புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 இரத்த தானம் செய்வோம்!  Poll_c10 இரத்த தானம் செய்வோம்!  Poll_m10 இரத்த தானம் செய்வோம்!  Poll_c10 
32 Posts - 42%
ayyasamy ram
 இரத்த தானம் செய்வோம்!  Poll_c10 இரத்த தானம் செய்வோம்!  Poll_m10 இரத்த தானம் செய்வோம்!  Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
 இரத்த தானம் செய்வோம்!  Poll_c10 இரத்த தானம் செய்வோம்!  Poll_m10 இரத்த தானம் செய்வோம்!  Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
 இரத்த தானம் செய்வோம்!  Poll_c10 இரத்த தானம் செய்வோம்!  Poll_m10 இரத்த தானம் செய்வோம்!  Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
 இரத்த தானம் செய்வோம்!  Poll_c10 இரத்த தானம் செய்வோம்!  Poll_m10 இரத்த தானம் செய்வோம்!  Poll_c10 
2 Posts - 3%
prajai
 இரத்த தானம் செய்வோம்!  Poll_c10 இரத்த தானம் செய்வோம்!  Poll_m10 இரத்த தானம் செய்வோம்!  Poll_c10 
2 Posts - 3%
Manimegala
 இரத்த தானம் செய்வோம்!  Poll_c10 இரத்த தானம் செய்வோம்!  Poll_m10 இரத்த தானம் செய்வோம்!  Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
 இரத்த தானம் செய்வோம்!  Poll_c10 இரத்த தானம் செய்வோம்!  Poll_m10 இரத்த தானம் செய்வோம்!  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
 இரத்த தானம் செய்வோம்!  Poll_c10 இரத்த தானம் செய்வோம்!  Poll_m10 இரத்த தானம் செய்வோம்!  Poll_c10 
1 Post - 1%
jothi64
 இரத்த தானம் செய்வோம்!  Poll_c10 இரத்த தானம் செய்வோம்!  Poll_m10 இரத்த தானம் செய்வோம்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இரத்த தானம் செய்வோம்!  Poll_c10 இரத்த தானம் செய்வோம்!  Poll_m10 இரத்த தானம் செய்வோம்!  Poll_c10 
398 Posts - 49%
heezulia
 இரத்த தானம் செய்வோம்!  Poll_c10 இரத்த தானம் செய்வோம்!  Poll_m10 இரத்த தானம் செய்வோம்!  Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
 இரத்த தானம் செய்வோம்!  Poll_c10 இரத்த தானம் செய்வோம்!  Poll_m10 இரத்த தானம் செய்வோம்!  Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
 இரத்த தானம் செய்வோம்!  Poll_c10 இரத்த தானம் செய்வோம்!  Poll_m10 இரத்த தானம் செய்வோம்!  Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
 இரத்த தானம் செய்வோம்!  Poll_c10 இரத்த தானம் செய்வோம்!  Poll_m10 இரத்த தானம் செய்வோம்!  Poll_c10 
26 Posts - 3%
prajai
 இரத்த தானம் செய்வோம்!  Poll_c10 இரத்த தானம் செய்வோம்!  Poll_m10 இரத்த தானம் செய்வோம்!  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
 இரத்த தானம் செய்வோம்!  Poll_c10 இரத்த தானம் செய்வோம்!  Poll_m10 இரத்த தானம் செய்வோம்!  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
 இரத்த தானம் செய்வோம்!  Poll_c10 இரத்த தானம் செய்வோம்!  Poll_m10 இரத்த தானம் செய்வோம்!  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
 இரத்த தானம் செய்வோம்!  Poll_c10 இரத்த தானம் செய்வோம்!  Poll_m10 இரத்த தானம் செய்வோம்!  Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
 இரத்த தானம் செய்வோம்!  Poll_c10 இரத்த தானம் செய்வோம்!  Poll_m10 இரத்த தானம் செய்வோம்!  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரத்த தானம் செய்வோம்!


   
   
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Nov 24, 2010 11:44 pm

மூன்றில் (நோய்க்கான) நிவாரணம் உண்டு. 1) தேன் அருந்துவது 2) இரத்தம் வெளியேற்றும் கருவியால் (உடலில்) கீறுவது 3) தீயால் சூடிட்டுக்கொள்வது. (எனினும்) தீயால் சூடிட்டுக்கொள்ள வேண்டாம் என என் சமுதாயத்துக்கு நான் தடைவிதிக்கிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரழி) அறிவித்துள்ளார்கள். (நூல்: புகாரீ)

புகாரியின் மற்றோர் அறிவிப்பில், தேனிலும் இரத்தம் வெளியேற்றுவதிலும் நிவாரணம் உள்ளது என்று வந்துள்ளது. நபிகளார் காலத்தில், உடலிலிருந்து அதிகபட்ச இரத்தத்தை அதற்குரிய கருவியால் உறிஞ்சி வெளியேற்றிவிடுவது வழக்கம். அதற்காகவே தனிப்பட்ட முறையில் சிலர் இருந்துவந்தனர். அவ்வாறு இரத்தத்தை வெளியேற்றுவதில் நிவாரணமும் உடலுக்கு ஆரோக்கியமும் உள்ளன என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.




ஆகவே, நம் உடலிலுள்ள உதிரத்தைக் குறிப்பிட்ட சில மாதங்களுக்குப்பின் வெளியேற்றி இரத்ததானம் செய்வதால் நம் உடலுக்கு முற்றிலும் ஆரோக்கியமே என்பதை மேற்கண்ட நபிமொழி மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். இருப்பினும் நபிகளார் காலத்தில், உறிஞ்சி வெளியேற்றப்பட்ட உதிரத்தை மண்ணில் புதைத்து விடுவார்கள். ஆனால், விஞ்ஞான வளர்ச்சியின் உச்சத்தில் உள்ள இன்றைய காலத்தில், அந்த உதிரம் ஒரு மனிதனின் உயிரைக் காப்பாற்ற உதவுகிறது. உதிரத்தை உறிஞ்சி வெளியேற்றுவதில் உடலுக்கு ஆரோக்கியம் உள்ளது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ள அதே கருத்தை இன்றைய மருத்துவர்களும் கூறுகின்றனர்.

இரத்ததானம் (குறுதிக்கொடை) என்பது ஒருவர் தம் இரத்தத்தைப் பிறருக்குப் பயன்படும் வகையில் தயாள குணத்துடன் தானமாக வழங்கப்படுவதாகும். பொதுவாக, ஆரோக்கியமான ஒரு மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்ததானம் செய்வோரிடமிருந்து ஒரு நேரத்தில் 300 முதல் 350 மி.லி இரத்தமே எடுக்கப்படுகிறது. அவ்வாறு எடுக்கப்பட்ட இரத்தம் இரண்டு வாரங்களுக்குள் நாம் உண்ணும் சாதாரண உணவின் மூலமே மீண்டும் உற்பத்தியாகிவிடும். ஆக, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நாம் இரத்ததானம் செய்யலாம். இதனால் நம் உடலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அதுமட்டுமல்ல, நம் உடலில் புது இரத்தம் உற்பத்தியாகி, உடலுக்கு ஆரோக்கியத்தைத் தருகிறது.

ஆக, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடைப்பிடித்த வழிமுறையில் மனிதனுக்கு எவ்வாறெல்லாம் நன்மை உள்ளது என்பதை நாம் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.



நன்றி :


இனிய திசைகள் – சமுதாய மேம்பாட்டு மாத இதழ்



 இரத்த தானம் செய்வோம்!  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
Guest
Guest

PostGuest Wed Nov 24, 2010 11:48 pm

நம் உடலிலுள்ள உதிரத்தைக் குறிப்பிட்ட சில மாதங்களுக்குப்பின் வெளியேற்றி இரத்ததானம் செய்வதால் நம் உடலுக்கு முற்றிலும் ஆரோக்கியமே என்பதை மேற்கண்ட நபிமொழி மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். இருப்பினும் நபிகளார் காலத்தில், உறிஞ்சி வெளியேற்றப்பட்ட உதிரத்தை மண்ணில் புதைத்து விடுவார்கள். ஆனால், விஞ்ஞான வளர்ச்சியின் உச்சத்தில் உள்ள இன்றைய காலத்தில், அந்த உதிரம் ஒரு மனிதனின் உயிரைக் காப்பாற்ற உதவுகிறது. உதிரத்தை உறிஞ்சி வெளியேற்றுவதில் உடலுக்கு ஆரோக்கியம் உள்ளது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ள அதே கருத்தை இன்றைய மருத்துவர்களும் கூறுகின்றனர்.


ஆமோதித்தல்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக