டும் என்ற பற்று வராது.
நீங்கள் மின்னஞ்சல் அனுப்பியவிடன் அங்கு வந்து இனைந்து விடுவார்கள் என்பது அடிமுட்டாள்தனம். காரணம் எங்கள் தளத்தில் இணைந்துள்ள அனைவருமே தானாக விருப்பப்பட்டு இணைந்தவர்கள்தான். விரும்பி இணைந்த யாருமே விலகிச் செல்ல மாட்டார்கள்.
இப்படியும் ஒரு தளத்தை நடத்த வேண்டிய கட்டாயம் என்ன என்பது எனக்கு வியப்பளிக்கிறது. ஈகரை தளம் ஆரம்பித்து முதல் நான்கு மாதங்கள் நான் மட்டுமே எழுதி வந்தேன். பலரும் வருவார்கள், படித்துச் செல்வார்கள். பின்னர் அவர்களுக்குப் பிடித்து அவர்களாக இணைந்து இன்று ஆலமரம்போல் வளர்ந்து நிற்கிறது. இதற்காக நான் செய்த தியாகங்கள் கொஞ்சமல்ல. தூக்கம் இழந்தேன், ஆரம்பத்தில் என் சில நண்பர்களை இழந்தேன், (ஆனால் இன்று எனக்கு உலகம் முழுதும் நண்பர்கள் கிடைத்துள்ளார்கள்), பொழுதுபோக்கு என்றால் என்ன என்பதே தெரியாத அளவிற்கு கணினியே கதி என்று இரண்டு வருடங்களாக இணைந்திருக்கிறேன். ஆனால் இந்த ஆலமரத்தை நீங்கள் சிறு ஊசி கொண்டு சாய்த்துவிட நினைப்பது உங்களின் அறியாமையைப் புலப்படுத்துகிறது.
தமிழ்பார்க் அவர்களுக்கு:
உன் கண்ணெதிரிலேயே ஈகரைக்கு விதைபோட்டேன், நன்கறிவாய். இன்று இந்த நிலையை அடைந்துள்ளேன். இன்னும் சாதிப்பேன். எனக்கு அதற்கான தன்னம்பிக்கை உள்ளது. இன்னும் என்ன வேண்டுமானாலும் செய்துகொள். எங்கள் வளர்ச்சியை உன்னால் தடுக்க முடியாது. இதை சவாலாகவே கூறுகிறேன்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கலை wrote:![]()
![]()
![]()
கொஞ்சம் மரியாதையாகத்தான் எழுதலாம் என்றிருந்தேன். இப்படிக் கேவலமாக நடந்து கொள்பவனுக்கு எதற்கு மரியாதை என்றுதான் திருத்திவிட்டேன்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
நீங்கள் எழுதியது சரி தான் அண்ணா... இவரு பேசினால் தான் சிலருக்கு புரியும்...
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சிவா wrote:
இப்படியும் ஒரு தளத்தை நடத்த வேண்டிய கட்டாயம் என்ன என்பது எனக்கு வியப்பளிக்கிறது. ஈகரை தளம் ஆரம்பித்து முதல் நான்கு மாதங்கள் நான் மட்டுமே எழுதி வந்தேன். பலரும் வருவார்கள், படித்துச் செல்வார்கள். பின்னர் அவர்களுக்குப் பிடித்து அவர்களாக இணைந்து இன்று ஆலமரம்போல் வளர்ந்து நிற்கிறது. இதற்காக நான் செய்த தியாகங்கள் கொஞ்சமல்ல. தூக்கம் இழந்தேன், ஆரம்பத்தில் என் சில நண்பர்களை இழந்தேன், (ஆனால் இன்று எனக்கு உலகம் முழுதும் நண்பர்கள் கிடைத்துள்ளார்கள்), பொழுதுபோக்கு என்றால் என்ன என்பதே தெரியாத அளவிற்கு கணினியே கதி என்று இரண்டு வருடங்களாக இணைந்திருக்கிறேன். ஆனால் இந்த ஆலமரத்தை நீங்கள் சிறு ஊசி கொண்டு சாய்த்துவிட நினைப்பது உங்களின் அறியாமையைப் புலப்படுத்துகிறது.
தமிழ்பார்க் அவர்களுக்கு:
உன் கண்ணெதிரிலேயே ஈகரைக்கு விதைபோட்டேன், நன்கறிவாய். இன்று இந்த நிலையை அடைந்துள்ளேன். இன்னும் சாதிப்பேன். எனக்கு அதற்கான தன்னம்பிக்கை உள்ளது. இன்னும் என்ன வேண்டுமானாலும் செய்துகொள். எங்கள் வளர்ச்சியை உன்னால் தடுக்க முடியாது. இதை சவாலாகவே கூறுகிறேன்!
”ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றி
தாழாது உஞற்று பவர்”
சத்தியம் என்றும் வெற்றி பெறும் சிவா.
![உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு 359383](https://2img.net/u/1813/71/41/02/smiles/359383.gif)
தமிழ் பார்க்கின் நீக்கம் ஏன் என்று நான் தங்களிடம் கேட்டது தவறு என்பதைசில நாட்களிலேயே உணர்ந்தேன் சிவா. ஒரு உண்மை நான் முதன் முதலில் இணைந்ததுதமிழ்பார்க்கில்தான். இதை நான் தங்களிடம் பேசும் போது கூறியிருக்கிறேன்சிவா. ஆரம்பத்தில் அவர் இப்படியெல்லாம் நடந்து கொள்ள வில்லை. ஆனால்இப்போது ஏன் இப்படி?
![உறவுகளுக்கு ஒரு அறிவிப்பு 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
- Sponsored content
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 6
|
|