புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரசை எதிர்க்கும் எவரும் மாவோயிஸ்ட்தான்: பினாயக் சென்  Poll_c10அரசை எதிர்க்கும் எவரும் மாவோயிஸ்ட்தான்: பினாயக் சென்  Poll_m10அரசை எதிர்க்கும் எவரும் மாவோயிஸ்ட்தான்: பினாயக் சென்  Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
அரசை எதிர்க்கும் எவரும் மாவோயிஸ்ட்தான்: பினாயக் சென்  Poll_c10அரசை எதிர்க்கும் எவரும் மாவோயிஸ்ட்தான்: பினாயக் சென்  Poll_m10அரசை எதிர்க்கும் எவரும் மாவோயிஸ்ட்தான்: பினாயக் சென்  Poll_c10 
77 Posts - 36%
i6appar
அரசை எதிர்க்கும் எவரும் மாவோயிஸ்ட்தான்: பினாயக் சென்  Poll_c10அரசை எதிர்க்கும் எவரும் மாவோயிஸ்ட்தான்: பினாயக் சென்  Poll_m10அரசை எதிர்க்கும் எவரும் மாவோயிஸ்ட்தான்: பினாயக் சென்  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
அரசை எதிர்க்கும் எவரும் மாவோயிஸ்ட்தான்: பினாயக் சென்  Poll_c10அரசை எதிர்க்கும் எவரும் மாவோயிஸ்ட்தான்: பினாயக் சென்  Poll_m10அரசை எதிர்க்கும் எவரும் மாவோயிஸ்ட்தான்: பினாயக் சென்  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அரசை எதிர்க்கும் எவரும் மாவோயிஸ்ட்தான்: பினாயக் சென்  Poll_c10அரசை எதிர்க்கும் எவரும் மாவோயிஸ்ட்தான்: பினாயக் சென்  Poll_m10அரசை எதிர்க்கும் எவரும் மாவோயிஸ்ட்தான்: பினாயக் சென்  Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
அரசை எதிர்க்கும் எவரும் மாவோயிஸ்ட்தான்: பினாயக் சென்  Poll_c10அரசை எதிர்க்கும் எவரும் மாவோயிஸ்ட்தான்: பினாயக் சென்  Poll_m10அரசை எதிர்க்கும் எவரும் மாவோயிஸ்ட்தான்: பினாயக் சென்  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
அரசை எதிர்க்கும் எவரும் மாவோயிஸ்ட்தான்: பினாயக் சென்  Poll_c10அரசை எதிர்க்கும் எவரும் மாவோயிஸ்ட்தான்: பினாயக் சென்  Poll_m10அரசை எதிர்க்கும் எவரும் மாவோயிஸ்ட்தான்: பினாயக் சென்  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
அரசை எதிர்க்கும் எவரும் மாவோயிஸ்ட்தான்: பினாயக் சென்  Poll_c10அரசை எதிர்க்கும் எவரும் மாவோயிஸ்ட்தான்: பினாயக் சென்  Poll_m10அரசை எதிர்க்கும் எவரும் மாவோயிஸ்ட்தான்: பினாயக் சென்  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
அரசை எதிர்க்கும் எவரும் மாவோயிஸ்ட்தான்: பினாயக் சென்  Poll_c10அரசை எதிர்க்கும் எவரும் மாவோயிஸ்ட்தான்: பினாயக் சென்  Poll_m10அரசை எதிர்க்கும் எவரும் மாவோயிஸ்ட்தான்: பினாயக் சென்  Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
அரசை எதிர்க்கும் எவரும் மாவோயிஸ்ட்தான்: பினாயக் சென்  Poll_c10அரசை எதிர்க்கும் எவரும் மாவோயிஸ்ட்தான்: பினாயக் சென்  Poll_m10அரசை எதிர்க்கும் எவரும் மாவோயிஸ்ட்தான்: பினாயக் சென்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசை எதிர்க்கும் எவரும் மாவோயிஸ்ட்தான்: பினாயக் சென்


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed Nov 24, 2010 10:04 am

டாட்டா, ஜிண்டால், வேதாந்த்தா போன்ற பெரு நிறுவனங்கள் சுரங்கம் அமைக்க தங்கள் வாழ்விடங்களில் இருந்து விரட்டப்படும் பழங்குடியினருக்கு ஆதரவாக யார் நின்றாலும் அவர்கள் மாவோயிஸ்ட்டுகள் என்று அரசு முத்திரை குத்துகிறது என்று மனித உரிமைப் போராளியும், மருத்துவருமான பினாயக் சென் கூறினார்.


‘என்ன நடக்கிறது சத்தீஸ்கரில்’ என்று தலைப்பில் மக்கள் சமூக உரிமைக் கழகமும் (பியுசிஎல்), லயோலா கல்லூரியின் சமூகத் தொண்டுத் துறையும் இணைந்து ஏற்பாடு செய்த கருத்தரங்கில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய மருத்துவர் பினாயக் சென், சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியில் (ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கிய வனப் பகுதி) டின், இரும்புத் தாது, யுரேனியம், வைரம், பாக்சைட், நிலக்கரி என்று நீங்கள் கூறும் எந்த ஒரு கனிம வளமும் அங்கு இல்லாமல் இல்லை. அதுவே இன்று அந்த மக்களின் வாழ்விற்கு வினையாகியுள்ளது என்று கூறினார்.


பஸ்தார் பகுதியில் உள்ள தாண்டிவாடா மாவட்டத்தில் மட்டும் 650 கிராமங்கள் காலி செய்யப்பட்டுள்ளன. அங்கிருந்த பழங்குடியின மக்கள் அடித்துத் துரத்தப்பட்டுள்ளார்கள். இவையாவும் 2005ஆம் ஆண்டு அங்குள்ள மாநில அரசிற்கும் டாட்டா நிறுவனத்திற்கும் இடையே அப்பகுதியிலுள்ள கனிமங்களை எடுக்க கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப் பிறகே இப்படிப்பட்ட கொடூரம் துவங்கியது என்று பினாயக் சென் கூறினார்.


“டாட்டா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான உடனே சல்வா ஜூடும் எனும் அடியாள் படை உருவாக்கப்பட்டு அது பழங்குடியினரை அடித்துத் துரத்தத் தொடங்கியது. மாநில அரசிற்கும் டாட்டாவிற்கு இடையே கையெழுத்தான அந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இரகசியமாகக் காப்பாற்றப்படுகிறது.

சல்வா ஜூடும் படைகளால் துரத்தியடிக்கப்பட்ட மக்களுகுக ஆதரவாக யார் பேசினாலும் அவர்களை மாவோயிஸ்ட்டுகள் என்கின்றனர். மாவோயிஸ்ட் என்றால் யார் என்பதற்கு அரசு பல வரையறைகளை வைத்துள்ளது. அந்தப் பெயரைக் கூறி அங்கு வாழும் மக்களின் அனைத்து ஜனநாயக உரிமைகளும் பறிக்கப்பட்டுள்ளன. அங்கு நடப்பது ஒரு ஃபாசிஸ்ட் ராஜ்யமே.

தாங்கள் வாழ்ந்த இடத்திலிருந்து துரத்தப்பட்ட பழங்குடியினர் தங்கள் வாழ்விற்குத் தேவையான அத்யாவசியப் பொருட்கள் எதையும் பெற முடியாமல் துன்பப்படுகிறார்கள்” என்று கூறிய பினாயக் சென், தான் எவ்வாறு அப்பகுதிக்குச் செல்ல நேர்ந்தது என்பதையும் விவரித்தார்.

1966 முதல் 1976ஆம் ஆண்டுவரை தமிழ்நாட்டில், வேலூரிலுள்ள கிறித்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றியப் பிறகு, ஹைதராபாத்திலுள்ள தேச சத்துணவு கண்காணிப்புக் கழகத்தில் இணைந்ததாகவும், அந்த திட்டத்தின் பணி நிமித்தமாகவே தான் சத்தீஸ்கர் சென்று பணியாற்றும் நிலை ஏற்பட்டது என்றும் கூறிய பினாயக் சென், சத்துணவு தொடர்பாக தாங்கள் மேற்கொண்ட ஆய்வு குறித்தும் விளக்கினார்.உடல் எடைக் குறியீடு (Body Mass Index - BMI) என்பதை மதிப்பீடு செய்யவே நான் அங்கு சென்றேன். ஒருவருடைய, அவருடைய உயரத்தை உடல் எடையைக் கொண்டு வகுத்தால் வரும் அளவே உடல் எடைக் குறியீடு என்பது. இதுவே ஒருவர் சத்துள்ள உணவைச் சாப்பிட்டு, உரிய உடல் பலத்துடன் உள்ளாரா என்பதற்கான அறிகுறியாகும்.

இதன்படி, கிடைக்கும் அளவு 18.5க்கு மேல் இருந்தால் அவர் போதுமான சத்துணவு நலமான உடல் பெற்றுள்ளார் என்று பொருள். ஆனால் அதற்கும் குறைவாக இருந்தால், அந்த மனிதருக்கு சத்துணவுக் குறைபாடு உள்ளது என்பதை முடிவு செய்வோம். இந்தியாவைப் பொறுத்தவரை 45 விழுக்காடு குழந்தைகள் சத்துணவு குறைப்பாட்டுடனும், பெண்களில் 37 விழுக்காடும், ஆண்களில் 33 விழுக்காடும் சத்துணவுக் குறைபாட்டுடன் இருக்கிறார்கள்.

18க்கும் குறைவான உடல் எடைக் குறியீடு உள்ளவர்கள் ஒரு பகுதியில் நிறைந்திருந்தால் அங்கு பஞ்சம் நிலவுகிறது என்று பொருள். நமது நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களில் சத்துணவு குறைவானவர்களில் 60 விழுக்காட்டினர் ஆவர்” என்று பினாயக் சென் கூறினார்.

இந்நிகழ்ச்சிக்கு மக்கள் சமூக உரிமைக் கழகத்தின் தேசச் செயலாளர் முனைவர் வீ.சுரேஷ் தலைமை தாங்கினார். லயோலா கலலூரியின் சமூகத் தொண்டுத் துறை தலைவர் முனைவர் சி.ஜே.அருண் வரவேற்புரையாற்றினார். மக்கள் சமூக உரிமைக் கழகத்தின் தமிழக பொதுச் செயலர் ச.பாலமுருகன், தேசத் துணைத் தலைவர் சுதா ராமலிங்கம் ஆகியோர் உரையாற்றினர்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக