புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
Ammu Swarnalatha |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழமொழிகளும் விளக்கங்களும்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
இந்தப் பகுதியில் இன்று மருவியுள்ள பல பழமொழிகளின் உண்மையான அர்த்தம் என்ன என்பதைத் தெரிந்தவர்கள் எழுதலாம்!
சோழியன் குடுமி சும்மா ஆடாது
சோழியன் குடுமி சும்மாடு ஆகாது என்பதுதான் இந்த பழமொழியின் சரியான வடிவம். சோழ நாட்டை சார்ந்த ஆண்கள் முற்காலத்தில் தலையின் முன்புறம் குடுமி வைத்திருப்பார்கள்.பாரம் தூக்கும்போது பெண்கள் தம் சீலையை சுற்றி தலை மீது வைத்து அதன் மேல் பாரம் வைத்துக் கொள்வார்கள் .இதற்கு சும்மாடு என்று பெயர்.( பிரம்பு, கோரைகளை கொண்ட சேலை சுற்றிய பொருளும் சும்மாடு என்பதில் அடங்கும் ) . ஆனால் முன்புறம் குடுமி வைத்த சோழ நாட்டவர் தங்களது முன்புற குடுமியை சும்மாடு ஆக பயன்படுத்த முடியாது.ஆகவேதான் அதை குறிக்க சோழியன் குடுமி சும்மாடு ஆகாது என்று வந்த சொல் வழக்கு இன்று வேறாகி திரிந்து விட்டது.
சோழியன் குடுமி சும்மா ஆடாது
சோழியன் குடுமி சும்மாடு ஆகாது என்பதுதான் இந்த பழமொழியின் சரியான வடிவம். சோழ நாட்டை சார்ந்த ஆண்கள் முற்காலத்தில் தலையின் முன்புறம் குடுமி வைத்திருப்பார்கள்.பாரம் தூக்கும்போது பெண்கள் தம் சீலையை சுற்றி தலை மீது வைத்து அதன் மேல் பாரம் வைத்துக் கொள்வார்கள் .இதற்கு சும்மாடு என்று பெயர்.( பிரம்பு, கோரைகளை கொண்ட சேலை சுற்றிய பொருளும் சும்மாடு என்பதில் அடங்கும் ) . ஆனால் முன்புறம் குடுமி வைத்த சோழ நாட்டவர் தங்களது முன்புற குடுமியை சும்மாடு ஆக பயன்படுத்த முடியாது.ஆகவேதான் அதை குறிக்க சோழியன் குடுமி சும்மாடு ஆகாது என்று வந்த சொல் வழக்கு இன்று வேறாகி திரிந்து விட்டது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பழமொழிகளும் விளக்கங்களும்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கொலையும் செய்வாள் பத்தினி
கொலையும் செய்வாள் பத்தினி யென்றால் சகல குணங்களும் பொருந்திய ஒரு பெண்,ஏழ்மை நிலையில் உள்ள ஒருவனை மணமுடித்தாளேயானால் அவள் தன் கணவன் நிலையை உணர்ந்து,குடும்ப சூழ்நிலையை உணர்ந்து அக்குடுப்பத்தில் உள்ள ஏழ்மையும்,வறுமையும்,கொலை செய்வாள் என்று பொருள் கொள்ள வேண்டும். கொலையும் செய்வாள் பத்தினி என்று பெண்களை துன்புறுத்தி ஏசக்குடாது.அவள் அடி எடுத்து வைத்த குடும்பத்தை எல்லா வழிகலிலும் உயர்த்தி காட்டுவாள். ஏழ்மையும்,வறுமையும்,கல்லாமை,இல்லாமை இவற்றை கொலை செய்வாள் என்று அர்த்தம்.
கொலையும் செய்வாள் பத்தினி யென்றால் சகல குணங்களும் பொருந்திய ஒரு பெண்,ஏழ்மை நிலையில் உள்ள ஒருவனை மணமுடித்தாளேயானால் அவள் தன் கணவன் நிலையை உணர்ந்து,குடும்ப சூழ்நிலையை உணர்ந்து அக்குடுப்பத்தில் உள்ள ஏழ்மையும்,வறுமையும்,கொலை செய்வாள் என்று பொருள் கொள்ள வேண்டும். கொலையும் செய்வாள் பத்தினி என்று பெண்களை துன்புறுத்தி ஏசக்குடாது.அவள் அடி எடுத்து வைத்த குடும்பத்தை எல்லா வழிகலிலும் உயர்த்தி காட்டுவாள். ஏழ்மையும்,வறுமையும்,கல்லாமை,இல்லாமை இவற்றை கொலை செய்வாள் என்று அர்த்தம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பழமொழிகளும் விளக்கங்களும்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்!
இந்தப் பழமொழியை அப்படியே பார்த்தால் ஆயிரம் பேரைக் கொன்றால்தான் அவன் அரை வைத்தியன் என்று பொருள்படும்! அதற்காக செல்பவர்களை எல்லாம் கொன்றால் அவர் மருத்துவரா? அடுத்து யாராவது அந்தப் பக்கம் செல்வார்களா? கொலைகாரன் என்று ஜெயிலில் தள்ளி விடுவார்கள்!
இதன் உண்மையான அர்த்தம் “ஆயிரம் வேரைக் கொண்டவன் அரை வைத்தியன்” என்பதாகும். அந்தக் காலத்தில் சித்த மருத்துவம் தானே! அதற்குத் தேவை மூலிகைகள், அந்த மூலிகைகளில் ஆயிரம் வரை அறிந்தவன் தான் அரை வைத்தியன் என்று பொருள்!
இந்தப் பழமொழியை அப்படியே பார்த்தால் ஆயிரம் பேரைக் கொன்றால்தான் அவன் அரை வைத்தியன் என்று பொருள்படும்! அதற்காக செல்பவர்களை எல்லாம் கொன்றால் அவர் மருத்துவரா? அடுத்து யாராவது அந்தப் பக்கம் செல்வார்களா? கொலைகாரன் என்று ஜெயிலில் தள்ளி விடுவார்கள்!
இதன் உண்மையான அர்த்தம் “ஆயிரம் வேரைக் கொண்டவன் அரை வைத்தியன்” என்பதாகும். அந்தக் காலத்தில் சித்த மருத்துவம் தானே! அதற்குத் தேவை மூலிகைகள், அந்த மூலிகைகளில் ஆயிரம் வரை அறிந்தவன் தான் அரை வைத்தியன் என்று பொருள்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பழமொழிகளும் விளக்கங்களும்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இங்கு உள்ள பழமொழி விளக்கங்களில் தவறு இருந்தால் அறிந்தவர்கள் சுட்டிக் காட்ட வேண்டுகிறேன்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பழமொழிகளும் விளக்கங்களும்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் செய்
இந்த பழமொழியை மக்கள் தங்களின் தேவையை (பொய் சொல்லித் திருமணம் செய்தல்) நிறைவேற்றிக் கொள்வதற்காக பழமொழியையும் மாறிக் கொண்டுவிட்டார்கள்.
இதன் உண்மையான அர்த்தம் “ஆயிரம் முறையாவது போய் சொல்லி ஒரு திருமணத்தை நடத்து” என்பதாகும்!
இந்த பழமொழியை மக்கள் தங்களின் தேவையை (பொய் சொல்லித் திருமணம் செய்தல்) நிறைவேற்றிக் கொள்வதற்காக பழமொழியையும் மாறிக் கொண்டுவிட்டார்கள்.
இதன் உண்மையான அர்த்தம் “ஆயிரம் முறையாவது போய் சொல்லி ஒரு திருமணத்தை நடத்து” என்பதாகும்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பழமொழிகளும் விளக்கங்களும்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.
மற்றவர்களின் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் அதைப் பார்த்து நம் பிள்ளை வளராது, ஏங்கிப் போகும்!
இதன் உண்மையான பொருள்: ஊரான் பிள்ளை என்றால், இன்னொருவர் மகளாகிய, பிள்ளையாகிய உன் மனைவியை (கருவுற்றிருக்கும் பொழுது மட்டும்) ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை, அவள் வயிற்றில் இருக்கும் உன் பிள்ளை (Fetus) தானாக வளரும் ஆகும்.
மற்றவர்களின் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் அதைப் பார்த்து நம் பிள்ளை வளராது, ஏங்கிப் போகும்!
இதன் உண்மையான பொருள்: ஊரான் பிள்ளை என்றால், இன்னொருவர் மகளாகிய, பிள்ளையாகிய உன் மனைவியை (கருவுற்றிருக்கும் பொழுது மட்டும்) ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை, அவள் வயிற்றில் இருக்கும் உன் பிள்ளை (Fetus) தானாக வளரும் ஆகும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பழமொழிகளும் விளக்கங்களும்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?
இந்தப் பழமொழிக்கும், குதிரைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. குதிர் என்பதே சரி! குதிரை அல்ல!
மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கலாமா?
இந்தப் பழமொழி மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே. குதிர் என்பது ஆற்றின் நடுவே தோன்றும் திட்டு, அதன் இரண்டாம் வேற்றுமை குதிரை, குதிரையை என்பது தவறும் மண் குதிரை நிலத்திலும் நடவாது!
விளக்கம்: நந்திதா
இந்தப் பழமொழிக்கும், குதிரைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. குதிர் என்பதே சரி! குதிரை அல்ல!
மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கலாமா?
இந்தப் பழமொழி மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே. குதிர் என்பது ஆற்றின் நடுவே தோன்றும் திட்டு, அதன் இரண்டாம் வேற்றுமை குதிரை, குதிரையை என்பது தவறும் மண் குதிரை நிலத்திலும் நடவாது!
விளக்கம்: நந்திதா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பழமொழிகளும் விளக்கங்களும்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Thanjaavooraanஇளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
நல்ல விளக்கங்கள் ![பழமொழிகளும் விளக்கங்களும்! 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![பழமொழிகளும் விளக்கங்களும்! 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|