புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாங்க மட்டும்தான் தப்புசெய்யலாம்-இது பாஜக ஸ்டைல்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
First topic message reminder :
டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில், நடந்த முரசொலி மாறன் நினைவு நாள் நிகழ்ச்சிக்கு வந்த பிரதமர் மன்மோகன் சிங், நிகழ்ச்சி முடிந்து கிளம்பும்போது முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் ராஜாவின் முதுகில் ஆறுதலாக தட்டிக் கொடுத்து விட்டுச் சென்றார். எதியூரப்பாவை தட்டிக் கேட்க முடியாத பாஜக இதை அரசியலாக்கியுள்ளது.
முரசொலி மாறனின் 7-வது நினைவு தினத்தையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அஞ்சலிக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பல்வேறு கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, லோக்சபா சபாநாயகர் மீராகுமார் ஆகியோர் பங்கேற்று முரசொலி மாறன் உருவப்படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.
இந்தக் கூட்டத்துக்கு பிரதமர் வந்தபோது அவருக்கு கைகொடுத்து வரவேற்றார் ஆ.ராஜா. அவரது வரவேற்பை பிரதமரும் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டார். கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு திரும்பும்போது அங்கு நின்று கொண்டிருந்த ராஜாவின் தோளில் ஆறுதல் கூறுவது போல தட்டிக் கொடுத்தார்.
இதை பாஜக அரசியலாக்கி விட்டது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறுகையில், பிரதமரின் இந்த செய்கை, தவறான சிக்னலை காட்டுவதாக உள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ராஜாவுக்கு ஆறுதல் கூறுவது போல பிரதமர் தட்டிக் கொடுத்தது தவறாகும்.
ராஜாவுக்கு பிரதமர் ஆறுதல் கூறி தட்டிக் கொடுத்த செயல், மக்களுக்கும், நீதிமன்றத்திற்கும் தவறான செய்தியையே கொண்டு செல்லும், இது ரசிப்புக்குரியதல்ல என்றார்.
கர்நாடக முதல்வர் எதியூரப்பா மீதான நில ஊழல் குறித்து ஆதாரங்களுடன் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதையடுத்து பயந்து போன எதியூரப்பா தனது பதவியை தக்க வைத்துக் கொள்ள அனைத்து நிலங்களையும் திருப்பிக் கொடுத்து விடச் சொன்னார். இதன் மூலம் தனது குடும்பத்தினருக்காக விதிகளை காற்றில் பறக்க விட்ட தனது செயலை அவரே மறைமுகமாக ஒப்புக் கொண்டார்.
இப்படி குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்ட நிலையிலும், எதியூரப்பாவை விலக்கத் திராணியில்லாமல் சுருண்டு கொண்டது பாஜக. அதேசமயம், சிஏஜி அறிக்கையில் ராஜாவின் பெயர் வந்து விட்டது என்ற ஒரே காரணத்திற்காக அவரது ரத்தம் பார்த்த பிறகும் கூட அது இன்னும் அடங்காமல் நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்து வருகிறது. இப்படிப்பட்ட பாஜக, பிரதமர், ராஜாவை தட்டிக் கொடுத்ததைக் கூட அரசியலாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
பாஜகவின் இந்த செயலை காங்கிரஸ் கண்டித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷகீல் அகமது கூறுகையில், தனிப்பட்ட உறவுகளை உடனடியாக ஸ்விட்ச் ஆப் செய்து விட முடியாது. ராஜா அமைச்சரவையில் நீண்ட காலம் இடம் பெற்றிருந்தவர். காங்கிரஸ் கூட்டணியின் மூத்த எம்.பிக்களில் ஒருவர்.
மேலும், அவர் குற்றவாளி என்று யாரும் கூறி விட முடியவில்லை. விசாரணைதான் நடந்து கொண்டிருக்கிறது. அதற்காக தனிப்பட்ட உறவுகளை, நட்பை தூக்கி எறிந்து விட முடியாது.
நட்பு வேறு, சர்ச்சை வேறு என்பதை பாஜக புரிந்து கொள்ள வேண்டும் என்றார் அகமது
தட்ஸ்தமிழ்
டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில், நடந்த முரசொலி மாறன் நினைவு நாள் நிகழ்ச்சிக்கு வந்த பிரதமர் மன்மோகன் சிங், நிகழ்ச்சி முடிந்து கிளம்பும்போது முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் ராஜாவின் முதுகில் ஆறுதலாக தட்டிக் கொடுத்து விட்டுச் சென்றார். எதியூரப்பாவை தட்டிக் கேட்க முடியாத பாஜக இதை அரசியலாக்கியுள்ளது.
முரசொலி மாறனின் 7-வது நினைவு தினத்தையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அஞ்சலிக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பல்வேறு கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, லோக்சபா சபாநாயகர் மீராகுமார் ஆகியோர் பங்கேற்று முரசொலி மாறன் உருவப்படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.
இந்தக் கூட்டத்துக்கு பிரதமர் வந்தபோது அவருக்கு கைகொடுத்து வரவேற்றார் ஆ.ராஜா. அவரது வரவேற்பை பிரதமரும் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டார். கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு திரும்பும்போது அங்கு நின்று கொண்டிருந்த ராஜாவின் தோளில் ஆறுதல் கூறுவது போல தட்டிக் கொடுத்தார்.
இதை பாஜக அரசியலாக்கி விட்டது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறுகையில், பிரதமரின் இந்த செய்கை, தவறான சிக்னலை காட்டுவதாக உள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ராஜாவுக்கு ஆறுதல் கூறுவது போல பிரதமர் தட்டிக் கொடுத்தது தவறாகும்.
ராஜாவுக்கு பிரதமர் ஆறுதல் கூறி தட்டிக் கொடுத்த செயல், மக்களுக்கும், நீதிமன்றத்திற்கும் தவறான செய்தியையே கொண்டு செல்லும், இது ரசிப்புக்குரியதல்ல என்றார்.
கர்நாடக முதல்வர் எதியூரப்பா மீதான நில ஊழல் குறித்து ஆதாரங்களுடன் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதையடுத்து பயந்து போன எதியூரப்பா தனது பதவியை தக்க வைத்துக் கொள்ள அனைத்து நிலங்களையும் திருப்பிக் கொடுத்து விடச் சொன்னார். இதன் மூலம் தனது குடும்பத்தினருக்காக விதிகளை காற்றில் பறக்க விட்ட தனது செயலை அவரே மறைமுகமாக ஒப்புக் கொண்டார்.
இப்படி குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்ட நிலையிலும், எதியூரப்பாவை விலக்கத் திராணியில்லாமல் சுருண்டு கொண்டது பாஜக. அதேசமயம், சிஏஜி அறிக்கையில் ராஜாவின் பெயர் வந்து விட்டது என்ற ஒரே காரணத்திற்காக அவரது ரத்தம் பார்த்த பிறகும் கூட அது இன்னும் அடங்காமல் நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்து வருகிறது. இப்படிப்பட்ட பாஜக, பிரதமர், ராஜாவை தட்டிக் கொடுத்ததைக் கூட அரசியலாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
பாஜகவின் இந்த செயலை காங்கிரஸ் கண்டித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷகீல் அகமது கூறுகையில், தனிப்பட்ட உறவுகளை உடனடியாக ஸ்விட்ச் ஆப் செய்து விட முடியாது. ராஜா அமைச்சரவையில் நீண்ட காலம் இடம் பெற்றிருந்தவர். காங்கிரஸ் கூட்டணியின் மூத்த எம்.பிக்களில் ஒருவர்.
மேலும், அவர் குற்றவாளி என்று யாரும் கூறி விட முடியவில்லை. விசாரணைதான் நடந்து கொண்டிருக்கிறது. அதற்காக தனிப்பட்ட உறவுகளை, நட்பை தூக்கி எறிந்து விட முடியாது.
நட்பு வேறு, சர்ச்சை வேறு என்பதை பாஜக புரிந்து கொள்ள வேண்டும் என்றார் அகமது
தட்ஸ்தமிழ்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
maniajith007 wrote:ரபீக் wrote:
ஊழல் என்பதே பெரிய நச்சு ,,இதில் வேற்றுமைப்படுத்துவது என்பது எப்படி என்று எனக்கு புரியவில்லை மாம்ஸ்
ஊழல் நச்சு தான் பலகோடி அடிச்சிட்டு இருக்குறவன முதல்ல பிடிப்போம் அப்புறம் அஞ்சு பத்து அடிக்கிறவனை பார்ப்போம்
நான் திருடுவதே தப்பு என்கிறேன் ,,,,நீங்கள் பெரிய திருடன் ,சிறிய திருடன் என்கிறீர்கள் மாம்ஸ் ,,,,(மொத்தத்தில் இவர்களால் நாட்டுக்கு கேடுதான் என்பதை மக்கள் உணர்ந்தால் சரி )
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக் wrote:
நான் திருடுவதே தப்பு என்கிறேன் ,,,,நீங்கள் பெரிய திருடன் ,சிறிய திருடன் என்கிறீர்கள் மாம்ஸ் ,,,,(மொத்தத்தில் இவர்களால் நாட்டுக்கு கேடுதான் என்பதை மக்கள் உணர்ந்தால் சரி )
நம்ம மக்கள் உணர்ரா மாதிரி தெரியலை மாமா உணர்ந்தா கண்டிப்பா அடுத்த முதல்வர் தலதான்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
maniajith007 wrote:ரபீக் wrote:
நான் திருடுவதே தப்பு என்கிறேன் ,,,,நீங்கள் பெரிய திருடன் ,சிறிய திருடன் என்கிறீர்கள் மாம்ஸ் ,,,,(மொத்தத்தில் இவர்களால் நாட்டுக்கு கேடுதான் என்பதை மக்கள் உணர்ந்தால் சரி )
நம்ம மக்கள் உணர்ரா மாதிரி தெரியலை மாமா உணர்ந்தா கண்டிப்பா அடுத்த முதல்வர் தலதான்
வேணாப்பா ,,,தல நல்லா இருக்கட்டும்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
maniajith007 wrote:ரபீக் wrote:
நான் திருடுவதே தப்பு என்கிறேன் ,,,,நீங்கள் பெரிய திருடன் ,சிறிய திருடன் என்கிறீர்கள் மாம்ஸ் ,,,,(மொத்தத்தில் இவர்களால் நாட்டுக்கு கேடுதான் என்பதை மக்கள் உணர்ந்தால் சரி )
நம்ம மக்கள் உணர்ரா மாதிரி தெரியலை மாமா உணர்ந்தா கண்டிப்பா அடுத்த முதல்வர் தலதான்
யாரு தலையே சொல்லுரிங்க மணி ஒன்னும் புரியவில்ல நம்ம தலன்ன யாரு
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|