புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm
by heezulia Today at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
Balaurushya | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Ammu Swarnalatha | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
sugumaran | ||||
Ammu Swarnalatha | ||||
Karthikakulanthaivel | ||||
ayyamperumal |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்?
Page 1 of 1 •
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
மே 2009ம் ஆண்டு இறுதிக்கட்ட போரின்போது பல அழிவுகள் நடந்தது என்னவோ உண்மைதான்! புலிகளின் பல முக்கிய கலமுனைத் தளபதிகள் கொல்லப்பட்டதும் உண்மைதான். ஆனால், நாம் அழிந்து விட்டோமா? அதற்கு அப்பால் யார் யார் அங்கிருந்து தப்பிச் சென்றார்கள்? எவர் எவர் இடம் மாறினார்கள்? இன்னும் புரியாத புதிராகவே உள்ளதா? சுமார் 23 படகுகள் முள்ளிவாய்க்காலில் இருந்து இந்துமா கடலின் தெற்கு திசை நோக்கிப் புறப்பட்ட்தாக தகவல்கள் சொன்னாலும் அந்த நடவடிக்கை தோல்வியடைந்ததாகவும் சில செய்திகள் இருக்கின்றதே என்று சொல்லும் சிலர்… பலர் பலவகையான கருத்துக்களைக் கூறிவந்தாலும் இது தொடர்பான ஆதாரங்கள் எவரிடமும் இருக்கவில்லை. புலம்பெயர் தமிழ் மக்கள் கேட்கத் துடித்த செய்திகள் சிலவும் வெறும் ஊகமாகவே இருந்து வந்துள்ளது. உண்மை நிலை தான் என்ன என பலரும் யோசிக்கும் தருணம் இது.
ஆனால் உண்மை வெகுநாள் உறங்குமோ?
பலகாலமாக புலிகலின் கோட்டையாகத் திகழ்ந்து, இன்று கயவர்களின் கைகளில் சிக்கித் தவிக்கும் வன்னி நிலப்பரப்பில் இருந்து, சில புகைப்படங்களும், ஒரு சில தகவல்களும் உற்சாகம் தரக்கூடிய செய்திகளைச் சுமந்து வந்துள்ளன…….. அதுதான் என்ன? பல நாட்களாக இருந்துவரும் கேள்விகளுக்கு அது விடைதருமா? வெறுமனவே ஒரு சுரங்கப் பாதையைக் காட்டி ஒரு செய்தி சொல்வதாக எண்ணவேண்டாம். ஏன் எனில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் கடைசிநேரத்தில் இருந்த பல முக்கியத் தளபதிகளுக்கும் போராளிகளுக்கும் நாம் இங்கு காண்பிக்கும் படம் நன்கு புரியும். அது போன்ற சுரங்கங்களைக் கிண்டிய போராளிகள் கூட இன்னும் உயிரோடு இருக்கலாம்! அவர்களுக்கு இது எங்கு அமைந்துள்ளது என்ற விபரங்களும் தெரிந்திருக்கும்.
ஆம்! நீங்கள் இங்கே பார்ப்பது புலிகளின் உயர்மட்டத் தலைவர்களும் சில களமுனைத் தளபதிகளும் தங்கியிருந்த இடத்தில் காணப்படும் சுரங்கப்பாதை. ஆனால் அவை தற்போது கடல்நீரால் நிரப்பப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. அதாவது இச்சுரங்கப் பாதை நேரடியாக கடலோடு தொடர்புடையதாக இருந்ததாகவும், அதனூடாக தப்பிச் சென்ற பின்னர் அச் சுரங்கப்பாதையை யாரோ வெடிவைத்துத் தகர்த்துவிட்டதாகவும் இலங்கை இராணுவமே தன் வாயால் கூறியுள்ளது. சுரங்கம் தகர்க்கப்பட்ட காரணத்தினால் கடல் நீர் அங்கு புகுந்துள்ளது.
அப்பாதை எங்கே செல்கிறது என்று யாருக்கும் இதுவரைத் தெரியவில்லை என்கிறது இராணுவம். அப்பாதை எங்கே செல்கிறது என்று சுழியோடிப் போய் பார்ப்பதற்கு எவரும் தயார் இல்லை. காரணம் அங்கே நீருக்கு அடியில் மேலும் கண்ணிவெடிகள் அல்லது பொறிவெடிகள் இருக்கலாம். அவை வெடித்தால் உயிரோடு திரும்பமுடியாது என்று எல்லோரும் அஞ்சுவதே காரணம் ஆகும்.
இவ்வாறானதொரு நிலையில் இச்சுரங்கம் காணப்படுவதாகவும், அங்கே விட்டுச் செல்லப்பட்ட பொருட்களை பார்க்கும் போது விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்கள் அங்கே இருந்திருக்கக் கூடும் எனவும் இராணுவமே ஒத்துக்கொள்கிறது. இலங்கை இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற இறுதிச் சமரின்போது, பல இடங்களைக் கைபற்றிய இராணுவத்தினர் அங்கே காணப்பட்ட சில அதிசய இடங்களையும் புகைப்படம் எடுத்து வைத்துள்ளனர். அவற்றில் இவையும் அடங்கும். போர்க்களத்தில் நின்ற இராணுவத்தினர் இச்சுரங்கத்தைப் பார்த்து வியப்படைந்துள்ளனர்.
தமிழீழ மக்கள் மட்டுமல்லாமல் உலகத் தமிழர் மனதிலும் ஒரு உற்சாகம் பிறக்கும் செய்தியாக இது இருக்கக்கூடாதா என்ற ஏக்கம் மனதை நிரப்புகிறது.
ஆயிரம் ஆயிரம் போராளிகள் எதற்காகப் பொராடினார்களோ, ஏன் வீர மறவர்களாகிக் களமாடினார்களோ அவர்கள் கனவுகள் பலிக்கவேண்டும்! எதை எமது தேசியத் தலைவர் விரும்பினாரோ, எந்த விடுதலைக் காற்றை அவர் சுவாசிக்க நினைத்தாரோ அதனை நாம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்! தமிழீழம் எங்கள் மூச்சு! தமிழீழம் எங்கள் பேச்சு! தமிழீழம் எங்கள் உயிர்! என ஒவ்வொரு தமிழனும் வாழ்ந்திட வேண்டும்!
“தங்கத் தமிழும் தமிழீழ மண்ணும் எங்கள் இரு விழிகள். நாங்கள் விடுதலைப்புலிகள்” என்றான் ஒரு கவிஞன்! அதன் உயிர் நாடியாம் எம் தேசியத் தலைவர் பிறந்த நாளில் நாம் ஒரு உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்! எங்கு வாழ்ந்தாலும் எத்தகைய துயர் வந்தாலும் எமது ஈழவிடுதலை என்னும் தீ ஓயாது! தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம் என்னும் தாரக மந்திரத்தை உச்சரிக்காமல் நாம் இருக்கமாட்டோம் என்பதேயாகும். போராடும் இனம் தோற்றதாக வரலாறு இல்லை! ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஆயினும் எமது இலக்கை எட்டும்வரை விடுதலைப்போர் ஓயாது என்னும் உறுதிமொழியை எடுத்துக் கொள்வோம்!
எம்மோடு போகாமல் எம் சந்த்திக்கும் விடுதலை உணர்வைக் கற்றுக்கொடுப்போம்! புலத்தில் பிறந்தாலும் எம் பிள்ளைகளுக்கு விடுதலை என்னும் தீ இன்னும் அணைந்து விடவில்லை என்பதை கூறிக்கொள்வொம்! இனிவரும் வரலாறு எம் கதைகளை சரித்திரமாக எழுதட்டும்! அஹில் ஒவ்வொரு தமிழனும் இடம்பெறட்டும்!
ஆனால் உண்மை வெகுநாள் உறங்குமோ?
பலகாலமாக புலிகலின் கோட்டையாகத் திகழ்ந்து, இன்று கயவர்களின் கைகளில் சிக்கித் தவிக்கும் வன்னி நிலப்பரப்பில் இருந்து, சில புகைப்படங்களும், ஒரு சில தகவல்களும் உற்சாகம் தரக்கூடிய செய்திகளைச் சுமந்து வந்துள்ளன…….. அதுதான் என்ன? பல நாட்களாக இருந்துவரும் கேள்விகளுக்கு அது விடைதருமா? வெறுமனவே ஒரு சுரங்கப் பாதையைக் காட்டி ஒரு செய்தி சொல்வதாக எண்ணவேண்டாம். ஏன் எனில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் கடைசிநேரத்தில் இருந்த பல முக்கியத் தளபதிகளுக்கும் போராளிகளுக்கும் நாம் இங்கு காண்பிக்கும் படம் நன்கு புரியும். அது போன்ற சுரங்கங்களைக் கிண்டிய போராளிகள் கூட இன்னும் உயிரோடு இருக்கலாம்! அவர்களுக்கு இது எங்கு அமைந்துள்ளது என்ற விபரங்களும் தெரிந்திருக்கும்.
ஆம்! நீங்கள் இங்கே பார்ப்பது புலிகளின் உயர்மட்டத் தலைவர்களும் சில களமுனைத் தளபதிகளும் தங்கியிருந்த இடத்தில் காணப்படும் சுரங்கப்பாதை. ஆனால் அவை தற்போது கடல்நீரால் நிரப்பப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. அதாவது இச்சுரங்கப் பாதை நேரடியாக கடலோடு தொடர்புடையதாக இருந்ததாகவும், அதனூடாக தப்பிச் சென்ற பின்னர் அச் சுரங்கப்பாதையை யாரோ வெடிவைத்துத் தகர்த்துவிட்டதாகவும் இலங்கை இராணுவமே தன் வாயால் கூறியுள்ளது. சுரங்கம் தகர்க்கப்பட்ட காரணத்தினால் கடல் நீர் அங்கு புகுந்துள்ளது.
அப்பாதை எங்கே செல்கிறது என்று யாருக்கும் இதுவரைத் தெரியவில்லை என்கிறது இராணுவம். அப்பாதை எங்கே செல்கிறது என்று சுழியோடிப் போய் பார்ப்பதற்கு எவரும் தயார் இல்லை. காரணம் அங்கே நீருக்கு அடியில் மேலும் கண்ணிவெடிகள் அல்லது பொறிவெடிகள் இருக்கலாம். அவை வெடித்தால் உயிரோடு திரும்பமுடியாது என்று எல்லோரும் அஞ்சுவதே காரணம் ஆகும்.
இவ்வாறானதொரு நிலையில் இச்சுரங்கம் காணப்படுவதாகவும், அங்கே விட்டுச் செல்லப்பட்ட பொருட்களை பார்க்கும் போது விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்கள் அங்கே இருந்திருக்கக் கூடும் எனவும் இராணுவமே ஒத்துக்கொள்கிறது. இலங்கை இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற இறுதிச் சமரின்போது, பல இடங்களைக் கைபற்றிய இராணுவத்தினர் அங்கே காணப்பட்ட சில அதிசய இடங்களையும் புகைப்படம் எடுத்து வைத்துள்ளனர். அவற்றில் இவையும் அடங்கும். போர்க்களத்தில் நின்ற இராணுவத்தினர் இச்சுரங்கத்தைப் பார்த்து வியப்படைந்துள்ளனர்.
தமிழீழ மக்கள் மட்டுமல்லாமல் உலகத் தமிழர் மனதிலும் ஒரு உற்சாகம் பிறக்கும் செய்தியாக இது இருக்கக்கூடாதா என்ற ஏக்கம் மனதை நிரப்புகிறது.
ஆயிரம் ஆயிரம் போராளிகள் எதற்காகப் பொராடினார்களோ, ஏன் வீர மறவர்களாகிக் களமாடினார்களோ அவர்கள் கனவுகள் பலிக்கவேண்டும்! எதை எமது தேசியத் தலைவர் விரும்பினாரோ, எந்த விடுதலைக் காற்றை அவர் சுவாசிக்க நினைத்தாரோ அதனை நாம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்! தமிழீழம் எங்கள் மூச்சு! தமிழீழம் எங்கள் பேச்சு! தமிழீழம் எங்கள் உயிர்! என ஒவ்வொரு தமிழனும் வாழ்ந்திட வேண்டும்!
“தங்கத் தமிழும் தமிழீழ மண்ணும் எங்கள் இரு விழிகள். நாங்கள் விடுதலைப்புலிகள்” என்றான் ஒரு கவிஞன்! அதன் உயிர் நாடியாம் எம் தேசியத் தலைவர் பிறந்த நாளில் நாம் ஒரு உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்! எங்கு வாழ்ந்தாலும் எத்தகைய துயர் வந்தாலும் எமது ஈழவிடுதலை என்னும் தீ ஓயாது! தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம் என்னும் தாரக மந்திரத்தை உச்சரிக்காமல் நாம் இருக்கமாட்டோம் என்பதேயாகும். போராடும் இனம் தோற்றதாக வரலாறு இல்லை! ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஆயினும் எமது இலக்கை எட்டும்வரை விடுதலைப்போர் ஓயாது என்னும் உறுதிமொழியை எடுத்துக் கொள்வோம்!
எம்மோடு போகாமல் எம் சந்த்திக்கும் விடுதலை உணர்வைக் கற்றுக்கொடுப்போம்! புலத்தில் பிறந்தாலும் எம் பிள்ளைகளுக்கு விடுதலை என்னும் தீ இன்னும் அணைந்து விடவில்லை என்பதை கூறிக்கொள்வொம்! இனிவரும் வரலாறு எம் கதைகளை சரித்திரமாக எழுதட்டும்! அஹில் ஒவ்வொரு தமிழனும் இடம்பெறட்டும்!
தங்கள் ஆக்கத்துக்கு தலை வணங்குகிறேன்
செந்தணல் பொங்கிய சீலன் எரிந்திடும்
வெஞ்சினப் போர் மறவன்
சிந்தை மறந்தொரு செந்தமிழன் இச்
சூழுலகெங்கு முண்டோ
வந்து பொடிபட எம்பகைவென்றொரு
வாழ்வுதனை காக்கும்
விந்தை நடந்திட வேண்டி மனந்தனில்
வீர வணக்கம் செய்தேன்
செந்தணல் பொங்கிய சீலன் எரிந்திடும்
வெஞ்சினப் போர் மறவன்
சிந்தை மறந்தொரு செந்தமிழன் இச்
சூழுலகெங்கு முண்டோ
வந்து பொடிபட எம்பகைவென்றொரு
வாழ்வுதனை காக்கும்
விந்தை நடந்திட வேண்டி மனந்தனில்
வீர வணக்கம் செய்தேன்
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
அனைவருக்கும்
வணக்கம்
அன்பு நிறை கிரிகாசன் அவர்களே!
தங்களுடைய கவிதைகளை எல்லாம் தவறாது படித்து வருகிறேன்.உங்களுடைய சொல் வீச்சு என்னைத் திகைக்க வைக்கிறது, செயங்கொண்டாரின் பரணிபடித்த உணர்வு தோன்றுகிறது, தாங்கள் ஏன் ஓர் போர்ப் பரணி பாடக் கூடாது,?
இது என்னுடைய அன்பான வேண்டுகோள்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
வணக்கம்
அன்பு நிறை கிரிகாசன் அவர்களே!
தங்களுடைய கவிதைகளை எல்லாம் தவறாது படித்து வருகிறேன்.உங்களுடைய சொல் வீச்சு என்னைத் திகைக்க வைக்கிறது, செயங்கொண்டாரின் பரணிபடித்த உணர்வு தோன்றுகிறது, தாங்கள் ஏன் ஓர் போர்ப் பரணி பாடக் கூடாது,?
இது என்னுடைய அன்பான வேண்டுகோள்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
- venkateshrபுதியவர்
- பதிவுகள் : 27
இணைந்தது : 17/11/2010
மீண்டும் வருவான் என் தலைவன்
மீண்டு வருவான் என் தலைவன்
புல்லுருவி கூட்டம் ஒன்றின்
முகத்திரை கிழியும் அன்று
மீண்டு வருவான் என் தலைவன்
புல்லுருவி கூட்டம் ஒன்றின்
முகத்திரை கிழியும் அன்று
nandhtiha wrote:அனைவருக்கும்
வணக்கம்
அன்பு நிறை கிரிகாசன் அவர்களே!
தங்களுடைய கவிதைகளை எல்லாம் தவறாது படித்து வருகிறேன்.உங்களுடைய சொல் வீச்சு என்னைத் திகைக்க வைக்கிறது, செயங்கொண்டாரின் பரணிபடித்த உணர்வு தோன்றுகிறது, தாங்கள் ஏன் ஓர் போர்ப் பரணி பாடக் கூடாது,?
இது என்னுடைய அன்பான வேண்டுகோள்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
அன்புடன் நந்திதா அவர்கட்கு
பரணிபாடும் அளவுக்கு நான் இன்னும் மரபு இலக்கணம் பயின்றவனல்ல. ஏதோ என்னால் முடிந்தளவு சந்தங்கள், எதுகை மோனை இவைகளை என் அறிவுக்கு எட்டிய தூரத்தில் உள்நிறுத்தி கவிதை செய்கிறேன்.இப்போதுதான் இங்கே மரபுப்பா பயிலரங்கத்தில் கற்றுவருகிறேன். அதில் போதியளவு தேர்ச்சி பெற்றபின் அதைபற்றி சிந்திக்கலாம் என்று எண்ணுகிறேன்.
இப்போதைய நிலைமையில் ஏதாவது முயற்சி செய்யலாமே என்று நீங்கள் நினைத்தால், நல்லது இதைப்பற்றி நான் இதுவரை சிந்திக்கவில்லை. பரணிபோல ஏதாவது வேறு பெயரில் செய்யலாம்.முதலில் அதைபற்றி தெரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். முடிந்தால்....!!?? ஏதாவது ஆக்கபூர்வமாகச் செய்வேன்
தங்கள் யோசனைக்கு மனமார்ந்த நன்றிகள்!!!
நந்திதா அவர்களுக்கு
இதோ இதுநேற்று எழுதினேன். இதில் திருப்திவராததால் குறையில் நிறுத்திவிட்டேன்.
நந்திதா அவர்களின் வேண்டுகோளுக்கு மதிப்பளிக்கும் பொருட்டு இதை இங்கு சும்மா தருகிறேன்
பொங்கியதோர் பெருவீரமெடுத்தவர் பிறந்ததும் இன்நாளோ
சங்குமுழங்கிட எம்பகை கண்டு வெகுண்டதும் பின்நாளோ
செங்களமாடிச் சினந்தவர்பூமியை வென்றது ஒர்நாளோ
வேங்கையின் மைந்தன் விளைந்தது இன்றொரு வீரத்திருநாளோ
தூங்கும் குழந்தையும் தாயின் வயிற்றினில் துள்ளி யெழுந்திடுமாம்
ஆங்கவன் பேரினை அன்னையின்காதி லறிந்திடவே யுரைத்தால்
தாங்கும்தடிதனை ஓங்கிஎறிந்துமே தந்தையைப் பெற்றவரும்
ஓங்கி ஒலித்திட ஓடிநடந்துமே வீரநடை பயில்வர்
வேங்கை நடந்தொரு விண்ணொளிஆதவன் போல ஒளிர்ந்துவர
பூங்கை விரித்தொரு வானவர் பூவைப் பொழிந்து இசைபடிக்க
தாங்கியபூமகள் தன்சுழல் ஆட்டம் தனைமறந்தே வியக்க
ஏங்கி உலகெனும் இத்தரைசெய்தவன் எட்டி உருட்டிடுவான்
அன்புடன் கிரிகாசன்
இதோ இதுநேற்று எழுதினேன். இதில் திருப்திவராததால் குறையில் நிறுத்திவிட்டேன்.
நந்திதா அவர்களின் வேண்டுகோளுக்கு மதிப்பளிக்கும் பொருட்டு இதை இங்கு சும்மா தருகிறேன்
பொங்கியதோர் பெருவீரமெடுத்தவர் பிறந்ததும் இன்நாளோ
சங்குமுழங்கிட எம்பகை கண்டு வெகுண்டதும் பின்நாளோ
செங்களமாடிச் சினந்தவர்பூமியை வென்றது ஒர்நாளோ
வேங்கையின் மைந்தன் விளைந்தது இன்றொரு வீரத்திருநாளோ
தூங்கும் குழந்தையும் தாயின் வயிற்றினில் துள்ளி யெழுந்திடுமாம்
ஆங்கவன் பேரினை அன்னையின்காதி லறிந்திடவே யுரைத்தால்
தாங்கும்தடிதனை ஓங்கிஎறிந்துமே தந்தையைப் பெற்றவரும்
ஓங்கி ஒலித்திட ஓடிநடந்துமே வீரநடை பயில்வர்
வேங்கை நடந்தொரு விண்ணொளிஆதவன் போல ஒளிர்ந்துவர
பூங்கை விரித்தொரு வானவர் பூவைப் பொழிந்து இசைபடிக்க
தாங்கியபூமகள் தன்சுழல் ஆட்டம் தனைமறந்தே வியக்க
ஏங்கி உலகெனும் இத்தரைசெய்தவன் எட்டி உருட்டிடுவான்
அன்புடன் கிரிகாசன்
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
நான் மெகா அப்லோடு மூலமாக படங்களை ஏற்றி அந்த லிங்கை இங்கு ஏற்றினேன். ஆனால் படங்கள் தெரியவில்லையே. எப்படி படம் ஏற்றுவது?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
» விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்?
» தப்பிச் சென்ற கலாநிதி மாறன், ஜெனீவாவில்
» சிவாஜிசிலை பீடத்தில் கருணாநிதி பெயர் அகற்றம்: ஸ்டாலின் கண்டனம்
» கம்யூனிஸ்டு கட்சி தலைமைப் பதவியை பிடல் காஸ்ட்ரோ ராஜினாமா செய்தார்
» பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
» தப்பிச் சென்ற கலாநிதி மாறன், ஜெனீவாவில்
» சிவாஜிசிலை பீடத்தில் கருணாநிதி பெயர் அகற்றம்: ஸ்டாலின் கண்டனம்
» கம்யூனிஸ்டு கட்சி தலைமைப் பதவியை பிடல் காஸ்ட்ரோ ராஜினாமா செய்தார்
» பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|