புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நல்ல பழக்க வழக்கங்கள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
எந்த ஒரு வைட்டமினும் ஒரு நாளில் ஓர் குறிப்பிட்ட அளவுதான் உடலில் சேரும். அதிகமாக உட்கொண்டால் உடல் அதை நிராகரிக்கும். எனவே அதிக அளவு வைட்டமின் மாத்திரைகளை உட்கொள்ளாதீர்கள்.
வாழைப்பழம் சாப்பிட்டபின் மோர் சாப்பிடக் கூடாது.
நான்காம் பிறைச் சந்திரனைப் பார்க்கக் கூடாது.
தலைமுடிக்கு மந்திரங்களை எளிதில் கிரகிக்கும் தன்மை உண்டு. தலைமுடியைக் கொண்டு பில்லி, சூனிய ஏவல் வைக்கவும் செய்வர். எனவே தலைமுடியையும், நகத்தையும் எக்காரணம் கொண்டும் பிறர் பார்க்கும்படி வெளியில் எறியலாகாது.
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் புகை பிடிக்கக் கூடாது. அப்படிக் புகை பிடித்தால் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
செப்புப் பாத்திரத்தில் பாலை வைக்கக்கூடாது. பால் திரிந்து விடும்.
மனதில் வேண்டாத கவலைகள், கோபம் முதலியவற்றைத் தேக்கி வைத்துக் கொள்ளக் கூடாது. மனம் எப்பொழுதும் ரிலாக்ஸ்டாக இருக்கவேண்டும்.
துவைத்த அல்லது சலவை செய்த பட்டு வேட்டி மற்றும் புடவைகளை அணிந்து கொண்டு வைதீக காரியங்களைச் செய்யக் கூடாது.
கர்ப்பிணிப் பெண்கள் மாலை வேளையில் சாப்பிடக் கூடாது.
மருந்து, மாத்திரை ஆகியவற்றை முகர்ந்து பார்க்கக் கூடாது. முகர்ந்து பார்த்தால் அதன் சக்தி போய் விடும்.
பெருமூச்சி விடுவது மிகப் பெரும் தவறு. அதனால் துன்பங்கள்தான் அதிகரிக்கும். பெருமூச்சு விடுபவரின் மூச்சுக் காற்று அருகில் உள்ளவர்மேல் படக் கூடாது. பட்டால் அவருக்கும் கெடுதல்.
இலவசமாக யாரிடமும் எள் பெறக் கூடாது.
சாஸ்திரங்களில் ஒன்பது விஷயங்கள் இரகசியமாக வைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளன.
ஒருவரது வயது, பணம் கொடுக்கல் வாங்கல், வீட்டுச் சச்சரவு, உபயோகிக்கப்பட்ட மந்திரம், மருந்துகளில் சேர்க்கப்பட்ட பொருட்கள், கணவன் மனைவி அனுபவங்கள், செய்த தானம், கிடைக்கும் கீர்த்தி, ஏற்பட்ட அவமானம், இவற்றை பலரிடம் சொன்னால் கெடுதல் உண்டாகும். எனவே இவற்றை யாரிடமும் சொல்லக் கூடாது.
மழை பெய்யும் பொழுது ஓடக் கூடாது.
நமக்கு ஒருவர் இட்ட உணவைப் பழிக்கக் கூடாது.
ஒருவர் சூடிய பூவை அடுத்தவர் சூடக் கூடாது. மலர்களை முகரக் கூடாது.
முடி மயிர், கரி, எலும்பு ஆகியவற்றைக் காலில் மிதிக்கக் கூடாது.
நகத்தைப் பல்லால் கடித்தல், செவ்வாய் வெள்ளி ஆகிய தினங்களில் நகம் வெட்டுதல், வெட்டிய நகத்தை வீட்டிற்குள்ளேயே போடுதல் ஆகியவை கூடாது.
வீட்டில் பெண்கள் அடிக்கடி அழக் கூடாது.
வீட்டில் சண்டை, சச்சரவுகள் செய்யக் கூடாது.
தலைமுடியை வீட்டில் சுருட்டி உள்ளேயே போடக்கூடாது. வெளியில் போட்டாலும் அது அந்நியர் கைக்குக் கிடைக்காத இடத்தில் போட வேண்டும்.
பெண்கள் மாதவிலக்குக் காலத்தில் சைக்கிள் ஓட்டக் கூடாது.
அளவுக்கு அதிகமான வைட்டமின் மாத்திரை சாப்பிடுதல் உடலுக்குக் கெடுதியைத் தரும்.
பெண்கள் சனிக்கிழமை எண்ணெய் தேய்த்து முழுகக் கூடாது.
பாலை அடுப்பில் பொங்கி வழிய விடக் கூடாது.
வீட்டில் விளக்கேற்றிய உடன் பெண்கள் வெளியே செல்லக் கூடாது.
இரவில் பால், தயிர், பச்சைக் காய்கறிகள் போன்றவற்றை கடன் கொடுக்கவோ, வாங்கவோ கூடாது.
விளக்கேற்றிய பிறகு நகம் வெட்டக் கூடாது.
வெள்ளிக்கிழமை பணம் பட்டு வாடா செய்வதைத் தவிர்த்து (அவசியம் உள்ளவை மட்டும் செய்து கொண்டு) வேறொரு நாளில் செய்யலாம்.
உடலில் கால்சியம் சத்து மிக அதிகமானால் கிட்னியில் கல் உண்டாகும். கிட்னியில் கல் இருப்பவர்கள் கால்சியம் அதிகம் உள்ள பால், கீரை போன்றவற்றைத் தவிர்க்கவும்.
- நன்றி : 'நல்ல பழக்கவழக்கங்கள்'
வாழைப்பழம் சாப்பிட்டபின் மோர் சாப்பிடக் கூடாது.
நான்காம் பிறைச் சந்திரனைப் பார்க்கக் கூடாது.
தலைமுடிக்கு மந்திரங்களை எளிதில் கிரகிக்கும் தன்மை உண்டு. தலைமுடியைக் கொண்டு பில்லி, சூனிய ஏவல் வைக்கவும் செய்வர். எனவே தலைமுடியையும், நகத்தையும் எக்காரணம் கொண்டும் பிறர் பார்க்கும்படி வெளியில் எறியலாகாது.
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் புகை பிடிக்கக் கூடாது. அப்படிக் புகை பிடித்தால் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
செப்புப் பாத்திரத்தில் பாலை வைக்கக்கூடாது. பால் திரிந்து விடும்.
மனதில் வேண்டாத கவலைகள், கோபம் முதலியவற்றைத் தேக்கி வைத்துக் கொள்ளக் கூடாது. மனம் எப்பொழுதும் ரிலாக்ஸ்டாக இருக்கவேண்டும்.
துவைத்த அல்லது சலவை செய்த பட்டு வேட்டி மற்றும் புடவைகளை அணிந்து கொண்டு வைதீக காரியங்களைச் செய்யக் கூடாது.
கர்ப்பிணிப் பெண்கள் மாலை வேளையில் சாப்பிடக் கூடாது.
மருந்து, மாத்திரை ஆகியவற்றை முகர்ந்து பார்க்கக் கூடாது. முகர்ந்து பார்த்தால் அதன் சக்தி போய் விடும்.
பெருமூச்சி விடுவது மிகப் பெரும் தவறு. அதனால் துன்பங்கள்தான் அதிகரிக்கும். பெருமூச்சு விடுபவரின் மூச்சுக் காற்று அருகில் உள்ளவர்மேல் படக் கூடாது. பட்டால் அவருக்கும் கெடுதல்.
இலவசமாக யாரிடமும் எள் பெறக் கூடாது.
சாஸ்திரங்களில் ஒன்பது விஷயங்கள் இரகசியமாக வைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளன.
ஒருவரது வயது, பணம் கொடுக்கல் வாங்கல், வீட்டுச் சச்சரவு, உபயோகிக்கப்பட்ட மந்திரம், மருந்துகளில் சேர்க்கப்பட்ட பொருட்கள், கணவன் மனைவி அனுபவங்கள், செய்த தானம், கிடைக்கும் கீர்த்தி, ஏற்பட்ட அவமானம், இவற்றை பலரிடம் சொன்னால் கெடுதல் உண்டாகும். எனவே இவற்றை யாரிடமும் சொல்லக் கூடாது.
மழை பெய்யும் பொழுது ஓடக் கூடாது.
நமக்கு ஒருவர் இட்ட உணவைப் பழிக்கக் கூடாது.
ஒருவர் சூடிய பூவை அடுத்தவர் சூடக் கூடாது. மலர்களை முகரக் கூடாது.
முடி மயிர், கரி, எலும்பு ஆகியவற்றைக் காலில் மிதிக்கக் கூடாது.
நகத்தைப் பல்லால் கடித்தல், செவ்வாய் வெள்ளி ஆகிய தினங்களில் நகம் வெட்டுதல், வெட்டிய நகத்தை வீட்டிற்குள்ளேயே போடுதல் ஆகியவை கூடாது.
வீட்டில் பெண்கள் அடிக்கடி அழக் கூடாது.
வீட்டில் சண்டை, சச்சரவுகள் செய்யக் கூடாது.
தலைமுடியை வீட்டில் சுருட்டி உள்ளேயே போடக்கூடாது. வெளியில் போட்டாலும் அது அந்நியர் கைக்குக் கிடைக்காத இடத்தில் போட வேண்டும்.
பெண்கள் மாதவிலக்குக் காலத்தில் சைக்கிள் ஓட்டக் கூடாது.
அளவுக்கு அதிகமான வைட்டமின் மாத்திரை சாப்பிடுதல் உடலுக்குக் கெடுதியைத் தரும்.
பெண்கள் சனிக்கிழமை எண்ணெய் தேய்த்து முழுகக் கூடாது.
பாலை அடுப்பில் பொங்கி வழிய விடக் கூடாது.
வீட்டில் விளக்கேற்றிய உடன் பெண்கள் வெளியே செல்லக் கூடாது.
இரவில் பால், தயிர், பச்சைக் காய்கறிகள் போன்றவற்றை கடன் கொடுக்கவோ, வாங்கவோ கூடாது.
விளக்கேற்றிய பிறகு நகம் வெட்டக் கூடாது.
வெள்ளிக்கிழமை பணம் பட்டு வாடா செய்வதைத் தவிர்த்து (அவசியம் உள்ளவை மட்டும் செய்து கொண்டு) வேறொரு நாளில் செய்யலாம்.
உடலில் கால்சியம் சத்து மிக அதிகமானால் கிட்னியில் கல் உண்டாகும். கிட்னியில் கல் இருப்பவர்கள் கால்சியம் அதிகம் உள்ள பால், கீரை போன்றவற்றைத் தவிர்க்கவும்.
- நன்றி : 'நல்ல பழக்கவழக்கங்கள்'
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முக்கியமாக இவற்றைப் படித்துவிட்டு என்னிடம் விளக்கம் கேட்கக் கூடாது! (காரணம் எனக்கும் தெரியாது)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
"மருந்து, மாத்திரை ஆகியவற்றை முகர்ந்து பார்க்கக் கூடாது. முகர்ந்து பார்த்தால் அதன் சக்தி போய் விடும்."
நிஜமாவா...
நிஜமாவா...
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
சரி அண்ணா ஒரு சந்தேகம் சரி சரி
விளக்கம் ஒன்றும் வேண்டாம் போதுமா.
விளக்கம் ஒன்றும் வேண்டாம் போதுமா.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி wrote:சரி அண்ணா ஒரு சந்தேகம் சரி சரி
விளக்கம் ஒன்றும் வேண்டாம் போதுமா.
இங்கு கூறப்பட்டவைகள் பெரும்பாலனவை இப்பொழுதைய சூழ்நிலைக்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்துக்கள் அல்ல என்பது என் கருத்து!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
மிக்க நன்றி, தொகுப்பிற்கும் + பகிர்வுக்கும்.
- Thanjaavooraanஇளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
சில விஷயங்கள் அறிவு சார்ந்ததாகவும், சில ஆன்மிகம் சார்ந்ததாகவும் உள்ளது...நல்லவை நாட்டுக, தீமைகள் ஓட்டுக.
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
சிவா wrote:அப்புகுட்டி wrote:சரி அண்ணா ஒரு சந்தேகம் சரி சரி
விளக்கம் ஒன்றும் வேண்டாம் போதுமா.
இங்கு கூறப்பட்டவைகள் பெரும்பாலனவை இப்பொழுதைய சூழ்நிலைக்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்துக்கள் அல்ல என்பது என் கருத்து!
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|