புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருத்தப்படமுடியாத தவறுகள்!?


   
   

Page 1 of 2 1, 2  Next

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed Nov 24, 2010 8:02 pm

திருத்தப்படமுடியாத தவறுகள்!?

ஆளுகின்ற ஆட்சியாளர்கள்
அவ்வப்போது மாறினாலும்
அயராது ஊழலில் உழல்வது
அரசாங்கத்தின் திருத்தப்படமுடியாத தவறோ!?

எத்தனை முறை ஏமார்ந்தபோதும்
கைகூப்பி வரும் வேட்பாளனிடம்
கை நீட்டி பெற்றிட்ட காசுக்காக
கண்மூடி ஓட்டளித்திட்டு
கவலைப்பட்டு வருந்துவது
முட்டாள் மக்களின் மூளையில்
திருத்தப்படமுடியாத தவறோ!?

மனைவிக்கும் ஒரு மனமுண்டு
அதிலும் ஒரு
மனிதம் உண்டென அறிய மறுப்பது
ஆணாதிக்கத்தின் அகராதியில்
திருத்தப்படமுடியாத தவறோ!?

மூர்க்கத்தனத்தில் வளர்ந்திட்டு
மோகத்தில் தொலைந்திட்டு
தேகத்தை மட்டும் தேடிப்புணர்வது
காமூகனின் கவனத்திலிருந்து
திருத்தப்படமுடியாத தவறோ!?

வறுமையின் கோரப்பிடியில்
வயிறு வளர்க்க வேறு வழியின்றி
உயிரோடு தன் சதைப்பிண்டத்தை
விபச்சார சந்தையில் விலைபேசி விற்பது
விபாச்சாரியின் விதியில் எழுதப்பட்ட
திருத்தப்படமுடியாத தவறோ!?

சொரணையற்ற சுகவாசிகளாய்
உழைக்க மறந்த சோம்பேறிகளாய்
ஊர் சுற்றி பிச்சையெடுப்பது -அவன்
உதிரத்தில் உறைந்திட்ட
திருத்தப்படமுடியாத தவறோ!?

திருத்தப்படமுடியாத தவறுகள்
தானகவே நிகழ்கிறதா?-இல்லை
திட்டமிடப்பட்டு நிகழ்கிறதா?-இல்லை
தடுக்கப்படாததால் தொடர்கிறதா?

இத்தனையும் கண்டு
ஏதும் செய்வதறியா பெருமூச்சோடு
கையாலாகாத்தனத்தோடு
கவிதையெழுதிக் கொண்டிருப்பது-என்னுடைய
திருத்தப்படமுடியாத தவறோ!?






சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 24, 2010 8:41 pm

திருத்தப்படாத தவறுகள் எனத் தாங்கள் பட்டியலிட்டுள்ளது அனைத்துமே நம்மைப் போன்ற தனி மனிதர்களால் இயலாத காரியம். அதற்கென அதிகாரம் படைத்தவர்களே கவலைப்படாத நேரத்தில் நீங்கள் ஏன் தயங்க வேண்டும். தொடர்ந்து கவிதை எழுதுங்கள்!

///சொரணையற்ற சுகவாசிகளாய்
உழைக்க மறந்த சோம்பேறிகளாய்
ஊர் சுற்றி பிச்சையெடுப்பது -அவன்
உதிரத்தில் உறைந்திட்ட
திருத்தப்படமுடியாத தவறோ!?///


இந்தத் தவறுக்கு, இதற்குக் காரணமானவன் மனது வைத்தால் மட்டுமே திருந்த முடியும்!



திருத்தப்படமுடியாத தவறுகள்!? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed Nov 24, 2010 8:49 pm

சிவா wrote:திருத்தப்படாத தவறுகள் எனத் தாங்கள் பட்டியலிட்டுள்ளது அனைத்துமே நம்மைப் போன்ற தனி மனிதர்களால் இயலாத காரியம். அதற்கென அதிகாரம் படைத்தவர்களே கவலைப்படாத நேரத்தில் நீங்கள் ஏன் தயங்க வேண்டும். தொடர்ந்து கவிதை எழுதுங்கள்!

///சொரணையற்ற சுகவாசிகளாய்
உழைக்க மறந்த சோம்பேறிகளாய்
ஊர் சுற்றி பிச்சையெடுப்பது -அவன்
உதிரத்தில் உறைந்திட்ட
திருத்தப்படமுடியாத தவறோ!?///


இந்தத் தவறுக்கு, இதற்குக் காரணமானவன் மனது வைத்தால் மட்டுமே திருந்த முடியும்!

சமுதாயத்தின் நிலை கண்டு அதனை மாற்றும் திராணியற்று வரைந்த கவிதையிது!
நன்றி சிவா! நன்றி நன்றி நன்றி

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Wed Nov 24, 2010 9:10 pm

நன்று மகிழ்ச்சி

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed Nov 24, 2010 10:01 pm

Thanjaavooraan wrote:நன்று மகிழ்ச்சி


நன்றி நன்றி நன்றி நன்றி

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Nov 24, 2010 10:14 pm

இத்தனையும் கண்டு
ஏதும் செய்வதறியா பெருமூச்சோடு
கையாலாகாத்தனத்தோடு
கவிதையெழுதிக் கொண்டிருப்பது-என்னுடைய
திருத்தப்படமுடியாத தவறோ!?

அருமை தொடருங்கள் உங்கள் பொதுப் பணியை ,கவியோடு .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed Nov 24, 2010 10:19 pm

kalaimoon70 wrote:இத்தனையும் கண்டு
ஏதும் செய்வதறியா பெருமூச்சோடு
கையாலாகாத்தனத்தோடு
கவிதையெழுதிக் கொண்டிருப்பது-என்னுடைய
திருத்தப்படமுடியாத தவறோ!?

அருமை தொடருங்கள் உங்கள் பொதுப் பணியை ,கவியோடு .

மிகவும் நன்றி தோழரே! நன்றி நன்றி நன்றி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Nov 24, 2010 10:28 pm

கெட்டவை கண்டபின்னும் கண்மூடி இருந்திடாது எட்டுத்திக்கெங்கும் கவிதை கொட்டு முரசே..!

உற்றவை இழந்தோம் உரிமைதனை இழந்தோம்
பெற்றவை காயமன்றி வேறேதும் இல்லைஎன்று கொட்டு முரசே..!

இத்தகு சங்கநாதம் எழும் காலம் உனைப்போன்ற கவிஞர்களால் சாத்தியம் என்றே கொட்டுமுரசே...!





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Nov 25, 2010 7:20 pm

கலை wrote:கெட்டவை கண்டபின்னும் கண்மூடி இருந்திடாது எட்டுத்திக்கெங்கும் கவிதை கொட்டு முரசே..!

உற்றவை இழந்தோம் உரிமைதனை இழந்தோம்
பெற்றவை காயமன்றி வேறேதும் இல்லைஎன்று கொட்டு முரசே..!

இத்தகு சங்கநாதம் எழும் காலம் உனைப்போன்ற கவிஞர்களால் சாத்தியம் என்றே கொட்டுமுரசே...!


மிகவும் நன்றி கலை நன்றி நன்றி நன்றி

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Dec 02, 2010 4:46 pm

Thanjaavooraan wrote:நன்று திருத்தப்படமுடியாத தவறுகள்!? 677196


திருத்தப்படமுடியாத தவறுகள்!? 678642 திருத்தப்படமுடியாத தவறுகள்!? 678642 திருத்தப்படமுடியாத தவறுகள்!? 678642 திருத்தப்படமுடியாத தவறுகள்!? 678642

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக