புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்!
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கை, இங்குதான் உலகிலேயே அதிகளவு என் கவுண்டர்கள் நடைபெறுகிறது. இருப்பினும் உலக நாடுகளிலேயே என் கவுண்டர் என்றால் அங்கு மும்பை நகரமே முன்னிலை பெறுகிறது! தாதாக்களை அடக்க வேறு வழியின்றி காவல்துறையினர் கையாண்ட யுக்தியே இந்த என் கவுண்டர். இந்நடவடிக்கை மக்களிடையே பரவலான வரவேற்பைப் பெற்றதாலும், சினிமாவில் இவற்றை ஆதரித்து காட்சிகள் அரங்கேற்றியதும் காவல்துறையினர் இவற்றை ஒரு சிறந்த வழியாகக் கையாளத் துவங்கிவிட்டனர்.
இந்தியாவின் தலை சிறந்த, கொடூரமான என் கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என வர்ணிக்கப்பட்டவர் போலிஸ் இன்ஸ்பெக்டர் ப்ரதீப் சர்மா (வயது 49) ஒருவர்தான். இவர் 113 குற்றவாளிகளை இந்த முறையில் சுட்டுக் கொன்றுள்ளார். “குற்றவாளிகள் அனைவரும் அசிங்கமான கழிவுப் பொருள், அவற்றை நான் இங்கு சுத்தம் செய்கிறேன்” எனக் கூறியுள்ளார். இவர் 31 ஆகஸ்ட் 2008 -ல் தாதாக் கும்பலிடமிருந்து கையூட்டுப் பெற்றார் எனக் குற்றம் சாட்டப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டி மீண்டும் நிரபராதி எனத் தீர்ப்பளிக்கபட்டு மீண்டும் 9 - மே - 2009- அன்று பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். மும்பை தாதாக்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்பவர் ப்ரதீப் சர்மா. ஒருமுறை சர்வதேச செய்தியாளர்களிடம் “மும்பையில் ரவுடிகள் ராஜ்ஜியம் அரங்கேறிக் கொண்டுதான் உள்ளது, அதுபோல் நானும் என் கவுண்டருக்கு அடிமையாகிவிட்டேன், ஞாயிற்றுக் கிழமை எனக்கு வீட்டில் இருக்க வெறுப்பாக உள்ளது” என அளித்த பேட்டி பரபரப்புக்குள்ளானது!.
இதுவரை அதிகமாகப் புகழ்பெற்ற என்கவுண்டர் சிறப்பு அதிகாரிகள்:
* போலிஸ் இன்ஸ்பெக்டர் ப்ரதீப் சர்மா – 113 என்கவுண்டர்கள்
* சப்-இன்ஸ்பெக்டர் தயா நாயக் – 82 என்கவுண்டர்கள்
* இன்ஸ்பெக்டர் ப்ரபுல் போஷாலே– 77 என்கவுண்டர்கள்
* ASI ரவீந்த்ரா – 51 என்கவுண்டர்கள்
* ASI சச்சின் ஹிண்டுராவ் வாஸ் – 63 என்கவுண்டர்கள்
* போலிஸ் இன்ஸ்பெக்டர் விஜய் சலஸ்கார் (2008 மும்பை தாக்குதலில் கொல்லப்பட்டார்) – 75–80 என்கவுண்டர்கள்
* இன்ஸ்பெக்டர் மோகன் சந்த் ஷர்மா– 75 என்கவுண்டர்கள் (பாட்லா ஹவுஸ் என் கவுண்டரில் கொல்லப்பட்டார்)
இருப்பினும் சில சுயநல அதிகாரிகளின் அதிகாரத்துவப் போக்கின் காரணமாக போலி என்கவுண்டர்கள் நடத்தப்பட்டு பல அப்பாவிகளும் பலியாகியுள்ளனர். மனித உரிமைக் கழகத்தினர் இதுவரை என்கவுண்டர் தடைசெய்யப்பட வேண்டிய ஒன்று எனக் கண்டித்து வருகின்றனர். அதனால்தான் இப்பொழுது உள்ள என்கவுண்டர்களெல்லாம், எங்களைத் தாக்கித் தப்பிக்க முயன்றான், அதானால் பாதுகாப்புக்காகச் சுட்டோம் (பாதுகாப்புக்காகச் சுட்டாலும் அது மிகச் சரியாக மார்பிலும், நெற்றிப் பொட்டிலும்தான் குண்டு பாய்ச்சப்பட்டிருக்கும் என்பது வேறு கதை) எனக் கூறி பாதுகாப்பாகத் தப்பித்துக் கொள்கிறார்கள். இங்கு மனித உரிமைக் கழகத்தினர் தலையிட முடியாதல்லவா?
நேற்று கோயமுத்தூர் போலிஸ் தற்காப்புக்காகச் சுட்டார்களோ, என்கவுண்டர் செய்தார்களோ, குண்டு ஏன் மிகச் சரியாக மார்பிலும், நெற்றிப் பொட்டிலும் பாய்ந்தது என ஆலோசிக்காமல், இரு குழந்தைகளைக் கொன்ற பாதகர்களுக்கு வழங்கப் பட்ட மிகச் சரியான தீர்ப்பு என்பதில் மாற்றுக் கருத்து கொள்ள வேண்டாம். இனிமேல் இதுபோன்று செயல்பட எண்ணம் கொண்டவர்களின் எண்ணங்களுக்கு எதிராகவும் செய்யப்பட்ட மாபெரும் என்கவுண்டர். மீண்டும் அரசியவாதிகளின் கைக்கூலிகளாக மாறாமல் தமிழகப் போலிஸ் மிடுக்குடன் வலம் வரட்டும்.
(இனிமேல் காவல்துறையைப் பகைத்துக் கொள்ளாதீர்கள், உங்களுக்கும் என்கவுண்டர்தான்)
இந்தியாவின் தலை சிறந்த, கொடூரமான என் கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என வர்ணிக்கப்பட்டவர் போலிஸ் இன்ஸ்பெக்டர் ப்ரதீப் சர்மா (வயது 49) ஒருவர்தான். இவர் 113 குற்றவாளிகளை இந்த முறையில் சுட்டுக் கொன்றுள்ளார். “குற்றவாளிகள் அனைவரும் அசிங்கமான கழிவுப் பொருள், அவற்றை நான் இங்கு சுத்தம் செய்கிறேன்” எனக் கூறியுள்ளார். இவர் 31 ஆகஸ்ட் 2008 -ல் தாதாக் கும்பலிடமிருந்து கையூட்டுப் பெற்றார் எனக் குற்றம் சாட்டப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டி மீண்டும் நிரபராதி எனத் தீர்ப்பளிக்கபட்டு மீண்டும் 9 - மே - 2009- அன்று பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். மும்பை தாதாக்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்பவர் ப்ரதீப் சர்மா. ஒருமுறை சர்வதேச செய்தியாளர்களிடம் “மும்பையில் ரவுடிகள் ராஜ்ஜியம் அரங்கேறிக் கொண்டுதான் உள்ளது, அதுபோல் நானும் என் கவுண்டருக்கு அடிமையாகிவிட்டேன், ஞாயிற்றுக் கிழமை எனக்கு வீட்டில் இருக்க வெறுப்பாக உள்ளது” என அளித்த பேட்டி பரபரப்புக்குள்ளானது!.
இதுவரை அதிகமாகப் புகழ்பெற்ற என்கவுண்டர் சிறப்பு அதிகாரிகள்:
* போலிஸ் இன்ஸ்பெக்டர் ப்ரதீப் சர்மா – 113 என்கவுண்டர்கள்
* சப்-இன்ஸ்பெக்டர் தயா நாயக் – 82 என்கவுண்டர்கள்
* இன்ஸ்பெக்டர் ப்ரபுல் போஷாலே– 77 என்கவுண்டர்கள்
* ASI ரவீந்த்ரா – 51 என்கவுண்டர்கள்
* ASI சச்சின் ஹிண்டுராவ் வாஸ் – 63 என்கவுண்டர்கள்
* போலிஸ் இன்ஸ்பெக்டர் விஜய் சலஸ்கார் (2008 மும்பை தாக்குதலில் கொல்லப்பட்டார்) – 75–80 என்கவுண்டர்கள்
* இன்ஸ்பெக்டர் மோகன் சந்த் ஷர்மா– 75 என்கவுண்டர்கள் (பாட்லா ஹவுஸ் என் கவுண்டரில் கொல்லப்பட்டார்)
இருப்பினும் சில சுயநல அதிகாரிகளின் அதிகாரத்துவப் போக்கின் காரணமாக போலி என்கவுண்டர்கள் நடத்தப்பட்டு பல அப்பாவிகளும் பலியாகியுள்ளனர். மனித உரிமைக் கழகத்தினர் இதுவரை என்கவுண்டர் தடைசெய்யப்பட வேண்டிய ஒன்று எனக் கண்டித்து வருகின்றனர். அதனால்தான் இப்பொழுது உள்ள என்கவுண்டர்களெல்லாம், எங்களைத் தாக்கித் தப்பிக்க முயன்றான், அதானால் பாதுகாப்புக்காகச் சுட்டோம் (பாதுகாப்புக்காகச் சுட்டாலும் அது மிகச் சரியாக மார்பிலும், நெற்றிப் பொட்டிலும்தான் குண்டு பாய்ச்சப்பட்டிருக்கும் என்பது வேறு கதை) எனக் கூறி பாதுகாப்பாகத் தப்பித்துக் கொள்கிறார்கள். இங்கு மனித உரிமைக் கழகத்தினர் தலையிட முடியாதல்லவா?
நேற்று கோயமுத்தூர் போலிஸ் தற்காப்புக்காகச் சுட்டார்களோ, என்கவுண்டர் செய்தார்களோ, குண்டு ஏன் மிகச் சரியாக மார்பிலும், நெற்றிப் பொட்டிலும் பாய்ந்தது என ஆலோசிக்காமல், இரு குழந்தைகளைக் கொன்ற பாதகர்களுக்கு வழங்கப் பட்ட மிகச் சரியான தீர்ப்பு என்பதில் மாற்றுக் கருத்து கொள்ள வேண்டாம். இனிமேல் இதுபோன்று செயல்பட எண்ணம் கொண்டவர்களின் எண்ணங்களுக்கு எதிராகவும் செய்யப்பட்ட மாபெரும் என்கவுண்டர். மீண்டும் அரசியவாதிகளின் கைக்கூலிகளாக மாறாமல் தமிழகப் போலிஸ் மிடுக்குடன் வலம் வரட்டும்.
(இனிமேல் காவல்துறையைப் பகைத்துக் கொள்ளாதீர்கள், உங்களுக்கும் என்கவுண்டர்தான்)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இதைப் படிக்காதவர்களையும் என்கவுண்டர் லிஸ்டில் சேர்க்க ஆவண செய்யப்படும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
பகிர்வுக்கு நன்றி அண்ணா...
அதிகமாகப் புகழ்பெற்ற என்கவுண்டர் சிறப்பு அதிகாரிகள்
இதில் என் பெயர் வரவில்லை ,, மறந்துடிங்கள .....
அதிகமாகப் புகழ்பெற்ற என்கவுண்டர் சிறப்பு அதிகாரிகள்
இதில் என் பெயர் வரவில்லை ,, மறந்துடிங்கள .....
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக் wrote:பகிர்வுக்கு நன்றி அண்ணா...
அதிகமாகப் புகழ்பெற்ற என்கவுண்டர் சிறப்பு அதிகாரிகள்
இதில் என் பெயர் வரவில்லை ,, மறந்துடிங்கள .....
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
சிவா wrote:கார்த்திக் wrote:பகிர்வுக்கு நன்றி அண்ணா...
அதிகமாகப் புகழ்பெற்ற என்கவுண்டர் சிறப்பு அதிகாரிகள்
இதில் என் பெயர் வரவில்லை ,, மறந்துடிங்கள .....
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
ராஜா wrote:
இப்படி வந்து தொப்பிய தூக்கினா மட்டும் விட்டுவிடுவோமா என்ன?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|