புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மழை துயரம்  Poll_c10 மழை துயரம்  Poll_m10 மழை துயரம்  Poll_c10 
91 Posts - 61%
heezulia
 மழை துயரம்  Poll_c10 மழை துயரம்  Poll_m10 மழை துயரம்  Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
 மழை துயரம்  Poll_c10 மழை துயரம்  Poll_m10 மழை துயரம்  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
 மழை துயரம்  Poll_c10 மழை துயரம்  Poll_m10 மழை துயரம்  Poll_c10 
6 Posts - 4%
viyasan
 மழை துயரம்  Poll_c10 மழை துயரம்  Poll_m10 மழை துயரம்  Poll_c10 
1 Post - 1%
eraeravi
 மழை துயரம்  Poll_c10 மழை துயரம்  Poll_m10 மழை துயரம்  Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
 மழை துயரம்  Poll_c10 மழை துயரம்  Poll_m10 மழை துயரம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மழை துயரம்  Poll_c10 மழை துயரம்  Poll_m10 மழை துயரம்  Poll_c10 
283 Posts - 45%
heezulia
 மழை துயரம்  Poll_c10 மழை துயரம்  Poll_m10 மழை துயரம்  Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
 மழை துயரம்  Poll_c10 மழை துயரம்  Poll_m10 மழை துயரம்  Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
 மழை துயரம்  Poll_c10 மழை துயரம்  Poll_m10 மழை துயரம்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 மழை துயரம்  Poll_c10 மழை துயரம்  Poll_m10 மழை துயரம்  Poll_c10 
19 Posts - 3%
prajai
 மழை துயரம்  Poll_c10 மழை துயரம்  Poll_m10 மழை துயரம்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 மழை துயரம்  Poll_c10 மழை துயரம்  Poll_m10 மழை துயரம்  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
 மழை துயரம்  Poll_c10 மழை துயரம்  Poll_m10 மழை துயரம்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 மழை துயரம்  Poll_c10 மழை துயரம்  Poll_m10 மழை துயரம்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
 மழை துயரம்  Poll_c10 மழை துயரம்  Poll_m10 மழை துயரம்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழை துயரம்


   
   

Page 1 of 2 1, 2  Next

nivetha
nivetha
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 27
இணைந்தது : 17/11/2010

Postnivetha Tue Nov 23, 2010 11:58 am

நண்பர்களே நிச்சயம் படியுங்கள் இதை ...
இன்று நான் உணர்ந்த அனுபவத்தை யாரிடமாவது பகிர்ந்தே தீரவேண்டும் ஆகையால் தான் உங்களிடம் பகிர்கிறேன் நண்பர்களே ...
எப்போதும் நான் அலுவலகத்திற்கு நடந்து வரும் சாலை வழி கண்ட காட்சி இது .. இன்று பயங்கர மழை... சாலை என்கிளும் தண்ணிர் தேக்கம் ... அதில் நடக்கவே மிகுந்த சங்கடம் எனக்கு ... அந்த மழையுளும் எப்போதும் கோவில் அருகே பூ
விற்கும் பாட்டி தன் வேலையை செய்கிறார்... இது எல்லா பக்கமும் நடக்கும் விசயமாக இருக்காலம்..ஆனால் அவரின் வயது 70 இருக்கும் ...இதை விட கொடுமையான சம்பவம் நான் கண்ட இந்த சம்பவம் .. நான் கால் வைத்து நடக்கவே அந்த சாலையில் மிகுந்த சங்கட பட்டேன் ..ஊணமுற்ற ஒரு அண்ணா அந்த சேற்றில் ஒரு பலகையில் அமர்ந்து தன் கைகளால் தள்ளி தள்ளி போனார் .. நிஜமாகவே மிகுந்த கஷ்டமாக இருந்தது அச்சம்பவம் ... அதிலும் ஒரு சிலர் ஒரு துளி இறக்கம் கூட இன்றி அவருக்கு வழி விடாமல் வாகனத்தை செலுத்தியது மிக கொடுமை .. இப்பொழுதெல்லாம் மனிதநேயம் என்பது திரைபடத்தில் மட்டுமே பார்க்கவேண்டியது ஆகிவிடும் இருக்கிறது நண்பர்களே.. நினைத்தாலே மிக கொடுமை ..


உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Nov 23, 2010 1:36 pm

எனக்கும் இதை படிக்கும்போதெ மனதை வருத்தியது. உண்மையிலுமெ நிவெதா இன்னிக்கு மனித நேயமா அப்படின்னா என்னன்னு கேக்குற அளவுலதான் நாம இருக்கோம்.இன்னிக்கு இருக்கர அவசர உலகத்துல அவரவர் வேலை மட்டும்தான் முன்னிலை பெறுகிறது.மற்றதெல்லாம் இரண்டாம் பட்சம்தான்



 மழை துயரம்  U மழை துயரம்  D மழை துயரம்  A மழை துயரம்  Y மழை துயரம்  A மழை துயரம்  S மழை துயரம்  U மழை துயரம்  D மழை துயரம்  H மழை துயரம்  A
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Tue Nov 23, 2010 2:19 pm

ஆம். நீங்கள் சொல்வது சரிதான் நம்மவரின் மானத்தில் முதலில் பறிபோனது மனிதாபிமானம்தான்.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Nov 23, 2010 2:43 pm

உண்மை தான் மனிதாபிமானம் என்போது அரிதான விசயமாகவே மாறிவிட்டது நீங்கள் கண்டதை இங்கு பதிந்து அதன் மூலம் சிந்திக்க வைத்தமைக்கு நன்றி சகோதரி

nivetha
nivetha
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 27
இணைந்தது : 17/11/2010

Postnivetha Tue Nov 23, 2010 3:39 pm

நன்றி நண்பர்களே ...இந்த இயந்திர வாழ்கையில் இதை பற்றி சிந்திக்கவாவது நீங்கள் எல்லாம் உள்ளீர்களே... அதை நினைத்தால் சந்தோசமாக உள்ளது ....

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 23, 2010 7:37 pm

மனித நேயம் என்றால் என்ன விலை எனக் கேட்கும் என்ற நிலை வந்துவிட்டது நிவேதா!

உங்களின் உணர்வுகளை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி! இதைப் படித்து ஒருவர் திருந்தினாலும் அது உங்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி! இதுபோன்ற அனுபவங்களை தொடர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள்!



 மழை துயரம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Dec 01, 2010 11:24 pm

நான் படித்து திருந்திட்டேன் சிவா... இனி எந்த ஊனமுற்றவரைக் கண்டாலும் உதவுவேன் வழக்கம் போல..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
skanmani
skanmani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 14/11/2010

Postskanmani Fri Dec 17, 2010 11:29 am

மனித நேயம் என்பதை மறந்துவிட்ட மக்களை நினைத்தால் வேதனையாக உள்ளது. நம்மைப் போன்றவர்கள் வருத்தமடைவதோடு நில்லாமல் நம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய முற்படுவோம்.நன்றி நிவேதா.

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Dec 17, 2010 11:36 am

இயந்திர வாழ்க்கையில் மனிதன் தன்னை இணைத்துக்கொண்டு...
மனித வாழ்க்கையில் இருந்து விலகிக்கொண்டு...

நம்மால் செய்ய இயலும் சிறு உதவிகளை பிறருக்கு செய்வோம்... நம் கடமையாய் செய்வோம்...


தங்களின் பதிவிற்கு நன்றி தோழி....  மழை துயரம்  678642



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
samalfasi
samalfasi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 20/12/2010

Postsamalfasi Tue Dec 28, 2010 8:07 pm

முதலில் எனது நன்றிகள் நிவேதவுக்கு.... மனித நேயம் பற்றி .....
அக்கறை கொண்டமைக்கும்....அதனை மதில் பதுக்கி பின் , மற்ற வர்களோடு பகிர்ந்து மனித நேயதினை வெளிக் காண்பித்ததுக்கும்..

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக