புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமீர் செய்தது துரோகம்! பாலசந்தர் பாய்ச்சல் Poll_c10அமீர் செய்தது துரோகம்! பாலசந்தர் பாய்ச்சல் Poll_m10அமீர் செய்தது துரோகம்! பாலசந்தர் பாய்ச்சல் Poll_c10 
25 Posts - 39%
heezulia
அமீர் செய்தது துரோகம்! பாலசந்தர் பாய்ச்சல் Poll_c10அமீர் செய்தது துரோகம்! பாலசந்தர் பாய்ச்சல் Poll_m10அமீர் செய்தது துரோகம்! பாலசந்தர் பாய்ச்சல் Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
அமீர் செய்தது துரோகம்! பாலசந்தர் பாய்ச்சல் Poll_c10அமீர் செய்தது துரோகம்! பாலசந்தர் பாய்ச்சல் Poll_m10அமீர் செய்தது துரோகம்! பாலசந்தர் பாய்ச்சல் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
அமீர் செய்தது துரோகம்! பாலசந்தர் பாய்ச்சல் Poll_c10அமீர் செய்தது துரோகம்! பாலசந்தர் பாய்ச்சல் Poll_m10அமீர் செய்தது துரோகம்! பாலசந்தர் பாய்ச்சல் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
அமீர் செய்தது துரோகம்! பாலசந்தர் பாய்ச்சல் Poll_c10அமீர் செய்தது துரோகம்! பாலசந்தர் பாய்ச்சல் Poll_m10அமீர் செய்தது துரோகம்! பாலசந்தர் பாய்ச்சல் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
அமீர் செய்தது துரோகம்! பாலசந்தர் பாய்ச்சல் Poll_c10அமீர் செய்தது துரோகம்! பாலசந்தர் பாய்ச்சல் Poll_m10அமீர் செய்தது துரோகம்! பாலசந்தர் பாய்ச்சல் Poll_c10 
2 Posts - 3%
Barushree
அமீர் செய்தது துரோகம்! பாலசந்தர் பாய்ச்சல் Poll_c10அமீர் செய்தது துரோகம்! பாலசந்தர் பாய்ச்சல் Poll_m10அமீர் செய்தது துரோகம்! பாலசந்தர் பாய்ச்சல் Poll_c10 
1 Post - 2%
M. Priya
அமீர் செய்தது துரோகம்! பாலசந்தர் பாய்ச்சல் Poll_c10அமீர் செய்தது துரோகம்! பாலசந்தர் பாய்ச்சல் Poll_m10அமீர் செய்தது துரோகம்! பாலசந்தர் பாய்ச்சல் Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
அமீர் செய்தது துரோகம்! பாலசந்தர் பாய்ச்சல் Poll_c10அமீர் செய்தது துரோகம்! பாலசந்தர் பாய்ச்சல் Poll_m10அமீர் செய்தது துரோகம்! பாலசந்தர் பாய்ச்சல் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
அமீர் செய்தது துரோகம்! பாலசந்தர் பாய்ச்சல் Poll_c10அமீர் செய்தது துரோகம்! பாலசந்தர் பாய்ச்சல் Poll_m10அமீர் செய்தது துரோகம்! பாலசந்தர் பாய்ச்சல் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அமீர் செய்தது துரோகம்! பாலசந்தர் பாய்ச்சல் Poll_c10அமீர் செய்தது துரோகம்! பாலசந்தர் பாய்ச்சல் Poll_m10அமீர் செய்தது துரோகம்! பாலசந்தர் பாய்ச்சல் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
அமீர் செய்தது துரோகம்! பாலசந்தர் பாய்ச்சல் Poll_c10அமீர் செய்தது துரோகம்! பாலசந்தர் பாய்ச்சல் Poll_m10அமீர் செய்தது துரோகம்! பாலசந்தர் பாய்ச்சல் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
அமீர் செய்தது துரோகம்! பாலசந்தர் பாய்ச்சல் Poll_c10அமீர் செய்தது துரோகம்! பாலசந்தர் பாய்ச்சல் Poll_m10அமீர் செய்தது துரோகம்! பாலசந்தர் பாய்ச்சல் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
அமீர் செய்தது துரோகம்! பாலசந்தர் பாய்ச்சல் Poll_c10அமீர் செய்தது துரோகம்! பாலசந்தர் பாய்ச்சல் Poll_m10அமீர் செய்தது துரோகம்! பாலசந்தர் பாய்ச்சல் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
அமீர் செய்தது துரோகம்! பாலசந்தர் பாய்ச்சல் Poll_c10அமீர் செய்தது துரோகம்! பாலசந்தர் பாய்ச்சல் Poll_m10அமீர் செய்தது துரோகம்! பாலசந்தர் பாய்ச்சல் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அமீர் செய்தது துரோகம்! பாலசந்தர் பாய்ச்சல் Poll_c10அமீர் செய்தது துரோகம்! பாலசந்தர் பாய்ச்சல் Poll_m10அமீர் செய்தது துரோகம்! பாலசந்தர் பாய்ச்சல் Poll_c10 
7 Posts - 2%
prajai
அமீர் செய்தது துரோகம்! பாலசந்தர் பாய்ச்சல் Poll_c10அமீர் செய்தது துரோகம்! பாலசந்தர் பாய்ச்சல் Poll_m10அமீர் செய்தது துரோகம்! பாலசந்தர் பாய்ச்சல் Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
அமீர் செய்தது துரோகம்! பாலசந்தர் பாய்ச்சல் Poll_c10அமீர் செய்தது துரோகம்! பாலசந்தர் பாய்ச்சல் Poll_m10அமீர் செய்தது துரோகம்! பாலசந்தர் பாய்ச்சல் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அமீர் செய்தது துரோகம்! பாலசந்தர் பாய்ச்சல் Poll_c10அமீர் செய்தது துரோகம்! பாலசந்தர் பாய்ச்சல் Poll_m10அமீர் செய்தது துரோகம்! பாலசந்தர் பாய்ச்சல் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அமீர் செய்தது துரோகம்! பாலசந்தர் பாய்ச்சல் Poll_c10அமீர் செய்தது துரோகம்! பாலசந்தர் பாய்ச்சல் Poll_m10அமீர் செய்தது துரோகம்! பாலசந்தர் பாய்ச்சல் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமீர் செய்தது துரோகம்! பாலசந்தர் பாய்ச்சல்


   
   
avatar
Guest
Guest

PostGuest Mon Nov 22, 2010 8:04 pm

சுப்ரமணியபுரம் படத்தின் வெற்றியை அடுத்து சசிக்குமார் இயக்கிவரும் படம் 'ஈசன்'. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் வித்யாசமான முறையில் நடைபெற்றது. இந்தி, மலையாளம், கன்னடம், தமிழ் என இந்திய இயக்குனர்கள் விழா மேடையில் சங்கமித்து 'ஈசன்' படம் வெற்றியடைய வாழ்த்தினார்கள். தமிழ் சினிமா மீது பிற மொழி இயக்குனர்கள் வைத்திருக்கும் மதிப்பை நம்மால் உணர முடிந்தது.



என்னை விழா மேடையில் ஏற்றக்கூடாது என்று சத்தியம் வாங்கிவிட்டு விழாவுக்கு வந்து விழாவை ரசிகர்களோடு ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் இயக்குனர் பாலசந்தர். விழாவில் பேசிய இந்தி இயக்குனர் அனுராக் கஷ்யப், நான் அமீரின் பருத்திவீரன் படம் பார்த்து வியந்து போனேன். பாலா, அமீர் போன்ற இயக்குனர்கள் இருக்கும் மேடையில் நான் இருப்பதை மிகவும் பெருமையாய் கருதுகிறேன். 'நான் கடவுள்' படம் பார்த்து பிரமித்த நான், அந்த படம் எடுக்கப்பட்ட காசி மலைக்கு சென்றேன். எனக்கு ஒரே ஆச்சர்யம். இந்த மலையில் கேமராவை எங்கே வைத்திருப்பார்கள் என்று! அது மட்டும் இல்லை சசிக்குமாரின் சுப்ரமணியபுரம் படம் பார்த்து அதன் பாதிப்பில் இந்தியில் ஒரு படம் எடுத்துவருகிறேன் என்றார்.

அமீர் பேசும் போது... பாலசந்தர் சார் கீழே அமர்ந்திருப்பதும், நாங்கள் மேலே அமர்ந்திருப்பதும் எங்களுக்கு ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறது, நான் கேட்டதற்கு அவர் சத்தியம் வாங்கி விட்டதாக சொன்னார்கள். சத்தியம் வாங்குவதே அதை முறியடிக்கத் தானே என்று சொல்லி, 'டேய் சசி... வாடா...' என்று சசியை அழைத்து மேடையின் கீழே இறங்கினார் அமீர். சசிக்குமாரும், அமீரும் பாலசந்தரை மேடைக்கு அழைத்து வந்தார்கள். அதன் பிறகு தொடர்ந்து பேசிய அமீர், சசிக்குமாரும் சமுத்திரக்கனியும் செய்த மிகப்பெரும் விஷயம் அபிநயா என்ற பேசமுடியாத பெண்னை நடிக்க வைத்து இருப்பதுதான். இந்த விஷயம் எனக்கு தோணாமப் போச்சேன்னு நான் ரொம்ப வெட்கப் படுகிறேன். (இதை எல்லாம் கைகட்டியபடி மேடையின் கீழே நின்று கேட்டு கொண்டு இருந்தார் சசிக்குமார்.)

அடுத்து பாலா பேசினார். பதினைந்து வருடத்திற்கு முன்பு பாலசந்தர் சார் ஒரு பேட்டியில் சொன்னது எனக்கு இப்பவும் ஞாபகம் இருக்கிறது... 'நமக்கு முன்பு இருந்தவர்களிடமும் சரி, நமக்கு பின்னால் வருகிறவர்களிடமும் சரி, அவர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். ஒரு மாணவ பக்குவத்தில் இருந்தால்தான் நாம் எந்த விஷயத்திலும் சாதிக்க முடியும்' என்று சொல்லி இருந்தார். 'பாருங்க சசிக்குமார் நான் பேசுவது எப்படி என்பதைக் கூட கைகட்டி நின்று கற்றுக்கொள்கிறான் என்று சசிக்குமாரை பார்த்து சிரித்தார் பாலா.

பாலச்சந்தர் பேசுகையில், அமீர்... நீ எனக்கு செய்தது மிகப் பெரிய துரோகம். வாங்கிய சத்தியத்தை நீ காப்பாற்றவில்லை. நான் எந்த விழாவுக்கு வந்தாலும் என்னை மேடையேற்றி விடுகிறார்கள் ஏதாவது பேசியே ஆகவேண்டும் என்ற கட்டாயத்திற்கு நான் ஆளாகிவிடுகிறேன். என்னைக் கொண்டாடுவதை நான் விரும்பவில்லை... நான் ரஜினியை அறிமுகப்படுத்தினேன், கமலை அறிமுகப்படுத்தினேன்... அதெல்லாம் முடிந்து போன கதை. ரஜினி, கமல் எங்கோ உச்சத்திற்கு போய் விட்டார்கள். சும்மா ஏன் அதையே சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்... அது கடந்தகாலம், இப்போது நாம் பார்க்க வேண்டியது நிகழ்காலம். என்னை பாராட்டுவதை விட இப்போது உங்களை பாராட்டுவது தான் நியாயமாக இருக்கும். அதுவே சினிமாவிற்கு ஆரோக்கியம் என்று வெளிப்படையாக பேசினார் பாலசந்தர்.

இறுதியாக சசிக்குமார் பேசுகையில், நான் தேசிய விருது வாங்கியதை எனக்கு ஏன் சொல்லவில்லை என்று அமீர் என்மீது கோபம் கொண்டார். தேசிய விருது வாங்கியவுடன் நான் வெளியே வந்து பத்திரிகையாளர்களிடம் சொன்னது இந்த விருதை என் குருநாதர்கள் பாலாவிற்கும் அமீருக்கும் சமர்பிக்கிறேன் என்பதுதான். ஷூட்டிங் இருக்கும் நேரத்திலும் எனக்காக அமீரும் பாலாவும் இங்கு வந்திருக்கிறார்களே அதுதான் எனக்கு கிடைத்த மிகப்பெரும் விருதாக கருதுகிறேன் என்றார் சசி.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக