புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஐஸ்வர்யா ராய் தத்துவங்கள்… Poll_c10ஐஸ்வர்யா ராய் தத்துவங்கள்… Poll_m10ஐஸ்வர்யா ராய் தத்துவங்கள்… Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
ஐஸ்வர்யா ராய் தத்துவங்கள்… Poll_c10ஐஸ்வர்யா ராய் தத்துவங்கள்… Poll_m10ஐஸ்வர்யா ராய் தத்துவங்கள்… Poll_c10 
13 Posts - 25%
Baarushree
ஐஸ்வர்யா ராய் தத்துவங்கள்… Poll_c10ஐஸ்வர்யா ராய் தத்துவங்கள்… Poll_m10ஐஸ்வர்யா ராய் தத்துவங்கள்… Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
ஐஸ்வர்யா ராய் தத்துவங்கள்… Poll_c10ஐஸ்வர்யா ராய் தத்துவங்கள்… Poll_m10ஐஸ்வர்யா ராய் தத்துவங்கள்… Poll_c10 
2 Posts - 4%
prajai
ஐஸ்வர்யா ராய் தத்துவங்கள்… Poll_c10ஐஸ்வர்யா ராய் தத்துவங்கள்… Poll_m10ஐஸ்வர்யா ராய் தத்துவங்கள்… Poll_c10 
2 Posts - 4%
viyasan
ஐஸ்வர்யா ராய் தத்துவங்கள்… Poll_c10ஐஸ்வர்யா ராய் தத்துவங்கள்… Poll_m10ஐஸ்வர்யா ராய் தத்துவங்கள்… Poll_c10 
1 Post - 2%
Rutu
ஐஸ்வர்யா ராய் தத்துவங்கள்… Poll_c10ஐஸ்வர்யா ராய் தத்துவங்கள்… Poll_m10ஐஸ்வர்யா ராய் தத்துவங்கள்… Poll_c10 
1 Post - 2%
சிவா
ஐஸ்வர்யா ராய் தத்துவங்கள்… Poll_c10ஐஸ்வர்யா ராய் தத்துவங்கள்… Poll_m10ஐஸ்வர்யா ராய் தத்துவங்கள்… Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஐஸ்வர்யா ராய் தத்துவங்கள்… Poll_c10ஐஸ்வர்யா ராய் தத்துவங்கள்… Poll_m10ஐஸ்வர்யா ராய் தத்துவங்கள்… Poll_c10 
10 Posts - 83%
Rutu
ஐஸ்வர்யா ராய் தத்துவங்கள்… Poll_c10ஐஸ்வர்யா ராய் தத்துவங்கள்… Poll_m10ஐஸ்வர்யா ராய் தத்துவங்கள்… Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
ஐஸ்வர்யா ராய் தத்துவங்கள்… Poll_c10ஐஸ்வர்யா ராய் தத்துவங்கள்… Poll_m10ஐஸ்வர்யா ராய் தத்துவங்கள்… Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐஸ்வர்யா ராய் தத்துவங்கள்…


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Nov 25, 2010 6:35 am

அழகி என்ற இறுமாப்பு ஆபத்தானது…”ஐஸ்வர்யாராய் அன்று சொன்னது அர்த்தமுள்ளது. இந்திய அழகியாக, உலக அழகியாக, சினிமா நடிகையாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராய்.
அவர் ஒரு சிறந்த அறிவாளி என்கின்றனர் அவருடன் பழகியவர்கள். நடிக்க வந்த புதிதில் ஐஸ்வர்யாராய் சொன்ன கருத்துக்களை சற்று உற்றுநோக்கினால்,

1997 ஆகஸ்டு மாதத்தில் ஐஸ்வர்யாராய் கூறியது:-

* என்னால் ராஜா ஹிந்துஸ்தானி படத்தில் நடிக்க முடியவில்லை. நடித்திருந்தால், என்னால் இந்திய அழகி மற்றும் உலக அழகி பட்டங்களை வென்றிருக்க முடியாது. நீங்கள் சில வெற்றிகளை பெறும்போது, சில இழப்புக்களை சந்திக்க தயாராக இருக்க வேண்டும்.

* சில நடிகைகள் பாதுகாப்பின்றி இருப்பதால், அவர்கள் தவறான பாதைக்கு திரும்பி விடுகிறார்கள். யாரையும் நான் குறிப்பிட்டு சொல்லவில்லை. சிலர் ஒழுக்க சீர்கேட்டான வேலையில் ஈடுபடும் சூழல் ஏற்படுகிறது. நான் யாரையும் பழிக்கவில்லை, யாரையும் குற்றப்படுத்தவில்லை. பொதுவாகவே சொல்கிறேன்.

* பாலிவுட்டில் இன்றைக்கு எல்லா நடிகைகளுமே மேக்கப் சாதனங்களை அதிகமாக பயன்படுத்துகின்றனர். அளவுக்கு மீறும்போது மேக்க , நமது முகத்தை அசிங்கமாக்கிவிடும். ஆதலால், மேக்க செய்வதற்கும் ஒரு எல்லை தேவை. இயற்கையான விஷயங்களே எப்போதும் நமக்கு ஏற்றது.

* என்னுடைய உடல் மினுமினுப்பும், அழகும் எனக்கும் பிடிக்கும். ஆனாலும் அந்த வளையத்துக்குள் இருந்து தற்போது மீட்டுவிட்டேன். இல்லாவிட்டால் அழகு என்ற மாயைக்குள் மாட்டியிருப்பேன். அந்தி சாயும் பொன்மாலை பொழுதில் ஓடுவது, ஆடுவது எல்லாம் கேமரா முன்பு மட்டுமே… பிற சந்தோஷங்கள் வாழ்க்கையில் ஏராளம் உள்ளன!

- 1997-ம் ஆண்டில் செப்டம்பர் மாதம் கூறியது:-

* அழகி என்ற இறுமாப்பு என்றைக்கும் ஆபத்தானது. இன்றைக்கு வந்துள்ள புகழ் எனக்கு புதிதாக எதையும் கொடுக்கவில்லை. எனது வாழ்க்கையில் மூன்று கட்டங்களை சந்தித்து விட்டேன். முதலில் மாடலிங், அடுத்து உலக அழகி, மூன்றாவதாக சினிமா.

* எனக்கு நானே நல்ல தோழி. ஒவ்வொரு நாள் இரவிலும் என்னை நானே சுய பரிசோதனை செய்து கொள்வேன். இன்றைக்கு யார் யாரை சந்தித்தோம்… அவர்களிடம் என்ன கற்றுக் கொண்டோம் என்று ஆராய்ந்து அறிந்து கொள்வேன்!

- 1999-ம் ஆண்டில் செப்டம்பர் மாதம் கூறியவை:-

* பள்ளி, கல்லூரி நாட்களில் என்னை போன்ற இளம்பெண்கள் பெரும்பாலும் டாம்க்ரூஸ், மெல்கி ஸன் போன்றவர்களின் போஸ்டர்களை வைத்திருப்போம். அவையெல்லாம் தேவையற்ற விஷயங்கள் என்று இப்போது நினைத்தாலும், அப்போதைக்கு அவை ஆச்சரியம் தரும் கொண்டாட்டங்கள். டாம்குரூஸை நேரில் சந்தித்து பேசும் வரை அவர் மீதான மோகம் எனக்கு குறையவே இல்லை.

* சஞ்சய் லீலா பன்சாலி ஒரு சிறந்த டைரக்டர். அவர் என்ன சொன்னாலும் கேட்பேன். என்னுடைய கண்களை உற்று பார்த்து எனக்கு என்ன பிரச்சினை என்று தெரிந்து, அதற்கு தீர்வு கூறுவார். எனக்கு என்ன பிரச்சினை என்றாலும் அவரிடம்தான் ஓடுவேன். என்னுடைய சந்தோஷங்களில் அவருக்கும் பங்குண்டு.

- 2002-ம் ஆண்டில் ஆகஸ்டு மாதம் ஐஸ்வர்யாராய் கூறியவை:-

* தொடக்கத்தில் சினிமாவில் நடிக்கும்போது பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் பேராசை பிடித்து தீவிரமாக இருந்தேன். நானும், ஷாருக்கானும் தூக்கமின்றி இரவு, பகல் பாராமல் உழைத்தோம். அந்த நாட்களில் எனது உழைப்பின் இலக்கு இன்றைக்கு எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது.

* நம்பர் ஒன் இடத்தை பெற என்ன செய்தேன்? ஒன்றுமில்லை… சிறந்த இயக்குனர்கள், சிறந்த திரைக்கதை, முயற்சி, உழை பு ஆகியவையே முக்கிய காரணம். நம்பர் ஒன், டூ என்றெல்லாம் என்னை எப்போதும் நினைத்து கொள்வதில்லை… ஏனென்றால் இதெல்லாம் நிலையானது அல்ல!

* தினமும் 20 முறையாவது கண்ணாடியில் என்னுடைய முகத்தை பார்த்து ஒழுங்குபடுத்துகிறேன். இதை பகட்டு என்று யாரும் கூற முடியாது. ஏனென்றால் என்னுடைய வேலையே அதுதானே?

* வாழ்க்கையில் எல்லா நிலைகளையும் நான் பார்த்து விட்டேன். கல்லூரியில் படிக்கும்போது எனக்காக பல இளைஞர்கள் வெளியே காத்திருப்பார்கள். சிலர் என்னை பின் தொடர்ந்து வருவார்கள். இதை நான் தவறாக நினைத்து பயந்தது கிடையாது. எல்லா நிலைகளையும் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டேன்.

-2010 ம் ஆண்டில் நவம்பர் மாதம் ஐஸ்வர்யாராய் கூறியது:-

மேற்கூறியவகைகளை கடைப்பிடிப்பதால் தான் நான் இப்போதும் அழகாகவும் எனக்கென ஒரு இடத்தையும் தக்க வைத்துக்கொண்டிருக்க முடிகின்றது.



http://iniyatamil.striveblue.com/tamilnews/2010/11/24/1673/




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Thu Nov 25, 2010 10:04 am

நிறைகுடம் தளும்பாது. ஐஸ்வர்யா ராய் தத்துவங்கள்… 677196

மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Thu Nov 25, 2010 2:08 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஐஸ்வர்யா ராய் தத்துவங்கள்… Mஐஸ்வர்யா ராய் தத்துவங்கள்… Oஐஸ்வர்யா ராய் தத்துவங்கள்… Hஐஸ்வர்யா ராய் தத்துவங்கள்… Aஐஸ்வர்யா ராய் தத்துவங்கள்… N
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Nov 25, 2010 5:40 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நம்பர் ஒன், டூ என்றெல்லாம் என்னை எப்போதும் நினைத்து கொள்வதில்லை… ஏனென்றால் இதெல்லாம் நிலையானது அல்ல!



ஐஸ்வர்யா ராய் தத்துவங்கள்… Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Nov 26, 2010 4:57 am

அனைவருக்கும் நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக